உக்காந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ… மொபைல் கவரில் தங்கம் கடத்தல்..!!!

நாளுக்கு நாள் சுங்கத்துறை அதிகாரிகளால் பல லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றது. அந்த வகையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்தை விவரங்களின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயிலிருந்து ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த…

Read more

திருப்பதி பக்தர்களுக்கான தங்கும் அறை வாடகை திடீர் உயர்வு…. காரணம் என்ன?…. தேவஸ்தானம் கொடுத்த விளக்கம்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலிலுள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலரான தர்மா ரெட்டி நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்  கூறியதாவது,  “திருப்பதியில் தரிசனத்துக்கு வரக்கூடிய சாதாரண மற்றும் நடுத்தர பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 50, 100 குறைந்த வாடகையில் அறைகள்…

Read more

விமானத்தில் பயணம் செய்தபோது சிறுநீர் கழித்தது நான் இல்லை… அவங்க தான்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானமானது சென்ற நவம்பர் மாதம் 26ஆம் தேதி வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் பிஸினஸ் வகுப்பில் பயணம் மேற்கொண்ட ஷங்கர் மிஸ்ரா என்பவர் , சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார்.…

Read more

மத்திய பட்ஜெட்(2023): நடுத்தர மக்களுக்கு பெரிய பரிசு?…. வெளிவரும் அடுத்தடுத்த தகவல்கள்….!!!!!

இன்னும் சில தினங்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பல்வேறு பெரிய நிவாரணங்கள் சாமானியர்களுக்கு கிடைக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஸ்டாண்டர்ட் டிஸ்கஷனை ரூபாய்.1 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைத்திருக்கிறோம்…

Read more

உஷார்!… பார்ட் டைம் ஜாப் வாங்கி தருகிறோம்!… ஆன்லைன் மோசடியில் சிக்கிய பேராசிரியை…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

மராட்டியம் மவுலட் நகரிலுள்ள கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியை ஒருவரிடம், ஆன்லைன் வாயிலாக அறிமுகமான கும்பல் பார்ட் டைம் ஜாப் வாங்கித்தருவதாக கூறியுள்ளது. இதை உண்மை என  நம்பிய பேராசிரியை முதலில் 3.18 லட்ச ரூபாய் பணம் அனுப்பி வைத்து உள்ளார்.…

Read more

நித்யானந்தாவின் கைலாசா நாடாக அங்கீகரிப்பு…. புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்து…. வெளியான தகவல்….!!!!!

பெங்களூரு அருகில் பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். இவர் பெண் சீடர்களை மடத்தில் கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் ஆகிய புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். எனினும் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறி விட்டதாக…

Read more

குழந்தைகளுக்கான பான் கார்டு…. அப்ளை பண்ணுவது எப்படி?…. இதோ எளிய வழிமுறை….!!!!!

தற்போது உங்களது குழந்தைக்களுக்கான பான்கார்டை விண்ணப்பிப்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். # முதலில் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரீஸ் லிமிடெட்டின் அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு செல்ல வேண்டும் # தேவையான விபரங்களை உள்ளிட வேண்டும். # குழந்தைகளுக்கான பான்கார்டுக்கு விண்ணப்பிக்க சரியான கேடகரியை…

Read more

உங்க ஆதார் தரவுகளை பாதுக்காக்க?…. உடனே இதை பண்ணுங்க….. மிக முக்கிய தகவல்…..!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது(UIDAI), மக்கள் தங்களின் ஆதாரின் தரவை தவறாக பயன்படுத்தாமல் இருக்க பல்வேறு வழிகளை வழங்குகிறது. அதை பின்பற்றுவதன் மூலம் உங்களது ஆதார் கார்டு பாதுகாப்பாக இருக்கும். இதற்கிடையில் விர்ச்சுவல் ஐடி என்பது ஆதார் எண் உடன் இணைக்கப்பட்ட…

Read more

பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. பயணிகளுக்கு இந்திய ரயில்வே வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்திய ரயில்வே பல மண்டலங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. பிற நகரங்கள் (அ) மாநிலங்களில் வசிக்கும் ஏராளமான மக்கள் பொங்கல், மகர சங்கராந்தி, கங்காசாகர் ஆகிய பண்டிகைகளின் போது தங்களது வீட்டிற்குச் செல்ல ரயில்வேயை பயன்படுத்துகின்றனர்.…

Read more

10 நாட்களில் ரூ.163 கோடி செலுத்த… ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி அரசு உத்தரவு..!!!

அரசு விளம்பரம் என்று கூறி கட்சி விளம்பரம் செய்ததாக குற்றம் சாட்டி வரும் பத்து நாட்களுக்குள் 163 கோடி ரூபாய் செலுத்துமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. 2016, 2017 ஆம் ஆண்டுகளில் அரசு பணத்தை வீணடிக்கும் வகையில்…

Read more

உறைபனியில் துடிதுடித்த கர்பிணி.!! அதிரடியாக களமிறங்கி மீட்ட ராணுவம் ..!!

ஜம்மு காஷ்மீரில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணை ராணுவ அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவ்வாறு வீட்டில் பாதுகாப்பாக இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென்று பிரசவ…

Read more

பலத்த பாதுகாப்பை மீறி…. பிரதமர் மோடியிடம் நெருங்கிய சிறுவன்…. என்ன செய்தார் தெரியுமா?…. பரபரப்பை கிளப்பிய சம்பவம்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று பல திட்டங்களை தொடங்கி வைக்கக் கர்நாடக மாநிலம் ஹூப்பாலி வந்து உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வாகன அணிவகுப்பில் ஒரு சிறுவன் திடீரென்று பிரதமருக்கு அருகில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ…

Read more

விசா வாங்க சென்ற பெண்ணிடம்…. அத்துமீறி பேசிய ஊழியர்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

இந்தியாவை சேர்ந்த ஒரு பெண் குருத்வாராவில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்காகவும், சிறப்பு சொற்பொழிவு வழங்குவதற்காகவும் பாகிஸ்தான் செல்ல விசாவுக்கு இந்திய பாகிஸ்தான் தூதரகத்தில் விண்ணப்பித்து இருந்தார். கடந்த மார்ச் 2022 அப்பெண் தூதரகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அப்போது அங்குள்ள ஊழியர் ஒருவர் தவறாக…

Read more

போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான நுழைவு சீட்டு…. டவுன்லோடு செய்வது எப்படி?… மாநில அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

ஆந்திரபிரதேசம் மாநில அளவிலான போலீஸ் ஆட்சேர்ப்பு வாரியம் (AP SLPRB) இன்று 2023 ஆம் வருடத்துக்கான போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான நுழைவு சீட்டை வெளியிட்டு உள்ளது. போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வெழுத விண்ணப்பித்து உள்ளவர்கள் slprb.ap.gov.in என்ற அதிகாரபூர்வமான இணையதள பக்கத்தில்…

Read more

KYC விபரங்களை எப்போது சமர்ப்பிக்க வேண்டாம்?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்….!!!!

ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் படி உங்களது KYC விபரங்களில் எந்த மாற்றமும் இல்லை எனில் மற்றும் நீங்கள் வங்கிக்கு முன் வழங்கிய கேஒய்சி குறித்த அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் அவற்றை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய தேவையில்லை. அத்தகைய நிலையில்…

Read more

மத்திய பட்ஜெட்(2023): ரயில்வேக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு?…. வெளியாகுமா ஹேப்பி நியூஸ்….!!!!

2023ம் வருடத்துக்கான மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அப்போது ரயில்வே துறைக்குரிய நிதி அறிவிப்பும் வெளியாகயிருக்கிறது. அவற்றில் தமிழகத்தின் குறிப்பாக தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதே சமயத்தில்…

Read more

பள்ளியில் சிக்கன் கறி போடுறன்னு சொன்னாங்க?…. ஆனால்?… மதிய உணவில் மாணவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!!!!

மேற்குவங்க மாநிலத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மதிய சத்துணவில் கோழிக்கறி சேர்க்கப்படும் என அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் மேற்கு வங்கம் பிர்பம் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் பாம்பு இருந்த பாத்திரத்தில் சமைத்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. இதற்கிடையில் பாம்பு இருந்த பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவை…

Read more

அடுத்த 3 மாதங்களில் இத்தனை ராக்கெட்டுகள் செலுத்த திட்டம்?….. இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல்….!!!!

அடுத்த 3 மாதங்களில் 3 ராக்கெட்டுகளை செலுத்த திட்டமிட்டு இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவா் எஸ்.சோம்நாத் தெரிவித்தாா். அதாவது, எஸ்எஸ்எல்வி, எல்விஎம்-3, பிஎஸ்எல்வி ஆகிய 3 ராக்கெட்டுகள் இஸ்ரோவால் ஏவப்பட இருப்பதாக அவா் தெரிவித்தாா். விண்வெளி குறித்த…

Read more

ALERT: வட இந்தியாவில் -4 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருக்கும்…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

வட இந்தியாவில் நடப்பு குளிர்கால பருவத்தில் எப்போதும் இல்லாத அடிப்படையில் கடுங்குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக காலையிலேயே பணிக்கு செல்வோர் அதிக துன்பத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், வடஇந்தியாவில்…

Read more

“நேரம் தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள்”…. 13-வது இடம்பிடித்த கோவை விமான நிலையம்…..!!!!

உலக அளவில் நேரம் தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் குறித்த பட்டியலை அபீஷியல் ஏர்லைன் கைட்ஸ் எனப்படும் ஓஏஜி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்நிறுவனம் உலக பயண தகவல்களை வெளியிடும் நிறுவனம் ஆகும். நேற்று வெளியாகிய இப்பட்டியல் அடிப்படையில்,…

Read more

2023 பட்ஜெட்: என்னென்ன சிறப்பு அறிவிப்புகள்?…. வெளிவரும் தகவல்கள்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சில நாட்களில் இந்த வருடத்துக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். தற்போது மத்திய அரசின் இந்த பட்ஜெட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இம்முறை அரசாங்கம் வரி முதல் விவசாய இரசாயனங்கள் வரை பல்வேறு துறைகளுக்கு பெரிய…

Read more

உங்க பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இப்போவே சேமிக்கணுமா?…. இதோ சூப்பர் திட்டம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சிறந்த பலனை கொடுக்கும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதத்தில் ஜனவரி-மார்ச் 2023 காலாண்டில் எந்த வித மாற்றமும் இல்லை. தற்போது இத்திட்டத்தில் உங்களுக்கு 7.6% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10 வயதுக்கு…

Read more

ALERT: SBI பயனாளிகள் உடனே பண்ணனும்…. வெளியான மிக மிக அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் வாரிசுதாரர் (Nominee) பெயரை கண்டிப்பாக…

Read more

போடு செம!…. “நாங்கள் ஜெயித்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம்”…. அதிரடி அறிவிப்பு…..!!!!….

கர்நாடகா மாநிலத்தில் நடப்பு ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு பிரசாரம் மேற்கொள்ளும் அடிப்படையில் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி யாத்திரை மேற்கொண்டு உள்ளது. அதன்படி காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் யாத்திரை நடந்தது. யாத்திரையின்…

Read more

ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சோனியா காந்தி…. மருத்துவமனை வெளியிட்ட தகவல்….!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி சென்ற 4 ம் தேதி சுவாசப் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக டெல்லியிலுள்ள கங்கா ராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சையளித்து வந்தனர். அதன்பின் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருக்கிறது…

Read more

JUST IN: UPI பேமெண்ட்களை ஊக்குவிக்க ரூ.2,600 கோடி நிதி ஒதுக்கீடு…!!!

ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள BhIM-UPI பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்காக 2600 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் மற்றும் யுபிஐ பேமென்ட்கள் மூலம் செய்யப்படும் இகாமர்ஸ் பரிவர்த்தனைகளை…

Read more

தெலுங்கு கொடி உயரப் பறக்குது!… கோல்டன் குளோப் விருது வென்ற “ஆர்ஆர்ஆர்”…. படக்குழுவுக்கு வாழ்த்து சொன்ன முதல் மந்திரி….!!!!

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியாபட் உட்பட பலர் நடித்து தெலுங்கில் தயாராகி பான் இந்தியா படமாக வெளிவந்து 1200 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்த திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இந்த படம்…

Read more

இலவச ரேஷன் திட்ட பயனர்களுக்கு…. நிபுணர்கள் சொல்லும் சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்(NFSA) கீழ் டிசம்பர் 2023 வரை இலவச ரேஷன் விநியோகிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) என பெயரிட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஜனவரி 1,…

Read more

பட்ஜெட்டுக்கு பின்…. அதிகரிக்கும் 35 பொருட்களின் இறக்குமதி வரி?…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் வருடத்துக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறார். அப்போது இறக்குமதி வரியை உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளிவரும் என வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. 35-க்கும் அதிகமான பொருட்களின் இறக்குமதி மீதான வரியை…

Read more

அடடே சூப்பர்!… ஒரே டைம்ல 2 பட்டப்படிப்புகள்…. உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி முக்கிய அறிவிப்பு…..!!!!!!

இந்தியாவில் 2020 ஆம் வருடம் புது கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதன்படி தற்போது எம்பில் படிப்புகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் முதுகலை பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் நேரடியாக ஆராய்ச்சி படிப்பை தொடருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கல்லூரிகளில்…

Read more

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க…. மாநில அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை…..!!!!!

தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகிரி மண்டலம் பேகம்பேட் கிராமம் முழுவதும் செங்கல் சூளைகளால் சூழப்பட்டது. இங்கு பணியாற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது குடும்ப வறுமையின் காரணமாக குழந்தைகளை கல்வி படிப்பை தொடராமல் வேலைக்கு அனுப்புகின்றனர். இதையறிந்த பெத்தப்பள்ளியில் பொறுப்பேற்ற…

Read more

இதுக்கு பெயர் இட்லியா?…. ரப்பர் மாதிரி இருக்கு…. வாடிக்கையாளர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

ஓசூர் இராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட வழங்கப்படும் இட்லி ரப்பர் போல இருப்பதாகவும், 3 நாட்களுக்கு கெட்டுப் போகாமல் அப்படியே உள்ளதாகவும் கூறி ஹோட்டல் உரிமையாளர்களிடம் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த ஹோட்டலில் சென்ற சில மாதங்களாகவே…

Read more

உடனே வேலைக்கு வாங்க…. இல்லன்னா சஸ்பெண்ட்…. CM பகவந்த் மான் கடும் எச்சரிக்கை….!!!!

பஞ்சாப்பில் ஊழல் குற்றச்சாட்டில் சக ஊழியர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு பஞ்சாப் CM பகவந்த் மான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது இது போன்ற…

Read more

அடேங்கப்பா!…. 14 பேர் 3 பைக்குளில் சென்று சாகசம்…. வெளியான வீடியோ…. போலீஸ் நடவடிக்கை….!!!!

3 பைக்குகளில் 14 நபர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உத்தரபிரதேசம் பரேலியில் பைக்குகளில் சிலர் சாகசப் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் 14 பேர் 3…

Read more

ஆன்லைன் மூலம் ஆதார் முகவரி மாற்றம்… எந்த ஆவணமும் வேண்டாமா?…. இதோ எளிய வழிமுறை…..!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது குடும்பத் தலைவரின் அனுமதியுடன் ஆதார் கார்டில் உள்ள முகவரியை ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதியை வழங்குகிறது. பெற்றோரின் பெயர், கணவன் (அ) மனைவி பெயர் விடுபட்டிருந்தால், அவர்களுக்கு உதவ இது வசதியாக இருக்கும். தற்போது ஆன்லைன் வாயிலாக…

Read more

அம்பானி சர்வதேச பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…. பின்னணியில் இருப்பது யார்?…. பரபரப்பு சம்பவம்…..!!!!!

மும்பையிலுள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ரா பகுதியில் ரிலையன்ஸ் குழுமத்தின் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு நேற்று மாலை 4:30 மணி அளவில் வந்த…

Read more

பூமிக்குள் புதையும் ஜோஷிமத் நகரம்…. மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்….!!!!

உத்தரகாண்ட் இமயமலை அடி வாரத்தில் அமைந்து இருக்கும் சிறு நகரமான ஜோஷிமத், பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த சிறப்புவாய்ந்த நகரத்திற்கு பெரும் சோதனை வந்துள்ளது. இந்நகரம் நில வெடிப்புகளாலும், நிலச் சரிவுகளாலும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஜோஷிமத் நகரம், நிலச்சரிவு…

Read more

மெட்ரோ தூண் கம்பிகள் சரிந்து விபத்து…. தாய்-மகன் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

மெட்ரோ தூண்கம்பிகள் சரிந்து சாலையில சென்ற பைக் மீது விழுந்ததில் தாய் மற்றும் 2 1/2 வயது மகன் இருவரும் உயிரிழந்த சோக சம்பவம் அரேங்கேறியுள்ளது. பெங்களூரு எச்.பி.ஆர் லே-அவுட்டில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகளானது கடந்த சில மாதங்களாக…

Read more

ATM-ல் நிரப்ப வேனில் கொண்டுவரப்பட்ட பணம்…. திடீரென துப்பாக்கிசூடு….. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் பரபரப்பு…..!!!!

டெல்லியின் வசிராபாத் நகரில் ஜகத்பூர் மேம்பாலம் அருகில் ஐசிஐசிஐ எனப்படும் தனியார் வங்கிக்கு சொந்தமான ATM மையமானது இருக்கிறது. இந்த ATM மையத்தில் பணம் நிரப்ப வங்கியிலிருந்து வேனில் நேற்று மாலை 5 மணி அளவில் பணம் கொண்டுவரப்பட்டது. அப்போது வேனில்…

Read more

அப்படிப்போடு!… 2 கேஸ் சிலிண்டர் இலவசம்…. யாரெல்லாம் பயன்பெறலாம்?…. மாநில அரசு தடாலடி…..!!!!!

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனை பெறக்கூடிய பயனர்களுக்கு இந்த வருடம் ஹோலிப்பண்டிகையில் 2 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனர்களுக்கு மட்டும் பொருந்தும். தற்போது இலவச கேஸ் சிலிண்டர் யாருக்கு கிடைக்கும்?…

Read more

வீடுகளின் விரிசலுக்கு மத்திய அரசே காரணம்… கண்ணீருடன் வெளியேறும் 4000 பேர்..!!!

சுரங்கப்பாதை பணிகளால் ஜோசிமத் நகரில் விரிசல்கள் ஏற்படுவதாக எழுந்த புகார்களுக்கு என்டிபிசி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஜமோலி மாவட்டத்திலுள்ள ஜோசிமத்தில் உள்ள வீடுகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் அண்மைகாலமாக விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால்…

Read more

இளைஞர்களே உஷார்! COOL LIP பெயரில் புதிய போதைப்பொருள்!!

புதுச்சேரியில் கூல் லிப் என்ற பெயரில் புதிய போதை பொருள் விற்கப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் எளிதாக கிடைப்பதாக தெரிவித்தார். தற்போது புதிய ஒரு போதை…

Read more

மதிய உணவில் இருந்த பாம்பு..!! பள்ளி மாணவர்கள் திடீர் வாந்தி, மயக்கம்..!!!

மேற்குவங்க மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் பாம்பு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் மயுரேஸ்வரர் பகுதியில் முதன்மை நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு மதிய உணவு…

Read more

“ஷ்ரத்தா கொலை வழக்கு”…. படிப்பதற்கு சட்டப் புத்தகங்களை கேட்டு குற்றவாளி கோரிக்கை….!!!!

ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரின் காதலன் அஃப்தாப் பூனாவாலா படிப்பதற்காக சட்டப் புத்தகங்களை பெற்று உள்ளார். அத்துடன் கடுமையான குளிர் காரணமாக போர்வைகளையும் பெற்று உள்ளார். அதாவது, தில்லியில் உடன் வசித்துவந்த ஷ்ரத்தா வாக்கரைக் கொடூரமாகக் கொன்று…

Read more

சுங்க வரியை உயர்த்த மத்திய அரசு திட்டம்?…. வெளிவரும் புது தகவல்கள்…..!!!!

நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் சுங்க வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதன் காரணமாக மின்னணு, பிளாஸ்டிக் உள்ளிட்ட 35 பொருட்கள் விலை கணிசமாக உயரும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி நாட்டில் உள்ளூர் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில், நடப்பாண்டு…

Read more

பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு…. நாளை (ஜன,.11) முதல் அமல்…. வெளியான உத்தரவு….!!!!

புதுச்சேரியில் அரசு நிறுவனமான பான்லே வாயிலாக பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி புதுச்சேரிக்கு 1 லட்சம் லிட்டர் வரை பால் தேவைப்படுகிறது. எனினும் உள்ளூர் பால் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 40 லிட்டர் மட்டுமே பான்லேவிற்கு  கிடைக்கிறது. இதன் காரணமாக…

Read more

“இந்திய பிரதமர் மோடியின் மருத்துவ செலவுகள்”…. ஆர்.டி.ஐ வெளியிட்ட தகவல்…..!!!!

சென்ற 2014 ஆம் வருடம் மே 26-ம் தேதி நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றார். இதையடுத்து 8 வருடங்களாக பதவியில் நீடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கான மருத்துவ செலவுகள் பற்றி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திடம் புனேவை சேர்ந்த…

Read more

அடடே சூப்பர்!…. 5,000, 10,000 ரூபாய் நோட்டுகளை அச்சிட அவங்களுக்கு உரிமை இருக்கா?…. பலரும் அறியாத தகவல்…..!!!!!

சென்ற 2016ம் வருடம் நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்தது. அதற்கு பதில் அரசு புதிய 500 ரூபாய் நோட்டை அச்சடித்தது. அண்மையில் உச்சநீதிமன்றமும் பணமதிப்பு நீக்கம் சரியான முடிவு என தீர்ப்பு வழங்கியது. ஒரு…

Read more

தெரியாமல் வேற அக்கவுண்டுக்கு பணம் அனுப்பிட்டீங்களா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க…..!!!!!

உங்களது வங்கிக் கணக்கிலிருந்து தவறுதலாக வேறு ஒருவரின் வங்கி கணக்குக்கு நீங்கள் பணம் அனுப்பி விட்டால் உடனே அத்தகவலை வங்கிக்கு தொலைபேசி (அ) மின் அஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம். அதே சமயத்தில் பணம் மாற்றப்பட்ட வங்கியானது உங்களுக்கு உதவும். வங்கியில் தகவல்…

Read more

பாம்பன் பாலம்: மறு அறிவிப்பு வரும் வரை தடை தொடரும்….. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!!!

பாம்பன் பாலத்தின் வழியே ரயில்கள் போவதற்கு மறுஅறிவிப்பு வரும் வரை தடை நீடிக்கப்பட்டு உள்ளது. சென்ற டிச 23-ஆம் தேதி பாம்பன் பாலத்தில் ஒரு ரயில் சென்று கொண்டிருந்தபோது, அப்பாலத்திலிருந்து எச்சரிக்கை ஒலி எழுந்தது. அதன்பின் கடந்த 24ம் தேதி முதல்…

Read more

Other Story