பார்த்தாலே பதறுது…! நரியை விழுங்கிய பெரிய மலைப்பாம்பு…. சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பலேதிஹா கிராமத்தில், ஒரு பெரிய மலைப்பாம்பு நரியை விழுங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிராமவாசிகள் நேரில் பார்த்த இந்த அபூர்வமான சம்பவம், தற்போது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நரியை முழுவதுமாக விழுங்கும் அந்த மலைப்பாம்பின் செயல்,…

Read more

கட்டாயப்படுத்திய காதலி…! “திருமணமான அன்று இரவே….” மாப்பிள்ளையின் செயலால் கதறும் குடும்பம்…. பகீர் பின்னணி…!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் பாபு(33) கடந்த 10 ஆண்டுகளாக இவர் கோலார் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அதே மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்க்கும் ஒரு இளம் பெண்ணும் காதலித்து வந்தனர்.…

Read more

“55 வயது மாமாவுடன் உறவு….” திருமணமான 45 நாட்களில் கணவரை கொன்று…. 20 வயது இளம்பெண்ணின் பிடிவாதத்தால் கொடூரம்…. பகீர் பின்னணி….!!

பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் 20 வயது இளம்பெண் கூலிப்படையை ஏவி தனது கணவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுரங்காபாத் சேர்ந்த குஞ்சா தேவி என்ற இளம் பெண்ணுக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு பிரியான்சு என்பவருடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

ஐடி கம்பெனி கழிவறையில்…! செல்போன் கேமராவை பார்த்து பதறி ஓடிய பெண்…. கூடவே இருந்து 30-க்கும் மேற்பட்ட முறை…. பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாகேஷ் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனத்தில் இருக்கும் பெண்களுக்கான கழிவறைக்கு பெண் கம்ப்யூட்டர் இன்ஜினியர் சென்ற போது பக்கத்தில் இருக்கும் ஆண் ஊழியருக்கான கழிவறை சுவரில்…

Read more

சமைத்து வைத்து ஆசையாக காத்திருந்த கர்ப்பிணி…. “கணவரே துடிதுடிக்க கொன்று….” சகோதரரின் பரபரப்பு புகார்…. பகீர் பின்னணி….!!

உத்தர பிரதேசம் மாநிலம் காஸ்கஞ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி பிரஜ்பாலா. இவர் ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று பாலா தனது கணவருக்காக ஆசை ஆசையாக உணவு சமைத்து வைத்து காத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் வேலை முடிந்து…

Read more

இதல்லவா காதல்…?வாகனம் மோதி இறந்த ஆண் பாம்பு… 24 மணி நேரம் கூடவே இருந்து…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மத்திய பிரதேசத்தின் மொரினா நகரில் சாலையை கடந்து சென்ற ஒரு ஆண் பாம்பு அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது. இதனை பார்த்த கிராம மக்கள் சாலை ஓரத்தில் அந்த பாம்பை தூக்கிப் போட்டுவிட்டு சென்றனர். சிறிது நேரம் கழித்து அங்கு…

Read more

இனிமேல் குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட தயங்க வேண்டாம்…. அரசின் அதிரடி உத்தரவு….!!

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பிரபல ரவுடியின் பிறந்தநாளை கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது ஆதரவாளர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது திடீரென மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

“மகள் இல்லாத ஏக்கம்”… கடைசியாக மகனுக்கு பெண் வேடமிட்டு அழகு பார்த்த தாய்… குடும்பத்தோடு சேர்ந்து தண்ணீர் டேங்கில் குதித்து… துடி துடித்து பலியான 4 உயிர்கள்..!!!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் சிவ்லால் மேக் வால் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கவிதா (32) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருந்துள்ளனர். இவர்களது இளைய மகன் ராம்தேவுக்கு எட்டு வயதாகிறது. இந்நிலையில் இந்த குடும்பத்தைச்…

Read more

“என்ன விட்டுட்டு வேற ஒருத்தன் கூட போயிட்டா”… டார்ச்சர் தாங்க முடியல… இனிமேல் வாழ முடியாது… வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்ட கணவன்… அடுத்து நடந்த பரபரப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியின் தொடர் மனதளவிலான சித்திரவதை காரணமாக, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு முன் அவர் தனது மனைவி, மாமியார், மைத்துனர் மற்றும்…

Read more

மனைவியின் பேராசையால் வந்த வினை… தனது தந்தை, சகோதரனை காரை ஏற்றி துடிக்க துடிக்க கொன்ற மகன்… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டம் ஃபரித்பூர் பகுதியில் உள்ள நடால்கஞ்ச் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு கொடூரமான கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது தந்தை ஹாஜி நான்ஹே (61) மற்றும் மாற்றாந்தாய் சகோதரர் மிசார் யார் கான் (33) ஆகிய…

Read more

ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படியா..? “படுக்கையறையில் பெண்ணின் பிணம், குளியல் அறையில் மகன்”… முதலாளியின் குடும்பத்தையே… ஓட்டுநர் வெறிச்செயல்…!!

டெல்லியில் குல்தீப் சோவானி என்பவர் வசித்து வருகிறார். துணிக்கடை உரிமையாளரான இவருக்கு திருமணமாகி ருச்சிகா என்ற மனைவியும் 14 வயதில் மகனும் இருந்துள்ளனர். இதில் குல்தீப்பிடம் முகேஷ் என்ற பீகாரை சேர்ந்த ஒரு வாலிபர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இதில்…

Read more

மூர்க்கத்தனமான பிட்புல் நாய்… பெட்ரோல் பங்கில் ஒருவரின் கையை கடித்து குதறிய கொடூரம்… பதற வைக்கும் வீடியோ…!!

மகாராஷ்டிராவின் புனே நகரத்தில் கடந்த ஜூலை 2ஆம் தேதி, கொண்ட்வா பகுதியில் உள்ள சோமாஜி பெட்ரோல் பங்க் அருகே நடந்த ஒரு சம்பவம், அச்சுறுறுத்தும்  அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் நடந்து சென்ற நபர் ஒருவர் மீது பிட்புல்…

Read more

“போலீஸ் அதிகாரியை அடிக்க கைநீட்டிய சித்தராமையா”…. அவமானத்தால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்… சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு சிறப்பு பணி வழங்க முடிவு…!!!

கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, கடந்த சில வாரங்களாக உள் அரசியல் குழப்பங்களும், அதிகாரிகளுடன் மோதல்களும் மூலம் சிக்கலான சூழ்நிலையில் இருந்து வருகிறது. இதே நேரத்தில், பெலகாவி பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையாக…

Read more

“என் கூட வீட்டுக்கு வரமாட்டியா”..? மனைவியை அழைத்து செல்ல மாமனார், மாமியாரை துடிக்க துடிக்க கொன்ற கணவன்…. பரபரப்பு சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் ஜக்தீப் சிங் (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பூனம் தேவி என்ற மனைவி இருக்கிறார். இதில் கணவன் மனைவி இருவரும் கடந்த 2 வருடங்களாக குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.…

Read more

“பிறப்புறுப்பில் பாட்டிலை சொருகிய இளம்பெண்”… காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போன டாக்டர்கள்… ஆப்ரேஷன் இல்லாமல் உயிரை காத்த சம்பவம்..!!!

டெல்லி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், 27 வயதுடைய பெண் ஒருவர் வயிற்றுவலி மற்றும் மலக்கழிவில் சிக்கலால் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் எந்த காரணமும் தெரியாத நிலையில், மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணையின் போது, பெண் இரு நாட்களுக்கு முன் தனிப்பட்ட உறுப்புகள்…

Read more

“செல்ல பிராணி பூனையை கொடூரமாக அடித்த மாணவி”… எப்படித்தான் மனசு வந்துச்சோ… அந்த வீடியோவை பார்த்தாலே பதறுது..!!

பூனையை கொடூரமாக தாக்கிய சம்பவம் சிசிடிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் வசித்து வரும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒரு மாணவி, தங்கியிருந்த…

Read more

வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..! “இனி இப்படி கடனை அடைத்தால் கட்டணம் வசூலிக்கக் கூடாது”.. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு…!!!

தனிநபர்களும் சிறுதொழில் நிறுவனங்களும் வங்கிகளில் பெறும் கடனை முன்கூட்டியே (Prepayment) திருப்பி செலுத்தும் போது, வங்கிகள் வசூலித்து வந்த கட்டணத்திற்கு தற்போது ரிசர்வ் வங்கி (RBI) முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த புதிய உத்தரவு 2026 ஜனவரி 1 முதல் வழங்கப்படும் மற்றும்…

Read more

அந்த சின்ன பையனை பாருங்க….! விளையாட வேண்டிய வயசுல பணத்திற்காக என்ன செய்றான்னு….! நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!

புனே நகரத்தில் உள்ள லட்சுமி சாலையில் ஒரு சிறுவன் சாலையோரத்தில் ஆற்றும் தனித்துவமான விளையாட்டு காட்சி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளி @godavari_tai_munde என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. காணொளியில், அந்த சிறுவன் வித்தை காட்டும் முயற்சியில் தலையில்…

Read more

அம்மாடியோ….! பாம்பை விழுங்க முயன்ற எருமை மாடு…. அடுத்து என்னாச்சு தெரியுமா….? நீங்களே வீடியோ பாருங்க….!!

சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பரவி வரும் வீடியோ ஒன்று தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வீடியோவில், மரத்துடன் கட்டப்பட்டிருந்த ஒரு எருமை, அருகே ஊர்ந்து செல்லும் நாகப்பாம்பை தனது நாக்கால் நக்கி, அதை விழுங்க முயற்சிக்கிறது. இந்த திகிலூட்டும் காட்சி, @mjunaid8335 என்ற…

Read more

மாஸ் காட்டிய அமைச்சர்..! 10 நிமிஷத்தில் வந்த பைக் டேக்ஸி.. “சட்டவிரோதம்னு தெரிஞ்சும் இது தப்பில்லையா”…? நேரடியாக களத்தில் இறங்கி கூலாக ஹேண்டில் செய்த சம்பவம்…!!!!

இந்தியாவில் நகர்புறங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், பைக் டாக்சி சேவைகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. குறைந்த கட்டணத்தில், வேகமாக இலக்கை அடைய முடியும் என்பதால் இளைஞர்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இது பல மாநிலங்களில் சட்டபூர்வ அனுமதியின்றி செயல்பட்டு…

Read more

“சொத்துக் கொடுத்தும் பத்தல”… மொத்தத்தையும் ஆட்டைய போட நினைத்த பேராசை மனைவி… கணவனை ஏவி சொந்த தந்தையையும் சகோதரனையும் கொல்ல வைத்த கொடூரம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் ஃபரித்பூர் பகுதியில் உள்ள நடால்கஞ்ச் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு கொடூரமான கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது தந்தை ஹாஜி நான்ஹே (61) மற்றும் மாற்றாந்தாய் சகோதரர் மிசார் யார் கான் (33) ஆகிய இருவரையும் கார்…

Read more

பரபரப்பான சாலை….! திடீரென கடைக்குள் வந்து துப்பாக்கியை காட்டிய நபர்… அடுத்தடுத்த 5 பேர்…. பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி…. வைரலாகும் வீடியோ….!!

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டம் ஹரிசந்தன்பூர் சந்தையில் உள்ள ஒரு நகைக் கடையில், ஆயுதமேந்திய மர்மநபர்கள் நடத்திய கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை, சந்தையின் நடுப்பகுதியில் உள்ள நகைக் கடையில் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி மற்றும்…

Read more

படுக்கையில் ரத்த வெள்ளத்தில் தாய்….! “குளியலறையில் மகனை துடிதுடிக்க….” கார் டிரைவர் செய்த பயங்கரம்…. பகீர் பின்னணி….!!

டெல்லி லஜ்பத் நகர் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவம், நகரமே கலங்கும் அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 42 வயது ருச்சிகா சேவானியும், அவரது 14 வயது மகன் கிரிஷும் தங்களது வீட்டிலேயே கொடூரமாக கொல்லப்பட்டனர். குற்றம்…

Read more

“25 வயது கணவன் வேணாம்”… 55 வயசு கள்ளக்காதலன் மாமா தான் வேணும்… திருமணமான 45 நாட்களில் கணவனை தீர்த்து கட்டிய 20 வயது மனைவி… பீகாரில்

திருமணமாகி 45 நாட்களே ஆன நிலையில், 25 வயது பிரியான்ஷு என்பவரை அவரது புதுமண மனைவி குஞ்சா தேவி சதி செய்து கொலை செய்திருக்கும் சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி, தன் சொந்த மாமா…

Read more

“50 வருஷத்துக்கு முன் காதல் திருமணம்”… வேறு ஜாதி நபரை மணந்ததால் ஆயுசு முழுவதும் புறக்கணிப்பு… இறப்பில் கூட நிம்மதி இல்லை… 80 வயது மூதாட்டியின் வேதனை வாழ்க்கை..!!!!

ஒடிசா மாநிலம் தேவ்கர் மாவட்டத்தில் உள்ள ஜரைகேலா கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி பசந்தி மஹாகுட் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இவர், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, தனது சாதியைவிட்டு வேறு சாதியைச் சேர்ந்த லோக்நாத் மஹாகுட் என்பவரை காதலித்து…

Read more

“ரொம்ப தைரியம் தான் வக்கீல் சார்”…! நீதிபதிகள் முன்னிலையில் பீர் குடித்த மூத்த வழக்கறிஞர்… ஆன்லைன் விசாரணையின் போது சர்ச்சை… அதிர்ச்சி வீடியோ…!!!!

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் ஒரு ஆன்லைன் வழக்கு விசாரணையின் போது ஒருவர் கழிவறையில் இருந்து விசாரணைக்கு ஆஜரான சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது குறித்த வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்நிலையில் தற்போது மீண்டும் குஜராத் மாநிலத்தில் உயர்நீதிமன்றம் ஆன்லைன்…

Read more

மேடம் பார்சல் வந்திருக்கு..! “பேனாவை மறந்துட்டேன்.. டக்கென ஸ்பிரே அடித்து பெண்ணை சீரழித்து வீடியோ எடுத்த கொடூரன்… பட்டபபகலில் பயங்கரம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 25 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபர் தொடர்பான சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெலிவரி பாய் போல நடித்து பாதுகாப்பு நிறைந்த சங்கத்தில் நுழைந்த குற்றவாளி, அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து,…

Read more

“குடும்பத்தினருக்கு ஆபாச மெசேஜ்”… கல்லூரி வளாகத்தில் வைத்தே ஜூனியர் மாணவன் மீது கொடூர தாக்குதல்… சீனியர் மாணவர்கள் அட்டூழியம்… வைரலாகும் வீடியோ…!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் போபால் பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த திங்கள்கிழமை மூன்றாம் ஆண்டு படித்து வரும்…

Read more

“போட்டோவுக்கு லைக் போட்டு மன்மத லீலைகளில் ஈடுபட்ட வாலிபர்”… 30 பெண்களுடன் உல்லாசம்… 15 வயது சிறுமியின் ஆபாச போட்டோவை தாயின் ஆபீசுக்கு அனுப்பி…பரபரப்பு பின்னணி…!!!!!

புதுச்சேரியில் பெண் ஒருவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது 15 வயது மகளின் ஆபாச புகைப்படம் அந்த அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் செல்போனுக்கு திடீரென அனுப்பப்பட்டதால் அந்த பெண் மிகவும் அதிர்ச்சி அடைந்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில்…

Read more

“டார்ச்சர் தாங்க முடியல”… என் சாவுக்கு என் மனைவி தான் காரணம்… சுவரில் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்ட கணவன்… மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மல்லேஷ் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் மல்லேஷ் ஒரு தனியாக பாதுகாப்பு நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு…

Read more

“உன்கிட்ட பேச எனக்கு பிடிக்கல”.. என்ன சொன்னாலும் பழக மாட்டேன்… விடாப்பிடியாய் மறுத்த பெண் தோழி… தந்தையின் கண்முன்னே கழுத்தறுத்து கொன்ற நண்பன்…!!!

மேகலயா மாநிலத்தில் பிர்னைலின் கார்சின்டிவ் என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வாலிபருடன் பழகி வந்த நிலையில் நாளடைவில் அந்த வாலிபரின் பழக்கவழக்கங்கள் பிடிக்காததால் அவருடன் பேசுவதை தவிர்த்ததோடு பழகுவதையும் நிறுத்தினார். அந்த வாலிபர் தொடர்ந்து இளம் பெண்ணிடம்…

Read more

“பள்ளி கழிவறையில் கை, கால்களை கட்டி போட்டு”… 7-ம் வகுப்பு மாணவியை சீரழித்த காமக்கொடூரன்… உச்சகட்ட கொடூரம்…!!!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு 11 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியை உறவுக்கார வாலிபரான 22 வயது நபர் ஒருவர் பள்ளியின் கழிவறையில் வைத்து பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை…

Read more

“கொழுந்தனுடன் உல்லாசம்”… குழந்தையை பெற்றெடுத்த அண்ணி… மாமியாரைக் கொன்று தங்கச்சியுடன் சொந்த வீட்டிலேயே கைவரிசை‌.. பரபரப்பு பின்னணி…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் குமாரியா கிராமத்தில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 54 வயதான சுஷிலா தேவி என்கிற வயதான பெண் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்த…

Read more

“கஷ்டம் நீங்கி கடன் தீரனும்னா உங்க மகளை என் கூட அனுப்புங்க”… சிறுமியை 3 நாட்களாக பலாத்காரம் செய்த மந்திரவாதி… மூடநம்பிக்கையால் அரங்கேறிய கொடூரம்…!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் பிரகலாத் மேகர் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் தாந்திரீகர் என்று கூறிக்கொண்டு அந்தப் பகுதியில் வலம் வந்த நிலையில் தற்போது போலி சாமியார் என்பது தெரியவந்த நிலையில் இவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.…

Read more

“கடைசி நேரத்தில் வேலை கொடுத்த மேலாளர்….” பழிவாங்க ஊழியர் செய்த காரியம்….!! கடைசியில் அவரிடமே சென்று புலம்பி…. சுவாரஸ்ய சம்பவம்….!!

கார்ப்பரேட் உலகத்தில் மேலாளர் சிக்கல்கள் என்பது பெரும்பாலான ஊழியர்களுக்கு காணப்படும் இயல்பான பிரச்சனை. இந்நிலையில், ஒரு ரெடிட் பயனர் தனது முதலாளியின் மீது கோபத்தை வெளிப்படுத்துவதற்காக வித்தியாசமான  யுக்தியை கையாண்டுள்ளார். தனது சிந்தனையால் அவர் தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும் சிரிப்பையும்…

Read more

“சீனாவில் படிக்கும்போது பாகிஸ்தான் நபருடன் திருமணம்”… குழந்தைக்கு தாயான பிறகு இந்திய தொழில் அதிபருடன் 2-ம் கல்யாணம்… மனைவி பாக். உளவாளி என கணவன் பரபரப்பு புகார்…!!!

டெல்லி அருகேயுள்ள நொய்டா பகுதியில் வசிக்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர், தனது மனைவியை பாகிஸ்தான் உளவாளி என சந்தேகித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மனைவி, சீனாவில் எம்பிபிஎஸ் படிக்கும் காலத்தில் பாகிஸ்தான் இளைஞரை திருமணம்…

Read more

“செங்கல் சூளையில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட வாலிபர் பிணம்”… கள்ளக்காதல் மோகத்தால் மனைவியே துடிக்க துடிக்க கொன்று வீசிய கொடூரம்… உ.பியில் பகீர்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் அதிர்ச்சி மற்றும் வேதனையை ஏற்படுத்திய கொலைவழக்கு ஒன்று நேற்று முன்தினம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  அதாவது மதுரா கோசிகலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐன்ச் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்த் என்ற 28 வயது இளைஞர், கடந்த வாரம்…

Read more

ஒருவரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்பது அந்தரங்க உரிமைக்கு எதிரானது… மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..!!

சென்னை உயர்நீதி மன்றத்தில் கிஷோர் என்பவர் மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில், கிஷோரின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்க உள்துறை அமைச்சகம் சிபிஐ க்கு அதிகாரம் அளித்துள்ளது. இது குறித்த…

Read more

சிறுவர்களிடமும் முத்திப்போன ரீல்ஸ் மோகம்…! “நடு ரோட்டில் கார் ஓட்டி சென்ற பள்ளி குழந்தைகள்”… அதுவும் வீடியோ எடுத்த படியே… நெட்டிசன்களை அதிர்ச்சிகுள்ளாக்கிய வீடியோ..!!!

ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், பள்ளி யூனிஃபார்ம் அணிந்த இரண்டு சிறுவர்கள் பொதுவழியில் காரை ஓட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஒரே நேரத்தில் இருவரும் பாடலுக்கு இசைபட “வைப்” செய்ய, வீடியோ எடுத்து மகிழ்ந்துள்ளனர்.…

Read more

“பெண்ணின் கழிவறையில் ரகசிய கேமரா”… வீடியோ எடுத்த இன்ஃபோசிஸ் ஊழியர்.. அலுவலகத்தில் வைத்தே நடந்த கொடூரம்.. பெரும் அதிர்ச்சி…!!!

பெங்களூருவில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்நிறுவனத்தில் மூத்த இணைப்பாளராக (Senior Associate) பணியாற்றும் அகேஷ் ஸ்வாப்னில் மாலி (Agesh Swapnil Mali) என்பவர், அலுவலகத்திலேயே ஒரு பெண் ஊழியரின் கழிப்பறை நடவடிக்கையை ரகசியமாக வீடியோ…

Read more

“facebook மூலம் 5 வருஷ காதல்”… வயிற்றில் துணியை கட்டி கர்ப்பத்தை மறைத்த காதலி… 2 குழந்தைகளை கொன்று புதைத்த கொடூரம்… வேறொரு ஆணுடன் பழகியதால் உண்மையை போட்டுடைத்த காதலன்..!!

திருச்சூர் மாவட்டம் புதுக்காடு அருகே நடந்த சம்பவம், கேரள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது 22 வயது அனீஷா என்பவர், ஒரு லேப் டெக்னீசியன். அவருக்கும், 25 வயது பபின் என்ற இளைஞருக்கும், முகநூல் வழியாக 5 ஆண்டுகளுக்கு முன்னர் காதல்…

Read more

“16 வயது மாணவனுடன் இன்உடலுறவு”… கட்டாயமாக மாத்திரைகளை கொடுத்து பலமுறை பலாத்காரம் செய்த 40 வயது டீச்சர்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!!

மும்பையின் பிரபல தனியார் பள்ளியில் ஆங்கிலம் கற்பித்து வந்த 40 வயது திருமணமான ஆசிரியை ஒருவர், தனது 11ம் வகுப்பு மாணவனை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவனுக்கு நடனம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் (2023 டிசம்பர்) ஆசிரியை நெருக்கமாக…

Read more

“பார்வையற்ற 16 வயது சிறுமி”… 3 வருஷமா பெற்ற தந்தையும், 2 அண்ணன்களும் மாறி மாறி… கருக்கலைப்பு செய்த கொடூர தாய்… குடும்பமே சேர்ந்து சொந்த பிள்ளையை சீரழித்த கொடூரம்..!!!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே பரியாட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனதை பதறவைக்கும் மோசமான பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பார்வையற்ற 16 வயது சிறுமி, தனது தந்தை மற்றும் இரண்டு சகோதரர்களால் கடந்த 3 ஆண்டுகளாக…

Read more

வீட்டுக்கு ஏன் லேட்டா வந்தா.? “பதில் சொல்லு”… கணவனிடம் மல்லுக்கட்டிய மனைவி… ஆத்திரத்தில் வெறிகொண்டு மூக்கை கடித்து… ரத்தம் வடிய போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய சம்பவம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பஜாரியா பகுதியில், ஒரு மனைவி தனது கணவரின் மீது தவறான சந்தேகத்தில், கோபமுடன் அவரது மூக்கை பற்களால் கடித்து பலத்த காயம் ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை இரவு, தாமதமாக வீடு திரும்பிய…

Read more

“பேய் பிடிச்சிருக்கு”… 7 மாத கர்ப்பிணியை மந்திரவாதியிடம் அழைத்துச் சென்ற மாமனார்… பூஜை செய்வதாக கூறி பலமுறை பலாத்காரம்.. மூடநம்பிக்கையால் அரங்கேறிய கொடூரம்..!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், பேயோட்டுதல் என்ற பெயரில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணை தாந்திரி ஒருவர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகர சம்பவம் வெளியாகியுள்ளது. மதேரா கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவம், பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது…

Read more

OMG..! 36,000 அடி உயரத்தில் இருந்து திடீரென கீழே சட்டென சரிந்த விமானம்… “ஆக்சிஜன் மாஸ்க் போட்டு கொண்டு உயிர் பயத்தில் குட்பை கடிதங்கள் எழுதிய பயணிகள்”…. பதற வைக்கும் வீடியோ…!!

ஜப்பான் எயர்லைன்ஸின் போயிங் ட்ரீம்லைனர் 737 விமானம் திடீரென 26,000 அடி உயரத்திலிருந்த போது கோளாறு ஏற்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 30 அன்று மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் காற்றழுத்தக்…

Read more

“பட்டப்பகலில் பயங்கரம்”… காரில் இருந்து ஆவேசமாக இறங்கிய வாலிபர்.. பஸ் ஸ்டாண்டில் வைத்து பள்ளி ஆசிரியை வாளால் வெட்டி கொன்ற கொடூரம்… பதற வைக்கும் வீடியோ…!!!!

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டம் கலிஞ்சாரா பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் நடந்த கொடூர சம்பவம், அந்தப் பகுதியை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ஒருவரை, அவரது முன்னாள் காதலர் பேருந்து நிலையத்தில் வைத்து வாளால் வெட்டிக்…

Read more

பாங்காக்கில் இருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை விலங்குகள்… விமான நிலையத்தில் சிக்கிய கணவன் மனைவி… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் அரிய வகை விலங்குகள் கடத்திக் கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கேரளா விமான…

Read more

“ஓடும் ரயிலில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 14 வயது சிறுமி”… நடந்தது என்ன..? பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

இந்தூர்-ஜபல்பூர் இடையே செல்லும் ரயிலில் பயணித்த 14 வயது சிறுமி ஒருவர் கழுத்து, கைகள் உள்ளிட்ட பல உறுப்புகளில் கூரிய ஆயுதத்தால் காயமடைந்த நிலையில் மயக்கத்தில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுப் பயணிகள் பிரிவில் அசைவில்லாமல் கிடந்த சிறுமியை பார்த்த…

Read more

“ஒரே வீட்டில் 6 மணி நேரமாக தனிமையில்”… திடீரென காதலனின் அந்தரங்க உறுப்பை பிளேடால் வெட்டிய காதலி… 5 மணி நேரமா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சம்பவம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் சாந்த் கபீர் நகரில்  நடந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலீலாபாத் கோட்வாலி பகுதியில் உள்ள முஷாரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது காதலனின் அந்தரங்க உறுப்புகளை பிளேடு மூலம் தாக்கியுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது. அதாவது…

Read more

Other Story