மீத்தேன்,  நிலக்கரி திட்டம் வரக்கூடாது: அண்ணாமலை…!

டெல்டாவில் காவேரி,  மீத்தேன் திட்டங்கள் வரக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது என  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தஞ்சை திருவையாறு தொகுதிக்குட்பட்ட நடுகாவேரியில் பாதயாத்திரை தொடங்கி அண்ணாமலை பேட்டி அளித்தார். அரசியல் காரணங்களுக்காக காவேரியில் தமிழகம் நிறைய…

Read more

KN.நேரு தான் பொறுப்பு…! எடப்பாடி மாவட்டம் டார்கெட்…! 5 லட்சம் பேர் கூட்ட பிளான்…! பக்கா ஸ்கெட்ச் போட்ட DMK… திணற போகும் ADMK…!!

திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திமுக மாநாடு நடக்கிறது என்றால் அதனுடைய எழுச்சி என்பது தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இருக்கும். அதிலும் குறிப்பாக அன்பு சகோதரர்…

Read more

போற இடமெல்லாம் கட்டுக்கடங்கா கூட்டம்…! DMK நோக்கி படையெடுப்பு… கொத்துக்கொத்தாக இணையும் இளைஞர்கள்… ஜெட் வேகத்தில் எகிறும் உதயநிதி செல்வாக்கு… K.N நேரு சர்டிபிகேட்…!!

திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திமுக மாநாடு நடக்கிறது என்றால் அதனுடைய எழுச்சி என்பது தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இருக்கும். அதிலும் குறிப்பாக அன்பு சகோதரர்…

Read more

மக்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்கு சீட் : மா. செ. கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!

தொகுதி மக்களிடம் நல்ல பெயர் எடுப்பவர்களுக்கே மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இப்போதைக்கு இந்த தொகுதிக்கு இவர் தான் என்று யாரும் உறுதி செய்யப்படவில்லை. கூட்டணி மற்றும் தொகுதி பங்கிட்டை கட்சியி தலைமை பார்த்துக் கொள்ளும்…

Read more

எந்த காலத்திலும் இனி DMK தான்…! பெண்கள் ஓட்டு நமக்கு தான்… குஷியாக பேசிய C.M ஸ்டாலின்…!!

திமுகவின் உடைய மாவட்ட செயலாளர் கூட்டம் தற்போது டி நகரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும்,  திமுகவினுடைய தலைவருமான மு.க ஸ்டாலின் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில்  மாவட்ட கழகம் செயலாளர்கள் மட்டுமல்லாமல் மாநில…

Read more

நாம் கை காட்டுபவரே பிரதமர் – முதலமைச்சர்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் கை காட்டும் நபரை நாட்டின் பிரதமராக வருவார் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுகவின் உடைய மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், உதயநிதி அவர்கள் இளைஞர் அணி தலைவராக 2019…

Read more

DMK கூட்டணியில் 15 தொகுதிகளை கேட்கவில்லை; பல்டி அடித்த கே.எஸ் அழகிரி…!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் தலைவர் DMK கூட்டணியில் 15 சீட்டு நான் சொல்லலையே…  நீங்க ஏன் தப்பா செய்தி சொல்றீங்க….  எங்க தோழர்கள் பேசினார்கள்…. நம்முடைய மனநிலையை நாம் சொல்கிறோம். எங்களுடைய மாவட்ட தலைவர்கள், …

Read more

தெலுங்கனா Superஆ தான் இருக்கு…! நீங்க ஆளுநரோடு உட்காந்து பேசுங்க… தமிழக அரசுக்கு தமிழிசை அட்வைஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சின்ன ஸ்டேட்ல, குண்டு சட்டிகுள்ள குதிரை ஓட்டிட்டு நீங்க பேசுவீங்க, அப்ப புதுச்சேரி அவ்வளவு இதா நினைக்கிறாரா அவரு ? அது ஒரு துணை நிலை மாநிலம். அதற்கு ஒரு…

Read more

நாங்க பாவப்பட்ட நிக்குறோம்…. என்ன பாவம் செஞ்சோம் ? நான் 1st ஆளா பேசினேன்… எடப்பாடி, அண்ணாமலை போனார்கள்… ஆவேசமான அன்புமணி…!!

பாமாக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, இதே அன்னூர் பகுதியில் உள்ள விவசாயிகள், அதை எதிர்த்து போராடினார்கள். அங்கே இருக்கின்ற விவசாய நிலம், 1700 ஏக்கர் பட்டா நிலத்தை, நாங்கள் கொடுக்க மாட்டோம், என்று அங்கு…

Read more

கட்சி மாவட்ட செயலாளர் துணை வேந்தரா ஆகிடுவாரு…  ஆளுநர் ஆர்.என் ரவி தான் சரியான ஆளு; C.M ஸ்டாலினை சீண்டிய தமிழிசை…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன்  மத்திய அரசு, மாநில அரசு இணைந்து தான் பல்கலைக்கழகங்களை நடத்துகிறார்கள். அது மட்டுமல்ல, நீங்க உங்களோட செயலாளரா இருப்பாரு, மாவட்ட செயலாளரா இருப்பாரு, அப்புறம் அவரை…

Read more

 BJP உடன் OPS கூட்டணி… பக்கா ஸ்கெட்ச் போட்ட ”சம்பவம்”; ADMKவை  பதறவிட்ட மருது அழகுராஜ்…!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், ஊடகங்கள் வாயிலாக….. ஊடகங்கள் உங்களிடம் கேட்கின்றேன்…  எடப்பாடி ஒன்னு சொன்னாரு….. மன்னிப்பு கடிதம் எழுதிவிட்டு,  என்னோடு வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று சொன்னார். இதுவரை அவரிடம் எவ்வளவு மன்னிப்பு கடிதம் வந்திருக்கிறது என்பதை…

Read more

யப்பா…! இப்பயாவது EX சி.எம் ஜெயலலிதாவை பாராட்டினாரே… ஸ்டாலின் இப்படி சொல்லுறது தப்பு… டக்குன்னு கண்டிச்ச தமிழிசை…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாட்டில்  என்ன நடக்குது? இப்படியே சண்டை போட்டுட்டு இருக்கிறதை விட, உட்க்காந்து பேசலாம். இன்னைக்கு கூட சொல்றேங்க….  மக்கள் மீது உண்மையிலே அக்கறை இருந்தால், நாங்கள் வறோம்…  கவர்னர் உக்காந்து…

Read more

சோறு ரொம்ப முக்கியம் …! சோற்றுக்கு எங்க போக போறீங்க ? நறுக் நறுக்குன்னு கேட்ட அன்புமணி…!!

பாமாக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, நாளைக்கு, சோறுக்கு எங்கய்யா போ போறீங்க. நீங்க, சோறுக்கு எங்க போ போறீங்க. தமிழ்நாட்டிலேயே ஏற்கனவே, கடந்த 45 ஆண்டு காலத்திலே, இந்த 45 ஆண்டு காலத்தில், விவசாயமுடைய,…

Read more

ஒரே மொழி… ஒரே மதம்…  ஒரே ரேஷன்…  ஒரே உணவு… சங்கிபயலுகளுக்கு சொல்லணும்… ஆவேசமான  வேல்முருகன்…!!

திப்பு சுல்தான் பேரவை சார்பில் நடத்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், வரலாற்றில் நெப்போலியனை நேருக்கு நேர் எதிர் கொண்ட பிரிட்டிஷ் படையின் தளபதி சொல்லுகிறான்….. நான் நெப்போலியன் உடன்…

Read more

தெலுங்கானாவில் என்னை  பாராட்டுறாங்க…! தமிழ்நாட்டுல சண்டை போடாதீங்க…. நச்சின்னு சொன்ன தமிழிசை…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இன்னைக்கும் உங்களுக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால், நான்  தெலுங்கானாவில் நான் சொல்லிட்டேன். நான் பேசுவதற்கு தயார், முதலமைச்சர் வரட்டும்னு ஏற்கனவே நான் சொல்லி இருந்தேன். அதனால, அங்குள்ள பிரச்சனைகளை…

Read more

முதல் ஆளாக போராட்டத்தில் இறங்கியவன் நான்; சிப்கார்ட் போராட்டத்தில் பொளந்து கட்டிய அன்புமணி…!!

பாமாக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி,  இது பாட்டாளி மக்கள் கட்சியினுடைய கொள்கை முடிவு இது. அடிமட்ட கொள்கை முடிவு. எங்களுடைய மருத்துவர் அய்யாவுடைய, கொள்கை இது. விவசாயத்தை அழித்து, வேற எந்த ஒரு முன்னேற்றம்…

Read more

Super படம்… எல்லாருமே புதுசு… செமையா நடிச்சி இருக்காங்க… ”ஜோ” படம் பார்த்து அசந்து போன சீமான்…!! 

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், என்னுடைய தம்பி அருள் அவர்கள் முதல் முதலாக தயாரித்த படம் ஜோ. தம்பி ரியோ நடித்திருக்கிறார்கள். புது இயக்குனர் ஹரிஹரன். எங்க ஊர் பரமக்குடி.  இதில் எல்லாருமே புது கலைஞர்களாக…

Read more

நாக்பூர் கும்பல்கள்… கத்துக்குட்டிகள்… BJP, RSSயை தும்சம் செஞ்ச வேல்முருகன் MLA…!!

திப்பு சுல்தான் பேரவை சார்பில் நடத்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன்,   எதிரி சொல்லுகிறான்….  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தலைமை பொறுப்பிலிருந்த முன்பினி என்று சொல்லக் கூடியவன் 1798ஆம் ஆண்டு தன்னுடைய…

Read more

DMK அரசில் கலக்கும் இந்து சமய அறநிலையத்துறை…! ஒரு சின்ன செயின் பறிப்பு கூட இல்லை… கெத்தாக பேசி BJP-யை வாயடைக்க வைத்த சேகர்பாபு…!! 

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறலத்துறை உருவாக்கப்பட்ட நோக்கமே 1818 ஆம் ஆண்டு திருக்கோவில்களுக்காக முன்னோர்கள்  திருக்கோவிலுடைய அன்றாட விஷேசங்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக….  நன்கொடையாக அளித்த சொத்துக்கள் தவறான வழியில் செல்கிறது, திரு…

Read more

சொல்லுறதை கேளுங்க…! உங்ககிட்ட எந்த திட்டமும் இல்லை… TN அரசை டார்கெட் செஞ்ச திருமுருகன் காந்தி…!!

செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, தொழில்மயமாக்கப்படுவதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் விவசாய தொழிலாளர்களை நீங்கள் தொழிற்சாலை தொழிலாளர்களாக மாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல், நீங்கள்  விவசாய நிலத்தை எல்லாம் தொழிற்சாலையாக மாற்றிவிட்டால்,  விவசாய நிலத்தில் வேலை…

Read more

DMKவில் பாதி பேர் மேல குண்டாஸ் போடணும்…! ஸ்டாலின் அரசை சீண்டிய அண்ணாமலை… யாத்திரையில் பரபரப்பு பேச்சு…!!

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை,  தமிழ்நாட்டில்  விவசாயம் செய்தால்,  உங்களுடைய விளை  நிலங்களை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தால்….. உங்களுக்கு  தமிழக அரசு கொடுக்கக்கூடிய பரிசு குண்டாஸ்…

Read more

வேலி போட்டு தடுத்த DMK அரசு… 2 நாடுகளுக்கு சண்டை வந்த மாத்தி இருக்கு… எடப்பாடி கண்டனம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கின்ற போது….   சிப்காட் தொழிற்பேட்டைக்காக 1163 ஏக்கர் தரிசு நிலங்களை எடுத்துத்தான் அங்கே சிப்காட் வளாகம் அமைக்கப்பட்டது.  அப்படி…

Read more

I.N.D.I.A கூட்டணி வென்றால் அப்பாவுக்கு ஆளுநர் பதவி; புது குண்டை போட்ட சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உன் குண்டாஸ் எல்லாம் தூக்கி  போடு..  நாங்க அனுபவிக்காத குண்டாஸ்…. தேசிய பாதுகாப்பா ? எவ்வளவு நாளைக்கு அடைக்கிடு விட முடியும். நெருப்பை  எவ்வளவு நாள் குப்பையை கொட்டி மூடி…

Read more

கத்து குட்டி அண்ணாமலை… கொஞ்சம் படிச்சிட்டு உளறி கொட்டுங்க…  வெளுத்து வாங்கிய வேல்முருகன்…!!

திப்பு சுல்தான் பேரவை சார்பில் நடத்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன்,  வரலாற்றை அரையும், குறையுமாக பேஸ்புக்கிலும், ட்விட்டர் பக்கங்களிலும், முகநூல் பக்கங்களிலும், வருகின்ற செய்திகளை வரலாறாக எடுத்துக் கொண்டு,…

Read more

 30 மாசம் மாஸ் காட்டி இருக்கோம்…! இதுவரை இல்லாத சாதனை செஞ்ச HRC… காலரை தூக்கி விட்ட சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,  அனைவருக்கும் வணக்கம்…  மாண்புமிகு தமிழக முதல்வர் அன்பிற்கினிய தளபதி அவர்கள் பொறுப்பேற்று, முகநூல் வாட்ஸ்அப்களில் பரப்பப் படுகின்ற அவதூறுகளையும்,  இந்து சமய அறநிலையத்துறை  உருவாக்கப்பட்ட 1959ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் சாதிக்காத… கண்டிடாத …

Read more

60 வருஷம் செய்ய முடியல…! இதெல்லாம் அரசின் கையாலாகாத தனம்… DMK அரசு மீது எகிறி திருமுருகன் காந்தி…!!

செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, 60 ஆண்டுகாலமாக என்எல்சிக்கு நீலம் கொடுத்த,   மக்களுக்கு பட்டா கொடுக்க முடியாத நிலையில் இருந்த அரசை யார் கேள்வி கேட்பது? யார் தண்டிப்பது ? இந்த மாதிரி கையாலாகாத தனத்தின் காரணமாக…

Read more

நம்ம கட்சியில் உழையுங்க..! கண்டிப்பா முன்னேறுவீங்க… C.M உழைப்பை பட்டியல் போட்டு… எனர்ஜிட்டிக்காக பேசிய உதயநிதி…!!

திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு நம்முடைய கழக இளைஞர் அணியே ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால்,  உழைப்பு என்றால் ஸ்டாலின் ?  ஸ்டாலின்…

Read more

ரூ. 1,231,00,00,000 கொடுத்த மத்திய அரசு… ! தமிழக விவசாயிகளோடு நிற்கும் மோடி… கெத்தாக பேசிய அண்ணாமலை…!!

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, உங்கள் அன்பை எல்லாம் பெற்று,   இன்னைக்கு வரும்பொழுது ஏற்கனவே சொன்னது போல்,  கடைவீதியில் நிறையா அரிசி கடையை பார்த்து வந்திருக்கிறேன். மனச்சநல்லூர்   அரசி…

Read more

எல்லாம் ஸ்ட்ராங்கா இருக்கணும்…! பக்காவா வேலை செய்யுங்க… ADMKவினருக்கு எடப்பாடி உத்தரவு ….!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஸ்ட்ராங் என்று சொல்லக்கூடிய அஸ்திவாரம்…   அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என்ற வகையில் கழகத்தில் பூத் கமிட்டி, இளைஞர் – இளம் பெண் பாசறை,    மகளிர் குழு போன்றவை அமைக்கப்பட வேண்டும் என்று…

Read more

ஆளுநர் R.N  ரவி கிட்ட தான் Power இருக்கணும்…! C.M ஸ்டாலின் கிட்ட கொடுக்க கூடாது… DMK அரசை சீண்டிய தமிழிசை…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன்  மத்திய அரசு, மாநில அரசு இணைந்து தான் பல்கலைக்கழகங்களை நடத்துகிறார்கள். அது மட்டுமல்ல, நீங்க உங்களோட செயலாளரா இருப்பாரு, மாவட்ட செயலாளரா இருப்பாரு, அப்புறம் அவரை…

Read more

இதெல்லாம் பார்த்துட்டு இருக்க முடியாது… 2026 தேர்தல்ல DMKவுக்கு தக்க பலன் கிடைக்கும்; எடப்பாடி ஆவேசம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்றைக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழில் பேட்டை அமைப்பதற்கு… அதை விரிவாக்கம் செய்ய… விடியா திமுக அரசு விவசாயிகளினுடைய விளை நிலங்கள்,  சுமார் 3300 ஏக்கர் நிலத்தை…

Read more

உங்க வேலையும் வேண்டாம்… உங்க நிறுவனம் வேண்டாம்… ஸ்டாலின் அரசு மீது கொந்தளித்த அன்புமணி…!!

பாமாக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, திருவண்ணாமலை மாவட்டத்தில், செய்யாறு பகுதியில்  சிப்காட் விரிவாக்கம் என்ற பெயரில், 2700 ஏக்கர் பட்டா விளைநிலங்களை தமிழக அரசு கையகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. இதை உடனடியாக தமிழக அரசு…

Read more

கையெழுத்து போட்டா போடு… போடலைன்னா போய்யா…  ஆளுநரை கண்டுக்கவே கூடாது… டென்ஷன் ஆன சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளுநர் தேவை இல்லை என்று நான் இப்ப இல்லை…  நான் நீண்ட நாளாக பேசுகிறேன்…  இவர்கள்  ஆளுநரை  மாற்ற வேண்டும் என்று சொன்னார்கள்….  நான் அந்த பதவியை தூக்க வேண்டும்…

Read more

சங்கிகளே தெரிஞ்சிக்கோங்க…! எச்.ராஜா புரிஞ்சிக்கோங்க…. BJPயை டார்கெட் செஞ்ச அண்ணாமலை…!!

திப்பு சுல்தான் பேரவை சார்பில் நடத்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், பிரிட்டிஷ் படையின் தொடர் தாக்குதலை எதிர்த்து…. களத்தில் 11,000 மாவீரர்களோடு போரிட்டு,  மாண்ட….  இந்திய நாடு மட்டுமல்ல, …

Read more

DMK அரசு இப்படி செஞ்சி என்ன சாதிக்க போகுது ? C.M ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன திருமுருகன் காந்தி…!!

செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, சிப்கார்ட் விரிவாக்கத்திற்கு எங்களது நிலங்களை தர விரும்பவில்லை என்கின்ற உழவர்களின் உடைய போராட்டம் என்பது காவல்துறையைக் கொண்டு அடக்குமுறைக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கே  போராடுகின்ற உழவர்கள் தங்களது நிலத்தில் அமைதியான முறையில்,…

Read more

மக்களே…! எங்களுடன்  உடன் ”நில்லுங்கள்”… BJPயை ”கோட்டை”க்கு அனுப்புங்கள்… அண்ணாமலை வேண்டுகோள்…!! 

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, உங்கள் அன்பை எல்லாம் பெற்று,  நீங்கள் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமர்த்தும் பொழுது கடவுளை சாமானிய மனிதனின் பக்கத்துல கொண்டு வருவது…

Read more

பொம்மை C.M… திறமை இல்லா C.M … தமிழகமே மோசமா ஆகிட்டு… கொந்தளித்த எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு எந்த அளவிற்கு சீர் கேட்டு போய்க் கொண்டிருக்கிறது என்பது ஊடகத்தில் தெளிவாக வந்துள்ளது.  எல்லாமே வந்து இருக்கு…. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு…

Read more

டாஸ்மார்க் வருமானம்…! அப்படியெல்லாம் இல்லை யுவர் ஆனர்.. இது தவறான தகவல்… ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்….!!

டாஸ்மார்க் வருமானத்தில் தான் அரசு செயல்படுவதாக கூறுவது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறது. சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது மதுபானம் விநியோகம் செய்யும் வகையில் சிறப்பு உரிமம் வழங்கும் தொடர்பாக தமிழக அரசு…

Read more

காரியம் ஆக காலை பிடிக்கும் எடப்பாடி… இனியும் திருந்த மாட்டார்…! மருது அழகுராஜ் ஆவேசம்…!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  தர்மத்தின் பக்கம் நிற்கக் கூடியவர் அண்ணன் ஓபிஎஸ் பக்கம் இருக்கிறார்கள். அதர்மம் என்று தெரிந்தும்….  இது தர்மம் இல்லை என்று  தெரிந்து நிற்பவர்கள் எடப்பாடி பின்னால் இருப்பவர்கள்  …  தளவாய்சுந்தரம் ஒரு தொலைக்காட்சி…

Read more

”ஜோ”  பெயரை கண்டு என்னமோ நினைச்சேன்…  ”ஜோ” -வை பார்த்த பிறகு அசந்துட்டேன்; சீமான் நெகிழ்ச்சி பேட்டி…!!

”ஜோ” படம் பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறுபடியும் ஒரு வெற்றி விழா நிகழ்வில் மீதியை பகிர்ந்து கொள்வோம்…   எல்லாருக்கும் பாராட்டு. இயக்குனர் முதல் படம் மாதிரி செய்யவில்லை…   பல படங்கள் எடுத்து, …

Read more

#BREAKING: செந்தில்பாலாஜி கோமா நிலைக்கு போய்டுவாரு; இனியாவது ஜாமீன் கொடுங்க… உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு அறிக்கை…!!

சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி  உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி உடல்நிலையை அடிப்படையாக வைத்து ஜாமீன் வழங்க…

Read more

#BREAKING: செந்தில்பாலாஜி உடல்நிலை – அறிக்கை தாக்கல்…!!

சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி  உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி உடல்நிலையை அடிப்படையாக வைத்து ஜாமீன் வழங்க…

Read more

#BREAKING: தவறு செய்தவன் மனிதன்: மன்னிப்பது தெய்வம் – நடிகை திரிஷா…!!

நடிகை திரிஷாவை ஆபாசமாக பேசியது குறித்து நடிகர் மன்சூர் அலிகானுக்கு தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. சென்னையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை விசாரணைக்காக அழைத்து இருந்தனர். இந்நிலையில் அவர் நேற்று விசாரணைக்காக ஆஜரான நிலையில் இன்று…

Read more

இது சத்தியம்…! 2024 ”மே”  எடப்பாடி இல்லாத ADMK…!  நாள் குறிச்ச OPS டீம்…!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  எடப்பாடி யார் எங்களை நீக்குவதற்கு ? நான்  அம்மாவின் உரையாசிரியர்…. அம்மாவின் பத்திரிக்கைக்கு  ஆசிரியர்….. எடப்பாடி கையில் வைத்திருப்பது தான் ஏட்டுச் சுரக்காய்……  ஒரு கட்சிக்கான தலைவனை……. என் Wife-க்கு ஹஸ்பண்ட் யார்…

Read more

ஜெ நம்பியது OPSயை தான்…! தலை தப்புமா ? தவம்  கிடைக்கும் EPS… DMKவோடு ஒப்பந்தம் போட்ட ”சம்பவம்”; கொந்தளித்த மருது அழகுராஜ்….!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  ஓபிஎஸ் என்கின்ற மூத்தவர்…. எத்தனை இடைத்தேர்தல் வந்தது….. அண்ணன் ஓபிஎஸ் கிட்ட தான் அம்மா பொறுப்பை ஒப்படைப்பாங்க… எங்கே போனார் எடப்பாடி ? அத்தனை இடைத்தேர்தல் பொறுப்பும் அண்ணன்  ஓபிஎஸ் இடம் ஒப்படைக்கப்படும்.…

Read more

ரூ.1000 இருந்தால் தான் கடவுளை பார்க்க முடித்து…! கடவுளை நம்மளைவிட தூரமா வச்சி இருக்காங்க… DMK அரசின் மீது கொந்தளித்த அண்ணாமலை…!!

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, அறநிலைத்துறை என்பது தமிழகத்திலிருந்து எடுக்கப்பட வேண்டிய ஒரு துறை. பக்தர்கள் கஷ்டப்பட்டு கண்ணீரோடு,  ரத்தத்துல ஆண்டவனுக்கு கொடுக்கக்கூடிய நிதியை…. ஆண்டவனுக்காக பயன்படுத்தாமல், அதிகாரிகள் நன்றாக…

Read more

தவறு செய்யுறீங்க… கொள்ளை அடிக்கிறீங்க…மக்கள் மதிக்க மாட்டாங்க… ADMK ஆட்சியில் எடப்பாடி & மினிஸ்டரை தண்டித்த OPS…!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  அம்மா காட்டிவிட்டு  போன அடையாளத்தை கொண்டு ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரி விரட்டின மாதிரி, திண்ணையிலே ஒதுங்கி வந்த ஒரு ஆள்… அண்ணா நான்  முதலமைச்சராவதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று காலில் விழுந்த…

Read more

OPS நிலைமையை பார்த்து… கண்ணீர் வடிக்கும் தொண்டர்… எடப்பாடிக்கு எதிராக கொந்தளிப்பு…!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  ஒரே ஒரு குற்றச்சாட்டு நான் கேட்கிறேன்…..  இந்த இயக்கத்திற்கு எதிராக ஓபிஎஸ் செய்தது என்ன ? என்ன தவறிழைத்தார் ? அவர் கொடி கட்டக்கூடாதுன்னு சொல்றியே….. இந்த கொடி  நீ கண்டுபிடித்ததா ? …

Read more

எரிச்சலா இருக்கு…! ஆளுநர் கையெழுத்து என்ன அவ்ளோ பெருசா ? R.N ரவி மீது கடுப்பாகிய சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான்,  ஆளுநர் என்பது அடிதட்டில்… கீழிருந்து…. மக்களோடு மக்களாக  வாழ்ந்து மேலே எழுந்து வந்த ஒரு தலைவனுக்கு கொடுத்தால்தான் சரியாக வரும். மக்களே சந்திக்கவில்லை…..  எங்கேயோ ஒரு இடத்தில் ஐபிஎஸ் ஆக…

Read more

17 வருஷத்துக்கு முன்னாடி…! DMK இதை செஞ்சி இருந்தால்… ஆளுநர் பிரச்சனையே வந்திருக்காது… ஆவசேமான ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  ஆளுநர் பதவியே  தேவையில்லை என சட்டமன்றத்தில் சொல்லுகிறார். 17 வருடம் மத்திய அரசில் ஆட்சியில் இருந்தீர்கள்…  சர்க்காரியா கமிஷன் போட்டு…. எல்லா மாநிலத்திலும் கருத்து கேட்டு,  அவர் அறிக்கை கொடுக்கின்றார்… அவர் என்ன  சொல்லுகிறார்…

Read more

Other Story