“போலீஸ்காரருடன் திருமணம்”.. 7 மாதம் ஆகுது… உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்ட புது பெண்.. வரதட்சணை கேட்டு கொலை செய்யப்பட்டாரா…? பரபரப்பு சம்பவம்…!!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வித்யா என்ற 25 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு சோமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவு என்ற 27 வயது வாலிபருடன் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. இதில் சிவு பெங்களூருவில்…
Read more