இதில் கூட தீண்டாமையா…? “விபத்தில் சிக்கிய துப்புரவு தொழிலாளி”… தரையில் படுக்க வைத்து ஸ்கேன் எடுத்து அவமானப்படுத்திய ஹாஸ்பிடல்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் கிராத்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு மரியாதையற்ற சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் வெடிகுண்டாக பரவி வருகிறது. குப்பைகள் ஏற்றி சென்ற ஆட்டோவின் கீழ் சிக்கி காயமடைந்த துப்புரவுத் தொழிலாளிக்கு, முதலில் மருத்துவமனை…

Read more

வேகத்தடையில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்… திடீரென திறந்த கதவு.. சாலையில் விழுந்த நோயாளி… பெரும் சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பகுதியிலிருந்து நோயாளி ஒருவரை தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. குன்னூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை அடுத்து வேகத்தடை மீது ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியது. அப்போது திடீரென்று ஆம்புலன்ஸின்…

Read more

நோயாளி- னு கூட பாக்காம மருத்துவமனையில் வைத்து 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்…. இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லி வடகிழக்கு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்ட 20 வயதுடைய பெண் ஒருவர், அதே வார்டில் இருந்த மற்றொரு ஆண் நோயாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பின்னர், பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை…

Read more

என்னடா நடக்குது இங்க?… மயங்கிய நிலையில் மருத்துவமனையின் பெட்டில் கிடந்த நோயாளி… சிறிது நேரத்தில் கும்பலோடு சேர்ந்து…. வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு வீடியோவில் இளைஞர் ஒருவரை,…

Read more

ஏற்கனவே நோயோடு தான் வந்திருக்காங்க.. இதுல இது வேறயா…? “நோயாளியை கடித்த எலி”… அதுவும் ஹாஸ்பிட்டலில் வைத்து… தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம்..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவதேஷ் குமார் என்ற நபர் எழும்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் எலி ஒன்று அவரது காலை கடித்துவிட்டது. ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

செருப்ப கழட்ட சொன்னது ஒரு குத்தமா… கோபத்தில் மருத்துவரை புரட்டி எடுத்த வாலிபர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

குஜராத்தில் உள்ள பவநகர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. அந்த மருத்துவமனைக்கு சில ஆண்கள் நோயாளியுடன் வந்தனர். அப்போது மருத்துவர் அந்த ஆண்களிடம் காலணிகளை கழட்டுமாறு கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த நபர்கள், மருத்துவர் ஜெய்தீப்சிங்…

Read more

லிப்டில் மாட்டிக்கொண்ட நோயாளி…..வெளியே வர முடியாமல் தவிப்பு…..2 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு…!!

கேரளா திருவனந்தபுரம் அருகே ஒரு கிராமத்தில் ரவீந்திர நாயர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ரவீந்திரன் நாயர் முதுகு வலி காரணமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அப்போது  மருத்துவரை…

Read more

Other Story