எனக்கு படிப்பே வேண்டாம்…! ஸ்கூல்-க்கு  NO சொன்ன 1,34,000 ஸ்டுடென்ட்ஸ்… அன்பில் மகேஷ் மீது எகிறிய அண்ணாமலை…!! 

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, இளைஞரணி மாநாடு தலைவர் யாருன்னா ? அன்பின் மகேஷ் பொய்யாமொழி… அண்ணன் அன்பின் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு ஒரு வார்த்தை சொல்லுகிறேன்.. தமிழ்நாட்டில்…

Read more

என் கேள்விக்கு C.M ஸ்டாலினால் பதில் சொல்ல முடியல; இனி DMK-வுக்கு அந்த வாக்கு விழாது; கெத்தாக பேசிய எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  நாங்களே பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகி விட்டோம். அந்தக் கட்சி கூட்டணியில் இருந்து விலகிட்டோம். அதுக்கு மேலையும் பேசிக்கிட்டே இருக்காரு. ஏன்னா.. எல்லாமே ஏமாற்ற வேலை.…

Read more

DMK வித்தை எங்களுக்கு தெரியாது… அவர்கள் கில்லாடிகள்… பச்சோந்தி தன அரசியல் செய்வாங்க… வெளுத்து வாங்கிய ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,   எங்களைப் பொருத்தவரை ஏற்கனவே கழகத்தினுடைய கழகத்தினுடைய பொதுச்செயலாளர்  தெளிவுபடுத்திவிட்டார். பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று…. அது ஃபுல் ஸ்டாப் வைத்து விட்டோம்.அது முடிந்து போன கதை. முடிந்த கதை தொடர்வது இல்லை. …

Read more

கொஞ்ச நாளில்…! தாலி கட்டி விடுவார்… ஆளுநர் மீது சீறிய இ.வி.எஸ். இளங்கோவன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய ஈரோடு தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.எஸ். இளங்கோவன், அடிப்படையில் ஆளுநருக்கு சில சிக்கல்கள் இருக்கின்றது. கொஞ்சம் அவருக்கு மைண்ட் சரியில்லை என்று நினைக்கிறேன். அவரை பொறுத்த வரைக்கும்  இஷ்டத்துக்கு என்னென்னமோ…

Read more

மந்திரவாதியாக மாறிய உதயநிதி…! தலைகீழாக நின்றாலும் NEET நீக்க முடியாது… DMKவை வச்சி செஞ்ச அண்ணாமலை…!!

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, இன்றைக்கு ஒரு பொய் வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்து விட்டார்கள். நங்கள் ஆட்சிக்கு வந்தால்  ஒரே கையெழுத்தில் நீட்டை நீக்கி விடுவோம் என்று சொன்னார்கள்.…

Read more

எங்க உடம்புல MGR இரத்தம் ஓடுது… ADMK இரத்தம் ஓடுது… சில எட்டப்பர்கள் இருக்காங்க… OPSயை கிழித்தெடுத்த எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு பெருமை சேர்க்கின்ற விதமாக தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு…..   புரட்சித்தலைவர் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்…  மாண்புமிகு அம்மாவின் உடைய…

Read more

எப்படா எலெக்ஷன் வரும்…!  DMK-வுக்கு எதிரான அலை… ADMK-வுக்கு ஆதரவான அலை… குண்டை தூக்கி போட்ட ஜெயக்குமார்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  இன்றைக்கு  வீட்டு வரி உயர்வு, சொத்து வரி  உயர்வு, மின்சார கட்டண உயர்வு.  எல்லாம் உயர்ந்து  கஷ்டப்பட்டு கொண்டு  இருக்கின்ற நிலைமை…  சிலிண்டருக்கு மாதம் 100 ரூபாய்   தருகிறேன் என்று சொன்னார். அந்த 100…

Read more

16 வயசு  பையன் குண்டு வீசுறான்…! தமிழ்நாட்டுக்குள்ளே NIA வரணும்… பரபரப்பை கிளப்பும் கிருஷ்ணசாமி…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி,  தென் தமிழகத்தில் ஒரு அமைதியை கொண்டு வரணும்னு  விரும்புனோம். அனைத்து சமுதாய மக்களும் சமமாக முன்னேற வேண்டும் என்று நினைக்கிறோம். ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஒருவருடைய…

Read more

இனி சாக வேண்டியது தான்…! கொசு வரும்… மலேரியா வரும்… காலரா வரும்… டெங்கு வரும்… டைபாய்டு வரும்… ஆவேசமான சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 60 ஆண்டுகளில் இந்த தலைநகரை கூட சரி பண்ணவில்லை என்றால்,  மற்ற ஊர்கள் எல்லாம்… மற்ற நகரங்கள் எல்லாம்……  முதன்மையைச் சாலையே  இப்படி சவக்குழி  மாதிரி இருந்தால்… உள் சாலைகள்… …

Read more

நீட் கையெழுத்து போடுங்க…! DMKவினர் யாராவது வந்தால்…. ”அந்த ஒரே வார்த்தை” கேளுங்க… பாயிண்ட் எடுத்துக் கொடுத்த அண்ணாமலை…!!

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை,   யாராவது திமுககாரன் நீட்டை எதிர்த்து உங்களிடம் வந்தால்,  ஒரே வார்த்தை தான் சொல்ல வேண்டும். நீட் வந்த பிறகுதான் ஏழை மக்களினுடைய குழந்தைகள்……

Read more

எல்லாமே டிடைல்லா பேசிய எடப்பாடி…! டக்குன்னு கட் பண்ணிய DMK அரசு…  கடுப்பாகி கிளம்பிய ADMK…!! 

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்றத்தில் நான் பேசியதை காட்டிட்டு இருந்தாங்க. பிறகு அந்த லைவ்-வை கட் பண்ணிட்டாங்க. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2018-ல் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. மிகச்…

Read more

MGR காலத்திலே முடிவெடுத்த மீனவர்கள்…. ஓட்டு  இரட்டை இலைக்கு தான் போடுவாங்க.. செம நம்பிக்கையில் ஜெயக்குமார்…!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  கடல் அரிப்புக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் 300 கோடி ரூபாய் செலவு செய்தோம்… அந்த அளவிற்கு பணத்தை பார்க்காமல்…. நிதியை பார்க்காமல்…. நிதிச் சுமை இருந்தாலும் கூட,  மீனவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக நாங்கள் செய்தோம். ஏனென்றால்…

Read more

தென்மாவட்டத்தில் ஜாதி புரோக்கர்கள் …! ஸ்ரீவைகுண்டத்துல இருக்காங்க…! கொளுத்தி போட்ட கிருஷ்ணசாமி…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி,  எல்லா மக்களும் அவர்கள் இஷ்டத்துக்கு தொழில் செய்து,  அவர்கள் பிழைப்பதற்கு உண்டான  சுமுகமான சூழலை ஏற்படுத்தினால், தென்தமிழகத்தில் அண்மை காரணமாக அதிகரித்து வரக்கூடிய சம்பவங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கபட வேண்டும் என்று…

Read more

நம்மை போலவே கர்நாடகாவிலும் பிரச்சனை; கர்நாடகாவுக்கு சப்போர்ட் பதில் சொன்ன E.V.K.S …!!!

காவேரியில் தமிழகத்துக்கு உரிய நீரை பெற்றுத் தராத வகையில் தமிழக அரசை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக எதிர்க்கட்சியான அதிமுக – பாஜக தொடர்ச்சியாக  விமர்சனம் செய்கின்றனர். அது மட்டுமல்லாமல் காங்கிரஸ் தலைமையில்  தேசிய அளவிலான  கூட்டணியில் திமுக…

Read more

”அனிதா” எல்லாம் சரி செய்யுங்க…! உத்தரவு போட்ட C.M…  டக்குன்னு வேகம் காட்டிய மீன்வளத்துறை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீனவர்களுடைய நல மாநாடு  கொண்டாடுகின்ற முகமாக நவம்பர் 21  அனைத்து கடலோரப் பகுதிகளிலும், எங்களுடைய துறையின் மூலம்,   இந்த தினத்தை கொண்டாடுகின்ற நிகழ்ச்சி நடைபெற்றது.  மீன்வளத் துறையினுடைய தலைமை இடத்தில்,…

Read more

சவக்குழி மாதிரி இருக்கு…! DMKவும் செய்யல… ADMKவும் செய்யல… விசாகப்பட்டினம் போய் பக்க சொன்ன சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக  ஆட்சி காலத்தில் மழை பொய்யும் போதும் அங்க அங்க தேங்கி கிடந்தது. அவர்களும் நடவடிக்கை  எடுக்கவில்லை. DMK ஆட்சி காலத்திலும் அங்கு அங்கு தேங்கி கிடக்கு, இவுங்களும் எடுக்கல.…

Read more

அமாவாசைக்கும்,  அப்துல் காதருக்கும் முடிச்சு போட்ட குஷ்பு; விடாது துரத்தும் தமிழக காங்கிரஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி, இலவசங்களை முன்னிறுத்தி வெற்றி பெறுகிறார்கள் என்பது வெளி பார்வைக்கு அப்படி தெரிகிறது. இலவசங்கள் என்பது எல்லைக்கு உட்பட்டது தான். ஒரு மாநில அரசு சமூக நலத்திட்டங்கள் என்று ஆற்ற  வேண்டிய…

Read more

 21 வருஷ ”DMK – 5” 9 வருஷ ”BJP – 11” திராவிட மாடல் அரசை… வேற ரூட்டில் சம்பவம் செஞ்ச அண்ணாமலை…!!

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை,  சகோதர – சகோதரிகள் நீங்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். திமுக இப்பொழுது ஆறாவது முறை ஆட்சியில் இருக்கிறார்கள்.  ஐந்து முறை…

Read more

மக்கள் DMK-வை புரிஞ்சிகிட்டாங்க..  40 இடத்துல ADMK ஜெயிக்கும்… காலரை தூக்கி விட்ட எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியிலே இருக்கின்ற அவலங்களை மக்களிடத்தில் எடுத்து சொல்வோம். இந்த ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு மிகப்பெரிய சுமை தான்…

Read more

I.N.D.I.A உடைந்து விடும்…!  கூட்டணியில் முணுமுணுப்பு… புது ரூட்டில் ஜெயக்குமார்…!!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  மக்கள் நல்வாழ்வுத்துறை அது  நல்வாழ்வுத்துறையா ? மக்களுடைய நல்வாழ்வை கெடுக்கும் துறை. அந்த அளவிற்கு ஹாஸ்பிடலில் மருந்து கிடையாது. எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை விட்டார் என்றால் வாங்க போகலாம் என்று…உங்களிடம் சொல்லிட்டா நாங்க வர…

Read more

ஸ்டாலின் அரசு…. மோடி அரசு… வேற மாதிரி டீல் செய்யுங்க…. 15 மாவட்டத்தில் ஷாக்கிங் சம்பவம்… பதற வைத்த கிருஷ்ணசாமி…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி,  எல்லா மக்களும் அவர்கள் இஷ்டத்துக்கு தொழில் செய்து,  அவர்கள் பிழைப்பதற்கு உண்டான  சுமுகமான சூழலை ஏற்படுத்தினால், தென்தமிழகத்தில் அண்மை காரணமாக அதிகரித்து வரக்கூடிய சம்பவங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கபட வேண்டும் என்று…

Read more

மோடி அரசுகிட்ட சொல்லிட்டோம்…! எந்த ரெஸ்பான்ஸ்யும் இல்லை… வேதனைபட்ட   மினிஸ்டர் அனிதா…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், காசிமேடு துறைமுகம் என்பது, போட்டஸினுடைய கண்ட்ரோல்ல இருக்கு. அவுங்க வேலையை ஆரம்பிக்க போறாங்க… அதுல சுற்றுச்சூழல் உடைய அனுமதி பெறவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதனால, சுற்றுச்சூழலுடைய அனுமதியை பெற்றவுடன்,…

Read more

ப்ளீஸ் இத விட்டுருங்க…..! எனக்கே கஷ்டமா இருக்கு…. நடிகர் திரிஷாவுக்கு சீமான் வேண்டுகோள்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இங்கே சட்டம், நீதி எல்லாமே….. அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் நடித்த ”உன்னால் முடியும் தம்பி” படத்துல ஒரு பாடல் வரும். ஆள்வோர்கள்  போடும் சட்டம் எல்லாம், காசுள்ளோர்  பக்கம் சாயாதடா…

Read more

5 மாநில தேர்தல்…!  ”’வெற்றி தேவதை” எங்கள் பக்கம்… ஹேப்பி மோடில் KS அழகிரி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி,  தமிழக ஆளுநர்,  கேரளா ஆளுநர்,  ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை நாங்கள் அடைவோம். வெற்றி தேவதை எங்கள் பக்கம். மகத்தான வெற்றியை அடைவோம். DMK கூட்டணியில் 15…

Read more

ADMK மாதிரி தான நீங்களே படாதபாடு படுத்துறீங்க…! எங்களை போராட தள்ளுறீங்க… DMKவுக்கு எதிராக ரெடியான  திருமுருகன் காந்தி…!!

செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, எங்களை எல்லாம் குண்டர்கள், சமூக விரோதர்கள் என்று சொல்வதன் மூலமாக என்ன சாதிக்கப் போகிறீர்கள் ? இப்படியான மோசமான அரசியல் முடிவுக்கு வரவேண்டும். இதற்காக தான் அதிமுக அரசை  வீட்டுக்கு அனுப்பினோம். …

Read more

உச்சம் தலை TO உள்ளங்கால்… ஊழல்… ஊழல்…. ஊழல்…  DMKவை சம்பவம் செஞ்ச அண்ணாமலை…!!

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை,  சகோதர – சகோதரிகளே திமுக பற்றி சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால்,  இவர்கள் நம்முடைய நிலத்தை எடுத்து,  அதில் தொழிற்சாலைகளை கொண்டு…

Read more

ADMK யாருக்கும் அஞ்சுவதில்லை… C.M ஸ்டாலினுக்கு தில்லு, திராணி வேணும்… DMK அரசை வச்சி செஞ்ச எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  இன்றைக்கு இருக்கிற முதலமைச்சருக்கு தில்லு திராணி வேணும். அது அவர்கிட்ட இல்ல. இதே நீங்க சொன்னீங்களே  7.5% உள்ள இட ஒதுக்கீடை கொண்டு வருகின்ற போது மேதகு…

Read more

மக்கள் வாழவே முடில….! DMK மீது கடும் அதிருப்தி… சொல்லி சொல்லி வாக்கு கேட்ட ADMK முடிவு…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  ADMK கூட்டத்தில்  நாடாளுமன்ற தேர்தல் குறித்து கூட்டத்தில் பேசினோம். எங்களை பொறுத்தவரை என்ன ? இன்றைக்கு கடுமையான அதிருப்தி இருக்கின்றது. திமுக அரசு மூலம் கடுமையான அதிருப்தி இருக்கிறது.  தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள், …

Read more

இது ஒரு சாதிய நெட்ஒர்க்…! மேலோட்டமா விசாரிக்காதீங்க… பகீர் கிளப்பிய கிருஷ்ணசாமி…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, கடந்த 13 ஆம் தேதி  தூத்துக்குடி  மாவட்டம் வல்லநாடில்  இருக்கக்கூடிய  மணக்கரை  கிராமத்தில்  சாதாரணமான விவசாயி தன்னுடைய  சொந்த நிலத்தில்  ஆடுகளைப்  பட்டியில அடைத்துவிட்டு, மதியம் மூன்றரை மணி அளவிலே  ஓய்வெடுத்து  கொண்டிருந்தவரை…

Read more

ஆளுநர் தூத்துக்குடி வந்து இருக்காரு….! நான் சென்னை வந்துட்டேன்…. நச்சின்னு ரீசன் சொன்ன அனிதா அனிதா ராதாகிருஷ்ணன்…!!

செய்தியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இதுவரையிலும் தமிழகத்தில் மீன் குஞ்சு உற்பத்தி செய்வதில்ல வெளி மாநிலத்திலிருந்து குஞ்சு வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் இன்றைக்கு, குஞ்சுகளை உற்பத்தி செய்வதில் தமிழகம் தன்னிறைவு  அடையும்…

Read more

”DMK எதிராக BJP காய் நகர்த்துது; எவிடன்ஸ் வச்சி பதிலடி… திருப்பி அடிக்கும் சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, காய்ச்ச மரத்தில் தான் கல்லடி படும் என்பார்கள். தமிழகத்தை பொறுத்த அளவில் ஒன்றிய அரசு நகர்த்துகின்ற காய் இந்துக்களுக்கு எதிரான ஆட்சி இந்த ஆட்சி என்பதைப் போல்,  ஒரு பிம்பத்தை உருவாக்க முற்பட்டார்கள். …

Read more

BJP-க்கு எந்த தகுதியும் இல்லை…! அண்ணாமலை நேர்மை என்றால்? அதையும் செய்யணும்… அட்டாக் செஞ்ச சீமான்…!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் உங்களை பற்றி ஒரு கேள்வி கேட்டாலே உங்களுக்கு அரசியல் புரிதல் இல்லை என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இருக்கலாம் என பதில்…

Read more

சதி திட்டத்தில் இறங்கிய  ஆளுநர்…  அரச குற்றம் செய்த R.N ரவி… ராஜினாமா சொன்ன கே.எஸ் அழகிரி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி,  தமிழக ஆளுநர்,  கேரளா ஆளுநர், மேற்கு வங்கத்தில் இருக்கிற ஆளுநர் இவர்களெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை,  அதனுடைய செயல்பாடுகளை செய்ய விடாமல் தடுக்கின்ற ஒரு…

Read more

குண்டர் சட்டத்துல போடுறீங்க…! இது அசிங்கம் இல்லையா ? DMK மீது சரமாரி கேள்வி எழுப்பிய திருமுருகன் காந்தி…!!

செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, அருள் ஆறுமுகம் எட்டு வழி சாலை போராட்டத்தில் முன்னணியில் நின்றவர்.  300 கிலோ மீட்டர் தொலைவிற்கான போராட்டம் அந்த போராட்டம். அந்த போராட்டம் தான் அதிமுக ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்தது. …

Read more

இளைஞர்கள் விவசாயம் செய்யணும்… பல திட்டங்களை செஞ்சி கொடுக்கும் மோடி…. கெத்தாக பேசிய அண்ணாமலை..!!

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, ஒரு பக்கம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விவசாயம் செய்யணும்ன்னு  நினைக்கிறார்கள்… நிதி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்…. பயிர் காப்பீட்டு…

Read more

மூச்சுக்கு 300 தடவ… ”கலைஞர் அரசு” சொல்லும் C.M ஸ்டாலின்…  இந்த விஷயத்துல மட்டும்… கலைஞருக்கு நேர் எதிர் ஸ்டாண்ட்… எடப்பாடி பழனிச்சாமி காட்டம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  விடியா திமுக அரசாங்கம் தான்,  அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு…. நாங்கள்,  அம்மாவினுடைய அரசு…. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்திற்கு மாண்புமிகு அம்மா பெயரை சூட்டினோம்.  அதை பொறுக்க முடியாமல்….  ஏற்கனவே…

Read more

நான் கூப்பிட்டு போறேன்…!என் கூட வாங்க போகலாம்… மா.சு-க்கு ஜெயக்குமார் அழைப்பு…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  முதலமைச்சருக்கு நாட்டு மக்களை பற்றி எதாவது கவலை இருக்கிறதா ?  நாட்டு மக்களை பற்றி ஒரு கவலையும் இல்லை. பல மாவட்டங்களில் மழை இருக்கிறது. சென்னையில் கடும் மழை இல்லை. கொஞ்சம் கொஞ்சம் பெய்த…

Read more

ஸ்கூல் ஸ்டுண்டெண்ட் குண்டு வீசுறான்… தமிழகம் ஆபத்தை நோக்கி போகுது… கிருஷ்ணசாமி அதிர்ச்சி தகவல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழகத்தில் குறிப்பாக  தென் தமிழகத்தில் தூத்துக்குடி,   திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட  தென்  மாவட்டங்களில் அண்மைக்காலமாக  வன்முறை சம்பவங்கள் மிகவும் அதிகரித்து வருகின்றன. இது பெரும்பாலும் சாதியே …

Read more

நான் யாரையும் தப்பா பேசுனதில்லை…! என்னை எல்லாருக்கும் தெரியும்…. குஷ்பு  மாஸ் ஸ்பீச்…!!

செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, என்னை பொருத்தவரைக்கும் எந்த பகுதியில் வாழும் மக்கள்  இருந்தாலும் நமக்கு சமமாக உட்கார்ந்து பேசக்கூடிய…..  நமக்கு சமமா இந்த வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எல்லா உரிமையும் இருக்கு…..   அவங்களுக்கு குறிப்பிட்ட ஒரு ஏரியாவுல…

Read more

அண்ணாமலைக்கு இது அழகல்ல…! C.M ஸ்டாலினை ரொம்ப பேசுறீங்க… மா.சுப்பிரமணியன் பதிலடி…!!!

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளரை சந்தித்து வருகிறார். இதில் பேசிய அவர், நேற்று இரவு 12 மணி முதல் இன்று இரவு 12 மணி வரை 24 மணி நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவது…

Read more

யப்பா…! சான்ஸே இல்ல… எந்த சர்க்காருக்கு இப்படி செஞ்சி இருக்காது… வேற லெவலில்  கோவில்களை பாதுக்காக்கும் DMK அரசு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, இந்து சமய அறநிலைத்துறை என்பது இன்றைக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் ஆட்சி என்பது இந்துக்களுக்கும்,  பாதுகாப்பான ஆட்சி ஆன்மீகத்திற்கு எல்லா வகையிலும் சிறப்பு சேர்க்கின்ற ஆட்சி அதை போல் ஆன்மீகத்தை வளர்க்கின்ற…

Read more

கடவுள் ராமர் BJP தலைவர்…! ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம் முழங்கிய L.முருகன்… டென்ஷன் ஆன சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எல்.முருகனிடம் ஒன்று கேட்கிறார்கள்….  என்னங்க  இப்படி ஆகிவிட்டது ? என்று கேட்டால்…  ஜெய் ஸ்ரீ ராம்…. ஜெய் ஸ்ரீ ராம்… என்னங்க விலைவாசி ஏறிடிச்சி… ஜெய் ஸ்ரீ ராம்…… ஜெய்…

Read more

ஆளுநர் R.N ரவிக்கு அரச தண்டனை கொடுக்கணும்; பரபரப்பை கிளப்பிய தமிழக காங்கிரஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி, இன்றைக்கு ஒரு முக்கியமான செய்தி   வெளி வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் எல்லை மீறுகிற ஆளுநர்களுடைய தலையில் ஒரு குட்டு வைத்திருக்கிறது. ஆர்.என் ரவி போன்றவர்களுக்கு இந்த இழுக்குத் தேவையில்லை என்பது…

Read more

என் மேல 55 வழக்கு இருக்கு…! என்னை நிறுத்த முடிஞ்சுதா ? எனக்கு பயமில்லை… அசால்ட் கொடுத்த திருமுருகன் காந்தி…!!

செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, போராட்டம் நடத்தும் விவசாயிகளை தொலைதூரங்களில் உள்ள வேறு வேறு சிறையில் பிரிச்சு அனுப்புவது இது ஒரு பாசிஸ்ட் அரசாங்கத்தினுடைய வேலையாக தான் பார்க்க முடியும். காவல்துறை சொல்கிறது என்றால்,  அரசாங்கத்திற்கு அறிவில்லையா…

Read more

காமராஜர் மாதிரி பிரதமர் மோடி…! விவசாயிகள் பக்கம் நிற்கும் BJP…. காலரை தூக்கி விட்ட அண்ணாமலை…!! 

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை,  கர்மவீரர் காமராஜர் ஐயா 12 அணை கட்டினார். கால்வாயாக வெட்டி தள்ளினார்… கிராமம் கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தார்… அதன்பிறகு தமிழகத்தில் விவசாயிகளுக்கு…

Read more

2019இலே 100க்கு 52பேர்… ஜெட் வேகத்தில் முன்னேறிய தமிழகம்…. Superஆ கட்டமைத்த ADMK அரசு… கெத்தாக பேசிய எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்றத்தில் நான் பேசியதை காட்டிட்டு இருந்தாங்க. பிறகு அந்த லைவ்-வை கட் பண்ணிட்டாங்க. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2018-ல் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. மிகச்…

Read more

DMK-வை வீழ்த்தணும்… ”2 கோடி பேர்” முழு சக்தியை காட்டணும்… பக்கா பிளான் போட்ட ADMK…!! 

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முழுக்க முழுக்க கழகத்திற்கு கட்சிக்கு… இயக்கத்திற்கு அஸ்திவாரம்…. பவுண்டேஷன்… கடைகால் என்று சொல்லக்கூடிய அது ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். அது ஸ்ட்ராங்காக இருந்தால்தான்,  ஒரு இயக்கம்  எலெக்ஷன் சந்திக்க முடியும். இன்றைக்கு 2 கோடிக்கும்…

Read more

DMK அரசு Superஆ செய்யுதே…! நச்சின்னு Followசெய்யும் பிற மாநிலம்… கெத்தாக பேசிய உதயநிதி…!!

திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று பெற்றோர்கள் ஒவ்வொருவரும் என்னுடைய குழந்தைகளை பார்த்து கொள்ள  நம்முடைய முதலமைச்சர் இருக்கிறார் திராவிட மாடல் அரசு இருக்கிறது என்று,  சந்தோஷத்தோடு வாழ்த்தி….  மன நிறைவோடு பள்ளிக்கு அனுப்புகிறார்கள். …

Read more

எனக்கு தமிழ் தெரியாயது…! நீங்களே விளக்கம் கொடுங்க…. நச்சின்னு சொன்ன குஷ்பு…!!

செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு,  நான் பிரஞ்சு மொழியில் சொன்னேன். நான்  தவறாக பேசவில்லை. நான் என் வருத்தம் தெரிவிக்க வேண்டும். கவர்மெண்ட் ரெக்கார்டுலையே சேரி  என்ற  வார்த்தை இருக்கு. கவர்மெண்ட் ரெக்கார்டு நீங்க பாத்தீங்கன்னா…. அந்த…

Read more

Super கவர்ன்மென்ட்…!  ஹிந்து கோவிலுக்கு செமையா செய்யுது… DMK அரசு மீது குவியும் பாராட்டு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, திருத்தேர்கள் என்று சொன்னால்,  இந்த ஆட்சி ஏற்பட்ட பின்பு தான் மூன்று திருக்கோயில்களில் தங்க ரதமும், 5 திருக்கோயில்களில்  வெள்ளி ரதங்களும் அறிவிக்கப்பட்டன. அதில் திருத்தணி முருகன் கோயிலில் அறிவிக்கப்பட்ட வெள்ளி…

Read more

Other Story