தாய்க்கு வரன் பார்த்து திருமணம் செய்த மகன்கள்…. கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்…!!
தாய்க்கு மகன்கன் இருவரும் வரன் பார்த்து திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வளையாம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்தவர் செல்வி. இவர் திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவனை இழந்துள்ளார். தனியொரு பெண்மணியாக 2 மகன்களையும் வளர்த்துள்ளார்.…
Read more