இளைஞரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் காலால் எட்டி உதைத்து சித்ரவதை செய்த காவல்துறையினர்….தேனியில் பரபரப்பு …!!!
சிவகங்கை மாவட்ட கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, தேனி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் போலீசாரால் அடித்து துன்புறுத்தப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது தேனி மாவட்ட…
Read more