அங்கே நான் போக மாட்டேன்…. “அதற்கு முன் என் தலையை வெட்டிக்கொள்வேன்”…. ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு….!!!!

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இந்திய ஒற்றுமைய் யாத்திரை எனும் பெயரில் கன்னியாகுமரி டூ காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்போது பஞ்சாப்பில் ராகுல்காந்தி நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஹோசியார்பூரில் செய்தியாளர்களுக்கு ராகுல்காந்தி பேட்டியளித்தபோது, அவரிடம் முன்னாள்…

Read more

“ஜோஷிமத் நகர் நிலச்சரிவுகள்”… முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது எதற்காக?…. மம்தா பானர்ஜி கேள்வி….!!!!

வட இந்திய பகுதியில் அமைந்த உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் தரை பகுதியிலிருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் ஜோஷிமத் நகர் அமைந்திருக்கிறது. இந்த நகரில் பிரசித்திபெற்ற ஜோதிர்மத் கோயில் உள்ளது. இமயமலையை ஒட்டி அமைந்த இந்நகரம் நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக…

Read more

அதிர்ச்சி வீடியோ: வண்டியை நிறுத்து!…. கார் ஓட்டுனரை தரதரவென பைக்கில் இழுத்து சென்ற நபர்…..!!!!

பெங்களூருவில் நேற்று மதியம் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைக் ஓட்டிசெல்லும் ஒருவர் தன் வாகனத்தின் பின் புறம் நபர் ஒருவரை 1 கி.மீ. தொலைவுக்கு சாலை வழியே இழுத்து சென்று உள்ளார். அந்த பைக் ஓட்டுனர், இந்த நபரின்…

Read more

“நாட்டில் ஊழல், முறைகேடுகள் நடைபெறுவது அங்கேதான்”…. காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பாக மக்கள் குரல் எனும் பெயரில் பொதுக் கூட்டம் மற்றும் பேருந்து யாத்திரை நடந்து வருகிறது. இதற்கிடையில் பிரியங்கா காந்தி பெங்களூருவுக்கு வருகை புரிந்ததால் பேருந்து யாத்திரை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில்…

Read more

2-வது கல்யாணமா?… நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் பற்றி…. லீக்கான புது தகவல்கள்…..!!!!!

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இருக்கிறார். இதனால் அவரை நாடு கடத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நாட்டை விட்டு தப்பியோடிய அவர்…

Read more

#Prime Minister Candidate: மீண்டும் பிரதமர் வேட்பாளராக மோடி – உறுதி செய்த அமித்ஷா!!

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திறளும் வேலையை செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனிடையே மத்தியில் இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலையை தொடங்கியுள்ளது. டெல்லியில் பாஜகவின்…

Read more

Weather Report: இப்போ ஏதும் சொல்லமுடியாது! 19ம் தேதிக்கு பிறகுதான் மாறும்..!!!

வடமாநிலங்களில் வருகின்ற 19ஆம் தேதிக்கு பிறகு தான் குளிர் மெதுவாக விலகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகின்றது. இந்நிலையில் 19ஆம் தேதி முதல் தான் குளிர் மெதுவாக குறைய…

Read more

ரூ.7 முதலீடு செய்தால் ரூ.5000 வரை பென்சன் பெறலாம்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!!!

பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் இதர பல செலவுகளை செய்வதற்காக ஓடி ஓடி சம்பாதித்து விட்டு தங்களுக்கு வயதாகும்போது நிதி ஆதாரங்கள் இல்லாமல் சிரமப்படுவார்கள். அதே நேரத்தில் இப்போது நிறைய பணம் சேர்த்து வைக்கவும் தயாராக இருக்க மாட்டார்கள்.…

Read more

இது என் தனிப்பட்ட விருப்பம்! MGRக்காக அதிமுக தொண்டர்கள் இதை செய்ங்க..!!!

அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்பது தனிப்பட்ட விருப்பம் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த…

Read more

காஷ்மீரில் நடைபயணம் வேண்டாம்! உளவுத்துறை எச்சரிக்கை… ராகுல் உயிருக்கு ஆபத்து..!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி காஷ்மீரில் சில இடங்களில் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பஞ்சாபில் 11 நாட்கள் பாதயாத்திரை செய்த பிறகு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நாளை மறுநாள் இமாச்சலப் பிரதேசம் செல்கிறார்.…

Read more

1 இல்ல 2 இல்ல… 379 வகை உணவுகள்…. தலை பொங்கலுக்கு தடபுடலான சாப்பாடு…. வாயடைத்து போன மருமகன்….!!!!

ஆந்திர மாநிலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தலை பொங்கல் கொண்டாடும் மருமகனுக்கு தடபுடலான விருந்து வைப்பது சமீப வருடங்களாக புகழ்பெற்று வருகிறது. கடந்த வருடம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தொழிலதிபர் ஒருவர் தன் மருமகனுக்கு 365 வகைகளில் பொங்கல் விருந்து வைத்திருந்தார். இந்த…

Read more

போலீசார் ரெய்டில் மாட்டி கொண்ட 2 பேர்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!!

இந்தியாவில் வரும் 26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், டெல்லியில் காவல்துறையின் தீவிர சோதனை நடத்தி பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதோடு ராணுவ வீரர்களின் பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய ரெய்டில் ஜெகஜீத்…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

கர்நாடகத்தில் நடப்பு ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். காங்கிரஸ், ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மாதமும் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்படுமென…

Read more

HAPPY NEWS: இனி நீங்களும் ரிசர்வேஷன் பெட்டிகளில் போகலாம்?…. ரயில்வே அசத்தல் அறிவிப்பு….!!!!!

ரயில்வே டிக்கெட் முன் பதிவு ஏழை, எளியோருக்கு எட்டாக் கனியாக இருகிறது. இப்போது அந்த சிரமங்கள் எதுவும் இன்றி நீங்கள் சாதாரண டிக்கெட்டை எடுத்துக்கொண்டு, படுக்கை வசதி கொண்ட இருக்கைகளில் பயணிக்கலாம். அவ்வாறு பயணம் செய்தால் டிடிஆர் அபராதம் போட்டுவிடுவாரே என…

Read more

தரமற்ற பொம்மைகளால் குழந்தைகளுக்கு ஆபத்து – மத்திய அரசு அதிரடி முடிவு

இந்தியாவில் பொம்மைகள் இறக்குமதிகளை சுங்கத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக சிபிஐசி தெரிவித்துள்ளது. இந்தியாவில் குறுக்கு வழியில் தரமற்ற பொம்மைகள் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க சுங்கத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் கூறியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை…

Read more

”இன்னும் 2 மாதங்களில் மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு கவிழும்”- ஆத்யா தாக்கரே

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே-வின் ஆட்சி இன்னும் இரண்டு மாதங்களில் கவிழ்ந்து விடும் என முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு கண்காட்சியில் கலந்து கொண்ட ஆதித்யா தாக்கரே சிவசேனா தற்போது வலுவான கட்சியாக…

Read more

”2024 தேர்தலில் பாஜக ஆட்சியை இழக்கும்”.. சசிதரூர் கணிப்பு..!!!

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை இழக்கும் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார். கேரளா இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசிய திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசிதரூர் கடந்த 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரிய…

Read more

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப் பயணம் திடீரென ஒத்திவைப்பு…. வெளியான தகவல்….!!!!!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின்போது பஞ்சாப்பில் இன்று(ஜன,.14) ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்பி. சந்தோக்சிங் சவுத்திரி மரணமடைந்தார். நடைபயணத்தின் போது மயங்கி விழுந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இறந்ததாக மருத்துவர்கள்…

Read more

“கொலை முயற்சி வழக்கு”… முகமது பைசலுக்கு 10 வருஷம் ஜெயில் தண்டனை…. எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம்….!!!!

லட்சத்தீவு எம்பியாக இருந்து வருபவர் முகமது பைசல். சென்ற 2009ம் வருடம் மக்களவை தேர்தலின் போது முகமது பைசலும், வேறு சிலரும் ஒரு அரசியல் விவகாரம் குறித்து முன்னாள் மத்திய மந்திரி பி.எம்.சயீத்தின் மருமகன் பாடாநாத் சாலிக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. அதன்பின்…

Read more

ஜோஷிமத் போன்ற பேரழிவு அங்கேயும் ஏற்பட வாய்ப்பு இருக்கு?…. வெளியான எச்சரிக்கை தகவல்….!!!!

உத்தரகாண்ட்டின் நைனிடால் நகருக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய்பட் சென்றார். ஜோஷிமத் போன்ற பேரழிவு நைனிடாலில் ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக அவர் கூறினார். மேலும் நகரின் சில பகுதிகளில் நிலத்தில் விரிசல் ஏற்படுவது பற்றியும் தீவிர கவனம் செலுத்தி வருவதாக…

Read more

பெற்ற மகள் என்று பாராது!…. 3 வருஷமா தந்தையின் கொடூரச் செயல்…. வெளியான திடுக்கிடும் உண்மைகள்….!!!!

ஆந்திரப்பிரதேசம் விஜயவாடாவில் சொந்த மகளை பாலியல் வன் புணர்வு செய்த வழக்கில் கார்த்தி(பெயர் மாற்றம்) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரது மனைவி அளித்த புகாரின் படி  கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியதாவது, கார்த்தி தன் மனைவி…

Read more

ஒரே நேரத்தில் இறந்த இரட்டை சகோதரர்கள்…. பின்னணி என்ன?… பெரும் சோகம்….!!!!!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் சுமர் மற்றும் சோஹன் சிங். இவர்கள் இரண்டு பேரும் வேறு வேறு இடங்களில் சில மணி நேர இடைவெளியில் உயிரிழந்துள்ளனர். அதாவது, ஒருவர் குஜராத்தில் ஒரு வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார்.…

Read more

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. வசமாக மாட்டிய நபர் சொன்ன காரணம்?…. அதிர்ந்து போன போலீசார்…..!!!!!

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் டெல்லி TO புனே போக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம் கடந்த ஜன.12 ஆம் தேதி மாலை தயாராக இருந்தது. அப்போது ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வெடி குண்டு உள்ளதாக விமான நிறுவனத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து…

Read more

12 நாட்களில் 5.4 செ.மீ…. பூமிக்குள் புதைந்த ஜோஷிமட்…. இஸ்ரோ வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்….!!!!

உத்தரகாண்ட்டிலுள்ள ஜோஷிமட் நகரம், 12 நாட்களில் 5.4 செ.மீ. அளவிற்கு பூமிக்குள் புதைந்து இருப்பது செயற்கைக்கோள் படங்கள் வாயிலாக தெரியவந்து இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. உத்தரகாண்டில் பத்ரிநாத், ஹேமகுண்ட் சாஹிப் போன்ற முக்கியமான…

Read more

பிரபல விஞ்ஞானி ஏ.டி.தாமோதரன் உடல்நலக் குறைவால் இறப்பு…. வெளியான தகவல்…. சோகம்….!!!!!

பிரபல விஞ்ஞானியும், அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் இயக்குநருமான ஏ.டி.தாமோதரன்(87) திருவனந்தபுரத்தில் காலமானாா். அணு ஆராய்ச்சி விஞ்ஞானியான தாமோதரன், உடல்நலக் குறைவு காரணமாக வெகு காலமாக சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் அவா் நேற்று இறந்துவிட்டார்…

Read more

காஷ்மீர்: 10 மாவட்டங்களில் பனிச்சரிவு….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஜம்மு காஷ்மீரின் 10 மாவட்டங்களில் பனிச் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக யூனியன் பிரதேச பேரிடா் மேலாண்மை ஆணையம் எச்சரித்து உள்ளது. இதுபற்றி அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் “ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா, குப்வாரா உட்பட 10 மாவட்டங்களில் சென்ற 48…

Read more

“முஸ்லீம் சிறுமி திருமண வழக்கு”…. உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…. வெளியான உத்தரவு…..!!!!

ஹரியானா மாநிலத்தை சோ்ந்த 26 வயது முஸ்லிம் நபா், 16 வயது முஸ்லிம் சிறுமியை திருமணம் செய்துகொண்டாா். எனினும் இது சிறாா் திருணம் எனக்கூறி அச்சிறுமி பஞ்ச்குலாவிலுள்ள சிறாா் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாா். இதற்கு எதிராக பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் அந்த முஸ்லிம் நபா்…

Read more

திருப்பதி சிறப்பு தரிசனம்…. டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?…. இதோ எளிய வழிமுறை….!!!!

திருப்பதி வெங்கடா ஜலபதியை விரைவில் தரிசிக்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. திருப்பதி கோயிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையான திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி), தரிசனத்துக்குரிய ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது திருப்பதி சிறப்பு தரிசனத்துக்கு எப்படி…

Read more

போஸ்ட் ஆபிஸில் முதலீடு செய்பவர்களா நீங்கள்?…. வந்தது புது கட்டுப்பாடுகள்…. இதோ முழு விபரம்….!!!!

தபால் அலுவலகம் மூலம் வழங்கப்படும் பொது வருங்கால வைப்புநிதி (பிபிஎஃப்), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி), தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (பிஓஎம்ஐஎஸ்) ஆகிய திட்டங்களில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர் இறந்து விட்டால் அத்தொகையை கிளைம் செய்வதற்கான புது வழிகாட்டுதல்…

Read more

இமயமலை நகரங்கள் புதையும் அபாயம்?…. வெளியான ஷாக் தகவல்…. பீதியில் மக்கள்…..!!!!

இமயமலையில் அமைந்திருக்கும் உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் சென்ற 6ம் தேதி நில அதிர்வு காரணமாக வீடுகள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் நகரம் மொத்தமும் நில அதிர்வால் பாதிக்கப்பட்டது. அங்கு இருந்த சுமார் 600 வீடுகளிலும் பெரிய விரிசல்கள்…

Read more

உரிமம் இல்லாமல் இயங்கும் பைக் டாக்சி சேவை நிறுத்தம்?…. வெளியான உத்தரவு….!!!!

ரேபிடோ பைக் டாக்சி நிறுவனத்திற்கு உரிமம் வழங்க முடியாது என்று சென்ற மாதம் மாநில அரசு தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நிறுவனம் தொடுத்த மனு மீதான விசாரணை மும்பை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மனு மீதான விசாரணை…

Read more

பரபரப்பு!… 15 வயது சிறுமி கடத்தல்…. ஒரு மாதமாக சிறுவனின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

உத்தரபிரதேசம் பல்லியாவிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை 17 வயது சிறுவன் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் படி காவல்துறையினர் சென்ற டிசம்பர் 15ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து, பல இடங்களில் அவர்களை…

Read more

அடேங்கப்பா!…. “உலகின் நீண்ட சொகுசு படகு”… ஒரு நாளைக்கு மட்டும் பயணிக்க இவ்வளவு செலவாகுமா?….!!!!

உலகில் மிக நீண்ட ஆற்றுப் பயண அனுபவத்தை வழங்கக்கூடிய எம்வி கங்கா விலாஸ் சொகுசுப்படகு சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று துவங்கி வைத்துள்ளார். நாட்டின் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு நதி வழியே பயணிக்கும் விதமாக,…

Read more

“என் உயிருக்கு ஆபத்து இருக்கு”…. நுபுர் சர்மா துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி…..!!!!

ஞானவாபி மத வழிபாட்டு தலம் குறித்து கடந்த வருடம் மே மாதம் 26 ஆம் தேதி ஆங்கில தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட நபர் இந்து மத கடவுள் சிவலிங்கம் பற்றி சர்ச்சைக்குரிய அடிப்படையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிராக…

Read more

உக்காந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ… மொபைல் கவரில் தங்கம் கடத்தல்..!!!

நாளுக்கு நாள் சுங்கத்துறை அதிகாரிகளால் பல லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றது. அந்த வகையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்தை விவரங்களின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயிலிருந்து ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த…

Read more

திருப்பதி பக்தர்களுக்கான தங்கும் அறை வாடகை திடீர் உயர்வு…. காரணம் என்ன?…. தேவஸ்தானம் கொடுத்த விளக்கம்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலிலுள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலரான தர்மா ரெட்டி நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்  கூறியதாவது,  “திருப்பதியில் தரிசனத்துக்கு வரக்கூடிய சாதாரண மற்றும் நடுத்தர பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 50, 100 குறைந்த வாடகையில் அறைகள்…

Read more

விமானத்தில் பயணம் செய்தபோது சிறுநீர் கழித்தது நான் இல்லை… அவங்க தான்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானமானது சென்ற நவம்பர் மாதம் 26ஆம் தேதி வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் பிஸினஸ் வகுப்பில் பயணம் மேற்கொண்ட ஷங்கர் மிஸ்ரா என்பவர் , சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார்.…

Read more

மத்திய பட்ஜெட்(2023): நடுத்தர மக்களுக்கு பெரிய பரிசு?…. வெளிவரும் அடுத்தடுத்த தகவல்கள்….!!!!!

இன்னும் சில தினங்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பல்வேறு பெரிய நிவாரணங்கள் சாமானியர்களுக்கு கிடைக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஸ்டாண்டர்ட் டிஸ்கஷனை ரூபாய்.1 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைத்திருக்கிறோம்…

Read more

உஷார்!… பார்ட் டைம் ஜாப் வாங்கி தருகிறோம்!… ஆன்லைன் மோசடியில் சிக்கிய பேராசிரியை…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

மராட்டியம் மவுலட் நகரிலுள்ள கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியை ஒருவரிடம், ஆன்லைன் வாயிலாக அறிமுகமான கும்பல் பார்ட் டைம் ஜாப் வாங்கித்தருவதாக கூறியுள்ளது. இதை உண்மை என  நம்பிய பேராசிரியை முதலில் 3.18 லட்ச ரூபாய் பணம் அனுப்பி வைத்து உள்ளார்.…

Read more

நித்யானந்தாவின் கைலாசா நாடாக அங்கீகரிப்பு…. புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்து…. வெளியான தகவல்….!!!!!

பெங்களூரு அருகில் பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். இவர் பெண் சீடர்களை மடத்தில் கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் ஆகிய புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். எனினும் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறி விட்டதாக…

Read more

குழந்தைகளுக்கான பான் கார்டு…. அப்ளை பண்ணுவது எப்படி?…. இதோ எளிய வழிமுறை….!!!!!

தற்போது உங்களது குழந்தைக்களுக்கான பான்கார்டை விண்ணப்பிப்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். # முதலில் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரீஸ் லிமிடெட்டின் அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு செல்ல வேண்டும் # தேவையான விபரங்களை உள்ளிட வேண்டும். # குழந்தைகளுக்கான பான்கார்டுக்கு விண்ணப்பிக்க சரியான கேடகரியை…

Read more

உங்க ஆதார் தரவுகளை பாதுக்காக்க?…. உடனே இதை பண்ணுங்க….. மிக முக்கிய தகவல்…..!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது(UIDAI), மக்கள் தங்களின் ஆதாரின் தரவை தவறாக பயன்படுத்தாமல் இருக்க பல்வேறு வழிகளை வழங்குகிறது. அதை பின்பற்றுவதன் மூலம் உங்களது ஆதார் கார்டு பாதுகாப்பாக இருக்கும். இதற்கிடையில் விர்ச்சுவல் ஐடி என்பது ஆதார் எண் உடன் இணைக்கப்பட்ட…

Read more

பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. பயணிகளுக்கு இந்திய ரயில்வே வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்திய ரயில்வே பல மண்டலங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. பிற நகரங்கள் (அ) மாநிலங்களில் வசிக்கும் ஏராளமான மக்கள் பொங்கல், மகர சங்கராந்தி, கங்காசாகர் ஆகிய பண்டிகைகளின் போது தங்களது வீட்டிற்குச் செல்ல ரயில்வேயை பயன்படுத்துகின்றனர்.…

Read more

10 நாட்களில் ரூ.163 கோடி செலுத்த… ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி அரசு உத்தரவு..!!!

அரசு விளம்பரம் என்று கூறி கட்சி விளம்பரம் செய்ததாக குற்றம் சாட்டி வரும் பத்து நாட்களுக்குள் 163 கோடி ரூபாய் செலுத்துமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. 2016, 2017 ஆம் ஆண்டுகளில் அரசு பணத்தை வீணடிக்கும் வகையில்…

Read more

உறைபனியில் துடிதுடித்த கர்பிணி.!! அதிரடியாக களமிறங்கி மீட்ட ராணுவம் ..!!

ஜம்மு காஷ்மீரில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணை ராணுவ அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவ்வாறு வீட்டில் பாதுகாப்பாக இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென்று பிரசவ…

Read more

பலத்த பாதுகாப்பை மீறி…. பிரதமர் மோடியிடம் நெருங்கிய சிறுவன்…. என்ன செய்தார் தெரியுமா?…. பரபரப்பை கிளப்பிய சம்பவம்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று பல திட்டங்களை தொடங்கி வைக்கக் கர்நாடக மாநிலம் ஹூப்பாலி வந்து உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வாகன அணிவகுப்பில் ஒரு சிறுவன் திடீரென்று பிரதமருக்கு அருகில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ…

Read more

விசா வாங்க சென்ற பெண்ணிடம்…. அத்துமீறி பேசிய ஊழியர்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

இந்தியாவை சேர்ந்த ஒரு பெண் குருத்வாராவில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்காகவும், சிறப்பு சொற்பொழிவு வழங்குவதற்காகவும் பாகிஸ்தான் செல்ல விசாவுக்கு இந்திய பாகிஸ்தான் தூதரகத்தில் விண்ணப்பித்து இருந்தார். கடந்த மார்ச் 2022 அப்பெண் தூதரகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அப்போது அங்குள்ள ஊழியர் ஒருவர் தவறாக…

Read more

போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான நுழைவு சீட்டு…. டவுன்லோடு செய்வது எப்படி?… மாநில அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

ஆந்திரபிரதேசம் மாநில அளவிலான போலீஸ் ஆட்சேர்ப்பு வாரியம் (AP SLPRB) இன்று 2023 ஆம் வருடத்துக்கான போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான நுழைவு சீட்டை வெளியிட்டு உள்ளது. போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வெழுத விண்ணப்பித்து உள்ளவர்கள் slprb.ap.gov.in என்ற அதிகாரபூர்வமான இணையதள பக்கத்தில்…

Read more

KYC விபரங்களை எப்போது சமர்ப்பிக்க வேண்டாம்?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்….!!!!

ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் படி உங்களது KYC விபரங்களில் எந்த மாற்றமும் இல்லை எனில் மற்றும் நீங்கள் வங்கிக்கு முன் வழங்கிய கேஒய்சி குறித்த அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் அவற்றை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய தேவையில்லை. அத்தகைய நிலையில்…

Read more

மத்திய பட்ஜெட்(2023): ரயில்வேக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு?…. வெளியாகுமா ஹேப்பி நியூஸ்….!!!!

2023ம் வருடத்துக்கான மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அப்போது ரயில்வே துறைக்குரிய நிதி அறிவிப்பும் வெளியாகயிருக்கிறது. அவற்றில் தமிழகத்தின் குறிப்பாக தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதே சமயத்தில்…

Read more

Other Story