இதெல்லாம் ரொம்ப ஓவர்..! “பொது பேருந்தில் இன்டர்வியூவுக்கு வந்த வாலிபர்”… கேள்வியே கேட்காமல் ரிஜெக்ட் செய்த மேலாளர்… வேதனை பதிவு..!!!

வேலைவாய்ப்பு தேடிய ஒருவர், நேர்காணலுக்கு பொது போக்குவரத்தை பயன்படுத்தி நடைபயணமாக வந்ததற்காகவே நிராகரிக்கப்பட்டதாக ரெடிட்டில் பகிர்ந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. “Nobody will hire you if you use public transport” என்ற தலைப்பில் வெளியிட்ட அந்த வைரல் பதிவில்,…

Read more

நள்ளிரவில் பயங்கரம்…! கோர விபத்தில் 10 பேர் பலி… 12 பேர் படுகாயம்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் – பலோதாபஜார் சாலையில் உள்ள சரகான் அருகே, பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி, எதிரே வந்த டிரெய்லர் (சிறிய ரக வாகனம்) மீது மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் குறைந்தது 10 பேர்…

Read more

“உசுருக்கு உசுரா காதலிச்சவங்க”… வீட்டிற்கு தெரிந்த காதல்… விஷம் குடித்து உயிரை விட்ட காதலி… வேதனையில் காதலனும் தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்..!!

ஜரிஃப்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் மற்றும் 20 வயது இளம்பெண், நீண்ட காலமாக காதலித்து வந்தனர். அவர்கள் பக்கத்து வீட்டினராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர், தனது காதலிக்காக மொபைல் போனும் வாங்கிக் கொடுத்து, இருவரும்…

Read more

“போர் நிறுத்தம்”… பாகிஸ்தான் மட்டுமே பேச்சு வார்த்தைக்கு வரணும்… 3-வது நபர் நடுவில் வேண்டாம்… வெளியான புதிய தகவல்…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர்  மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளை இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனால்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூரின் நோக்கம் இது மட்டும்தான்”… பயங்கரவாதிகள் தான் டார்கெட் பாக். ராணுவம் அல்ல… ராஜீவ் கய்…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே கடுமையான மோதல் நடந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து தற்போது முப்படை தளபதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, ஆப்ரேஷன் சிந்தூர் பயங்கரவாதிகளின்…

Read more

“என் தந்தையின் மரணத்திற்கு பழிவாங்குவேன்”… நானும் ராணுவத்தில் சேர்ந்து… பாக். தாக்குதலில் வீர மரணம் அடைந்தவரின் மகள் பேட்டி..!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால்…

Read more

“முதலிரவு அறைக்குள் நுழைந்த உறவுக்கார பெண்….! “பிளாஸ்டிக் பை முழுக்க….” புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை….!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கரிவெள்ளூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனுக்கும், கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த ஆர்ச்சா என்பவருக்கும் மே 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் பிற்பகலில், ஆர்ச்சா தனது தங்க நகைகளை (மொத்தம் 50 பவுன்) அர்ஜுனின் வீட்டில்…

Read more

“எங்கள் வேலை இலக்கை தாக்குவது தான்”… அதை அவங்க செய்வாங்க… பாக். ராணுவ வீரர்கள் உயிரிழப்பு குறித்த கேள்விக்கு அதிரடியான பதில் வழங்கிய ராஜீவ் கய்…!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் அதனை வெற்றிகரமாக இந்தியா முறியடித்ததோடு அவர்களுக்கு…

Read more

“எங்க அடிச்சா வலிக்கும்ன்னு தெரியனும்”… எதிரிக்கு அறிவை புகட்டவே ராணுவ தளங்கள் மீது தாக்கினோம்… ஏர்மாஷல் ஏ.கே பாரதி அதிரடி பேட்டி.!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்ற நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் 26 பேர் உயிரிழந்த நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள…

Read more

இந்திய ரயில்வேயில் 9970 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. மக்களே மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க….!!

இந்திய ரயில்வேயில் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot – ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 9970 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனத்தின்பேரில் நடைபெறவுள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 2025 மே…

Read more

Breaking: பாகிஸ்தானுக்கு பலத்த அடி… F16 விமான தளங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடங்கள் வெற்றிகரமாக தாக்கப்பட்டது… முப்படை அதிகாரிகள் பேட்டி.!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ்…

Read more

Breaking: ராணுவ தளபதி முழு அதிகாரம் கொடுத்துள்ளார்… “இன்றும் தாக்கினால் சும்மா விடமாட்டோம்”… பாகிஸ்தானுக்கு இந்திய அதிகாரிகள் கடும் எச்சரிக்கை..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ்…

Read more

Breaking: “இந்தியா தீவிரவாதிகளை மட்டும்தான் அழித்தது”… ஆனால் பாகிஸ்தான் அப்பாவி மக்கள் மீது குறி வைத்தனர்… ஏர் மார்ஷல் ஏகே பாரதி..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ்…

Read more

Breaking: இந்திய தாக்குதலில்… “100 தீவிரவாதிகள் பலி”…. 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்… ஜெனரல் ராஜீவ் கய்..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ்…

Read more

Breaking: பாகிஸ்தானின் நோக்கமே இதுதான்… “குருத்வாரா கோவில்கள் மீது நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகினர்”… ஜெனரல் ராஜீவ் கய்..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ்…

Read more

Breaking: பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் எப்படி அழிக்கப்பட்டது..? முழு வீடியோவையும் வெளியிட்டது இந்திய ராணுவம்…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே கடுமையான மோதல் நடந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து தற்போது முப்படை தளபதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, ஆப்ரேஷன் சிந்தூர் பயங்கரவாதிகளின்…

Read more

Breaking: இந்தியா தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி… விமானக் கடத்தல், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவர்களும் கொல்லப்பட்டனர்..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே கடுமையான மோதல் நடந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து தற்போது முப்படை தளபதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, ஆப்ரேஷன் சிந்தூர் பயங்கரவாதிகளின்…

Read more

“பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால்”.. இந்தியா நிச்சயம் பதிலடி கொடுக்கும்… பிரதமர் நரேந்திர மோடி..!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா குறி வைத்து அழித்தது.…

Read more

“சாலையில் தள்ளிவிட்டு இளம்பெண் கொலை”… ஓடும் காரில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேர்…. பகீர் சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் 2 இளம் பெண்கள் வசித்து வருகிறார்கள். இந்த பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேர் சேர்ந்து ஒரு காரில் அழைத்து சென்றுள்ளனர். இவர்கள் லக்னோவில் திடீரென காரை நிறுத்திய நிலையில்…

Read more

“2 சிறுமிகளுக்கு மது ஊற்றி கொடுத்து”… போதையில் இருக்கும் போது மாறி மாறி… 3 பேர் செஞ்ச கொடூரம்… மயக்கம் தெளிந்ததும் கதறல்… பரபரப்பு சம்பவம்..!!!

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் 2 சிறுமிகள் வசித்து வருகிறார்கள். இந்த சிறுமிகளை கடந்த மாதம் 17ஆம் தேதி ஐபின் (19), அபிலாஷ் (24), பைசல்கான்(28) ஆகிய மூன்று பேர் ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் மூவரும் அந்த சிறுமிகளுக்கு…

Read more

Breaking: பாகிஸ்தானின் பயங்கரவாதம்… ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு குழுவிடம் முறையிட திட்டமிட்ட இந்தியா…!!

பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை குறித்து அண்மை காலத்தில் கிடைத்துள்ள ஆதாரங்களை முன்வைத்து, இந்தியா, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு (UNSC) ஒரு சிறப்பு குழுவை அடுத்த வாரம் அனுப்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், UNSCR 1267 தடைகள் குழு…

Read more

FLASH: “தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும்…” பிரதமர் மோடி திட்டவட்டம்…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

“சார்…. அந்த வீடியோ…” சொல்ல தயங்கிய 7,8-ஆம் வகுப்பு மாணவிகள்…. பயிற்சி ஆசிரியரின் லீலைகள்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலம் மதுராவில், அரசு பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணியாற்றிய ரவி சர்மா என்ற நபர், 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவிகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாதத்திற்கான பயிற்சிக்காக பள்ளிக்கு வந்த ரவி…

Read more

“இரவில் ஒரு ஆணுடன்….” கழுத்தை அறுத்து முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த கள்ளக்காதலன்…. பரிதவிக்கும் பிள்ளைகள்…. பகீர் சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பீமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டக்காமரி பகுதியில் மே 2-ஆம் தேதி ஒரு பெண் கொலை செய்யப்பட்டு எரிக்கபட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகராபுவலசா-விஜயநகரம் சாலையை ஒட்டிய ஃபார்ச்சூன் லேஅவுட்…

Read more

போர் நிறுத்தம்….!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தது ஏன்….? பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து…

Read more

FLASH: “வலுவான பதிலடி கொடுத்துள்ளோம்…” பொதுமக்களை இலக்காக வைக்கவில்லை…. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து…

Read more

“தவறான தகவலை பரப்ப வேண்டாம்….” ஆபரேஷன் சிந்தூர் தொடரும்…. இந்திய விமானப்படை விளக்கம்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து…

Read more

“ரூ.25 லட்சம் நிதியுதவி….” வீர மரணமடைந்த ராணுவ வீரரின் உடலுக்கு ஆந்திர துணை முதலவர் பவன் கல்யாண் அஞ்சலி….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

“தூங்கும் போது தெரியாமல் ஏர் கூலர் மீது கால் வைத்த 12 வயது சிறுமி”… தாயின் மீது கை போட்டதால்… இரவிலேயே பிரிந்த தாய்-மகள் உயிர்.. இப்படியா நடக்கணும்..?

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குல்லா தாண்டா பகுதியில் பிரகலாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சங்காபாய் (36) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் இரு மகள்களும் இருந்துள்ளனர். இவர்களுடைய இளைய மகள் வாணிஸ்ரீ-க்கு 12 வயது ஆகும்…

Read more

பெரும் அதிர்ச்சி…! 3 நாட்களுக்கு முன்பு மாயமான பத்மஸ்ரீ விருது வென்ற விஞ்ஞானி ஆற்றில் சடலமாக மீட்பு… போலீஸ் தீவிர விசாரணை..!!!

பத்மஸ்ரீ விருது வென்ற விஞ்ஞானி சுப்பண்ணா அய்யப்பன் (70) தற்போது காவிரி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவரை கடந்த மே மாதம் 7-ம் தேதி காணவில்லை என போலீசில் புகார் கொடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று…

Read more

“போர் முடிந்தாலும் அட்டாரி வாகா எல்லை மூடல், சிந்து நதிநீர் ஒப்பந்தம் அமலில் தான் இருக்கும்”… மத்திய அரசு திட்டவட்டம்..!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக பாகிஸ்தான்…

Read more

“போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்”… பிஎஸ்எஃப் வீரர் வீர மரணம்…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடைபெற்று வந்த நிலையில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அவர் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம்…

Read more

“10 நாட்களாக மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட சிறுமி”… ஸ்கேனில் தெரிந்த உண்மை… நுரையீரலில் அப்படி ஒரு பொருள்… பெற்றோர்களே உஷார்..!!

டெல்லியில் மூன்று வயது சிறுமிக்கு வேர்கடலை  மூச்சுக்குழாயில் சிக்கியதால் ஆபத்தான நிலைக்கு சென்றார். சிறுமி 10 நாட்களாக தொடர்ந்து காய்ச்சல், வாந்தி மற்றும் மோசமான இருமலால் அவதிப்பட்டு வந்தார். இறுதியாக மூச்சுத்திணறல் அதிகரித்து, ஷாலிமார் பாகில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்…” கேள்வி கேட்ட செய்தியாளர்…. அவர் சொன்ன “பைனாப்பிள் சாப்பிடுவியா?” டெல்லி நபரின் நகைச்சுவை பதில் இணையத்தில் வைரல்!…!!

நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து செய்தியாளர் ஒருவரிடம்  நேரடி சந்திப்பின் போது, கேள்வி எழுப்பினார்.. டெல்லியில் வசிக்கும் ஒரு நபர் கொடுத்த பதில் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.   View this post…

Read more

போர் நிறுத்தம் என்ன ஆனது…? பாகிஸ்தான் மீண்டும் அட்டூழியம்…! ஸ்ரீநகர் அருகே வெடி சத்தம்…. கொந்தளித்த முதலமைச்சர் உமர் அப்துல்லா…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.…

Read more

“முதலிரவை தள்ளி போட்ட மாப்பிள்ளை…” கண்ணீர் விட்டு கெஞ்சிய புதுப்பெண்… தம்பிகள் அறைக்குள் நுழைந்து…. அதிர்ச்சி சம்பவம்…!!

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் ஹஸ்புரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஹஸ்புரா பகுதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டார்.…

Read more

தமிழகத்திற்கு வருகை தந்த போப் லியோ… பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட பாதிரியார்…!!!

கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் இறப்பிற்குப் பிறகு போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கார்டினல்கள் ஒன்று சேர்ந்து போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்காக வாடிகனில் உள்ள சிற்றாலயத்தில் பாரம்பரிய முறைப்படி வாக்கெடுப்புகளை நடத்தினர். அந்த…

Read more

இந்தியா-பாக் போர் நிறுத்தம்….! பிரதமர் மோடி அடுத்தகட்ட ஆலோசனை…. வெளியான தகவல்….!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்தியா…

Read more

“விடிய விடிய நடந்த தாக்குதல்”… இந்தியாவின் பல பகுதிகளில் சிதறி கிடக்கும் ஏவுகணை, டிரோன் பாகங்கள்.. வீடியோ வைரல்..!!!

ஜம்மு- காஷ்மீரில் உள்ள அனந்தராக் மாவட்டத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டது.…

Read more

சிந்து நதி நீர் நிறுத்தம்…! தற்போதைய நிலையே தொடரும்….? வெளியுறவு துறை அமைச்சகம் அறிவிப்பு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.…

Read more

“இந்தியா மத சார்பற்ற நாடு….” தீவிரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல்…. கமாண்டர் ரகு நாயர் உறுதி….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.…

Read more

“தவறான பரப்புரைக்கு பாகிஸ்தான் விளக்கம் தர வேண்டும்….” கர்னல் சோபியா குரேஷி பேட்டி….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.…

Read more

BREAKING: “இது வரலாற்றில் இல்லாத ஒன்று….” உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்க…. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரின் X பதிவு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.…

Read more

Breaking: “போர் நிறுத்தம்”… இன்று மாலை 5 மணி முதல் அமலுக்கு வந்தது… மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்கியது. இந்த தாக்குதலில் ஏராளமான…

Read more

“போர் பதற்றம்”… மீண்டும் பாகிஸ்தானுக்கு ஷெனாப் நதி நீரை திறந்துவிட்டது இந்தியா… ஏன் தெரியுமா…? வைரலாகும் வீடியோ…!!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்னால் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கிறது என்பதால் இந்தியா சிந்து நதி நீர் உட்பட அனைத்து நதிநீரையும் நிறுத்தியது. அதன்படி சிந்து, செனாப்…

Read more

“காதலிக்கு கல்யாணமாகியும் விடாத காதலன்”… 2 வருஷமா வர சொல்லி டார்ச்சர்..‌. திடீரென இரவு வீட்டுக்குள் புகுந்து… அலறிய கணவன்… பகீர் சம்பவம்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தின் ருத்ரி பகுதியில், ஒரு காதலன், தனது காதலியின் கணவரை கத்தியால் தாக்கி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒடிசா மாநிலம் ரூர்கேலாவைச் சேர்ந்த சோனு சாஹு என்பவர், இரண்டு ஆண்டுகளாக தனது…

Read more

Breaking: “போர் பதற்றம்”… பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 8 பேர் படுகாயம்… பொதுமக்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் தற்போது…

Read more

Breaking: இந்தியா மீதான தீவிரவாத தாக்குதல்கள் இனி போராகவே கருதப்படும்… பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் தற்போது…

Read more

“தாய்மையை விட தாய் நாடே முக்கியம்”… 1 வயது குழந்தையை கண்ணீரோடு பிரிந்து தேசத்திற்கு பணியாற்ற சென்ற வீரத்தாய்… வைரலாகும் வீடியோ…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் தற்போது…

Read more

“திருமணமாகி 7 நாள்தான் ஆகுது”… நாட்டுக்காக என் சிந்துரை அனுப்புகிறேன்… கண்ணீரோடு கணவனை எல்லைக்கு அனுப்பிய மனைவி… வைரலாகும் வீடியோ.!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தற்போது போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக ராணுவ வீரர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டதோடு உடனடியாக அவர்களை பணிக்கு திரும்புமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்கான் பகுதியை சேர்ந்த…

Read more

Other Story