சமையலறை சுத்தமாக இருக்கிறதா….? நாகை அரசு மருத்துவமனையில் ஆய்வு….!!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சமையலறையில் சுகாதாரக் கேடு தொடர்பாக செய்தி வெளியானதை அடுத்து தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனை சமையல் கூடங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி…

Read more

வயலுக்கு சென்ற பெண்…. பாம்பு கடித்து பலி….!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி தெற்கு பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில் – ஜெயரஞ்சனி தம்பதி. ஜெயரஞ்சனி நேற்று இரவு தனது வீட்டின் அருகே இருந்த வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை காட்டு விரியன் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் மயங்கி விழுந்த ஜெயரஞ்சனியை…

Read more

ஹெல்மெட் எவ்ளோ முக்கியம்…. காவல்துறையின் விழிப்புணர்வு பேரணி….!!

இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது அவசியம் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனை வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…

Read more

இனி கப்பலில் ஜாலியா இலங்கை போகலாம்…. அக்-10 முதல் வெறும் 3.30 மணி நேரத்தில்…!!

நாகையில் இருந்து இலங்கைக்கு அக்டோபர் 10 ஆம் தேதி கப்பல் போக்குவரத்து  தொடங்கப்பட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிரியாபாணி என்று இந்த கப்பலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கப்பலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 18% ஜிஎஸ்டி வரியுடன்…

Read more

தமிழகத்தில் செப்-11, 18 இல் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஆரோக்கிய மாதா திருவிழாவை ஒட்டி செப்டம்பர் 8ஆம் தேதி நாகை…

Read more

நாகை-இலங்கை பயணம்: இனி கப்பலிலேயே போகலாம்…. கையெழுத்தானது ஒப்பந்தம்…. மகிழ்ச்சியில் மக்கள்…!!

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று முதல் முறையாக இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு ரணில் விக்ரமசிங்க இந்தியா வந்திருக்கிறார். இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இரண்டு நாடுகளுக்கும் இடையே…

Read more

தமிழ்நாட்டில் இன்று(ஜூலை 5) இங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள  சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிய உள்ளனர். இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்…

Read more

ஹேர் கிளிப்பை விழுங்கிய 3 வயது குழந்தை… 10 நிமிடத்தில் மருத்துவர்கள் செய்த வியக்க வைக்கும் செயல்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த தமிழரசன் மற்றும் கீதா தம்பதியினருக்கு சஞ்சனா என்ற மூன்று வயது குழந்தை உள்ளது. இதனிடையே நேற்று மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென ஹேர் கிளிப் ஒன்றை விழுங்கியுள்ளது.…

Read more

பெரியகுளத்தில் படித்துறை, தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா…?? கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி நட்டார்மங்கலம் கிராமத்தில் பழமையான பெரியகுளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியில் உள்ள மக்கள் குளிப்பதற்கு மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கோடை காலங்களில் இந்த குளம்…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்… சப் – இன்ஸ்பெக்டரின் செயலுக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பலர் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டரை சந்தித்து விட்டு படிக்கட்டில்…

Read more

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்… கலந்து கொண்ட அலுவலர்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் வாசுகி நாகராஜன் தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், மாவட்ட…

Read more

காடை வளர்ப்பு தொழில்முனைபவர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சி… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன் அறிவியல் முறையில் காடை வளர்ப்பு மற்றும் காடை குஞ்சுகள் உற்பத்தியில் தொழில் முனைபவர்களுக்கான திறன் வளர்க்கும் பயிற்சி…

Read more

மக்கள் நேர்காணல் முகாம்… 40 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு மாவட்ட வளங்கள் அலுவலர் தையல்நாயகி தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார். இதில் சமூக பாதுகாப்பு திட்டத்…

Read more

வாய்க்கால் குறுக்கே ஆபத்தான பாலம் சீரமைக்கப்படுமா…? எதிர்பார்ப்பில் கிராம மக்கள்…!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி கொட்டாரக்குடி – நல்லக்குடி இடையே ஒக்கூர் பாசன வாய்க்காலின் குறுக்கே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கான்கிரீட் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் வழியாக கொட்டாரக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம…

Read more

கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பொருளாதார பெரு மன்றத்தின் நாகை மாவட்ட குழு கூட்டம் தலைவர் புயல் குமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, மாநில குழு உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட…

Read more

பஸ் படிக்கட்டுக்கு அடியில் கால் சிக்கி மாணவர் படுகாயம்… பெரும் பரபரப்பு…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் அருகே ஆதீனங்குடி அவரைமேடு தெருவில் சக்திவேல் என்பவருடைய மகன் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகையில் உள்ள தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று பஸ்ஸில்…

Read more

மக்கள் குறைதீர்க்கும் முகாம்… பொதுமக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு திலீப் பிராங்கிளின் கென்னடி முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் போலீஸ்…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்… பஸ் ஊழியருக்கு குவிந்த பாராட்டுக்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் நாகை வழித்தடத்தில் சம்பவத்தன்று தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் தோப்பு துறை பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது மகள் ஜெயபாரதி நாகைக்கு பயணம் செய்துள்ளார். இந்நிலையில் அவர் அணிந்திருந்த ஒரு பவுன்…

Read more

வளர்ச்சி பணிகளை திடீர் ஆய்வு செய்த கலெக்டர்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார். வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கடினல் வயல் ஊராட்சியில் உப்பு உற்பத்தி செய்யும் இடத்தையும்…

Read more

“சாலை விபத்துகளை தடுக்க வேண்டும்”… அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொது போக்குவரத்தை பாதுகாக்க வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்துள்ளார். மேலும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர்…

Read more

அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விளக்க ஊர்வலம்… கலந்து கொண்ட ஊழியர்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை விளக்க ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த ஊர்வலமானது கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி அவுரி திடலில் முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை…

Read more

கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்… எங்கு தெரியுமா…??

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு ஒன்றியம் மணக்குடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் உதவி இயக்குனர் ஹஸன் இப்ராஹிம் போன்றோர் அறிவுறுத்தலின் பெயரில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்று உள்ளது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தங்கராசு, விவசாயிகள் தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சிவகாமி…

Read more

விளையாடிய போது திடீரென மயங்கி விழுந்த மாணவன் பலி… பெரும் சோகம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் அருகே வலிவலம் ஊராட்சி காரைக்குடி பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவரின் மகன் கவிப்ரியன்(13). இவர் வலிவலத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கவிப்ரியன் நேற்று முன்தினம் மாலை பள்ளி…

Read more

சமுதாய கூடம் கட்டும் பணி… திடீரென தடுத்து நிறுத்திய கிராம மக்கள்… நடந்தது என்ன…?

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரி 15 வது வார்டு வெள்ளத்திடலில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக்கூடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த சமுதாயக்கூடம் இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அதே இடத்தில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டும் பணி…

Read more

ரூ.4 கோடி செலவில் வளர்ச்சி திட்ட பணி… ஆய்வு செய்த கலெக்டர்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் ஒன்றியத்தில் ரூ.4 கோடி செலவில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் அருள் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி,…

Read more

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஸ்கர் நிஷா இப்ராஹிம் தலைமை தாங்கியுள்ளார். பள்ளி ஆசிரியர் கீதா வரவேற்று பேசியுள்ளார். இதில் பேராச்சி…

Read more

சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால்…? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேட்டை  அடுத்த ஆயக்காரன்புலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், துணைச் செயலாளர் நாராயணன் மற்றும்…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… கிராம ஊராட்சி பணியாளர்கள் போராட்டம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சார்பாக பணியின் போது இறந்து போன பணியாளர்களின் குடும்பத்திற்கு வாரிசு அடிப்படையில் பணி மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

Read more

சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்… அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் கோரிக்கை…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் நாகை மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு அட்சயா தலைமை தாங்கியுள்ளார். மேலும் அமைப்பின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சுதந்திர பாரதி முன்னிலை வகித்துள்ளார். இதனை தொடர்ந்து சமூக…

Read more

புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்… கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்….!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் அருகே கோடியக்காடு ஊராட்சியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கியுள்ளார். இதில் துணைத் தலைவர் சரவணன், ஆசிரியர் பயிற்றுனர் அருள்மணி வள்ளி, தலைமை…

Read more

ரூ.42 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பூமி பூஜை… எங்கு தெரியுமா…??

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்காக ரூ.42 லட்சம் செலவில்  பூமி பூஜை நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சிசுந்தரம் தலைமை…

Read more

மாநில அளவில் நாகை மாவட்டம் முதலிடம்…எதில் தெரியுமா…? கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆண்களுக்கான குடும்ப நலவை சிகிச்சையில் மாநிலத்தில் நாகை மாவட்டம் முதலிடம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்களை பாராட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர்…

Read more

விவசாயிகளே….! எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை கேட்டால்…. இதை பண்ணுங்க… ஆட்சியர் கடும் எச்சரிக்கை….!!!

நாகப்பட்டினத்தில் தனியார் அறுவடை எந்திரங்களுக்கான வாடகையானது கூடுதலாக வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  எனவே அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை முறைபடுத்த வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர்.  இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது ,வேளாண்…

Read more