தபால் அலுவலகங்களில் ஜூன் 23 வரை தங்க பத்திரம் விற்பனை… வெளியான அறிவிப்பு..!!

திருச்சி கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில்  தங்கப்பத்திரம் விற்பனை வருகின்ற  23 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் தங்க பத்திரம் விற்பனை நடைபெறும். இங்கு 24…

Read more

இனி வீடு தேடி வரும் காய்கறி, பழங்கள்….. மகிழ்ச்சியில் திருச்சி மாவட்ட மக்கள்…!!!!

ஆறு நடமாடும் உழவர் சந்தைகள் மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் வீடுகளுக்கே சென்று காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடமாடும் இந்த உழவர் சந்தைகளை இயக்க ஆர்வமுள்ள வருங்கால வேளாண்மையாளர்களை மானிய திட்டத்தின் மூலம் அணுகி உள்ளதாக அதிகாரிகள்…

Read more

திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!!

திருச்சி மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு இன்று முதல்வர் பயணிக்கும் வழித்தடங்களில் ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்…

Read more

முதல்வர் ஸ்டாலின் வருகை…. 2 நாட்களுக்கு ட்ரோன் பறக்கத் தடை…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!!

தமிழகத்தில் திருச்சி மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி இன்று இரவு முதல்வர் ஸ்டாலின் விமான மூலம் திருச்சி செல்கிறார். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி…

Read more

திருச்சியில் பயங்கரம்… கை, கால்களை கட்டி வைத்து மூதாட்டி கொடூர கொலை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி தொட்டியம் என்ற பகுதியில் ராஜேஸ்வரி (65) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் கை, கால்களை கட்டி வைத்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக மூதாட்டியின்…

Read more

இன்று தமிழகமே அதிர போகுது…. திருச்சியில் ஓபிஎஸ் மாநாட்டில் 3 லட்சம் தொண்டர்கள்…. கலக்கத்தில் இபிஎஸ்….!!!!

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த வாரம் இபிஎஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாங்கள்தான் உண்மையான…

Read more

குஷியோ குஷி..! தமிழகத்தில் இன்றும் உள்ளூர் விடுமுறை…. மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!!

உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த திருக்கோவிலின் சித்திரை தேர் திருவிழாவானது நேற்று தொடங்கியது. அதேபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழாவும்இன்று   நடைபெற உள்ளது. இந்த இரண்டு திருவிழாக்களிலும் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல்…

Read more

தமிழகத்தில் இன்று & நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…. மாவட்ட ஆட்சியர்அதிரடி…!!!

உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த திருக்கோவிலின் சித்திரை தேர் திருவிழாவானது இன்று(ஏப்ரல் 18) நடைபெற உள்ளது. அதேபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழாவும் நாளை(ஏப்ரல் 19)  நடைபெற உள்ளது. இந்த இரண்டு…

Read more

தமிழகத்தில் நாளை(ஏப்.,18), நாளை மறுநாள்(ஏப்.,19) விடுமுறை…. வெளியான இனிப்பான செய்தி மக்களே…!!!

உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த திருக்கோவிலின் சித்திரை தேர் திருவிழாவானது நாளை நடைபெற உள்ளது. அதேபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழாவும் நாளை மறுநாளும்  நடைபெற உள்ளது. இந்த இரண்டு திருவிழாக்களிலும்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

திருச்சியில் உள்ள உலக புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது . அதனை போலவே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதால் தமிழகம்…

Read more

மகிழ்ச்சி..! தமிழகத்தில் இங்கு ஏப்.,18,19 ஆகிய தேதிகளில் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த திருக்கோவிலின் சித்திரை தேர் திருவிழாவானது வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழாவும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற…

Read more

ஏப்ரல் 24-ல் தமிழகமே அதிர போகுது…. ஓபிஎஸ் மாநாட்டில் 3 லட்சம் தொண்டர்கள்…. வெளியான அறிவிப்பு….!!!!

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த வாரம் இபிஎஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாங்கள்தான் உண்மையான…

Read more

திருச்சி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் சித்திரை திருவிழாக்களை  முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில்…

Read more

இனி திருச்சியிலும் மெட்ரோவில் போகலாம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!

சென்னை, கோவை மற்றும் மதுரையை தொடர்ந்து திருச்சியில் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மெட்ரோ ரயிலுக்காக திருச்சியில் முக்கிய இடங்களில் மண் பரிசோதனை முடியும் நிலையில் இருக்கிறது என்றும் வயலூர், துவாக்குடி மற்றும் சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில்…

Read more

BREAKING: தமிழகத்தில் அதிகாலையில் நடந்த கோர விபத்தில் 6 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

திருச்சி மற்றும் திருவாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விறகு ஏற்றி வந்த லாரி மீது ஆம்னி கார் ஒன்று பயங்கரமாக மோதி…

Read more

Justin: திருச்சி மாவட்ட கலெக்டர் பெயரில் போலி கணக்கு…. பணம் கேட்டு மிரட்டுவதாக போலீசில் புகார்….!!!!

திருச்சி மாவட்டத்தின் ஆட்சியர் பிரதீப் குமார். இவருடைய பெயரில் இன்ஸ்டாகிராமில் போலியாக கணக்கு தொடங்கி பணம் கேட்டு மிரட்டுவதாக தற்போது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தன் பெயரில் போலியான கணக்கு தொடங்கப்பட்டது தொடர்பாக சைபர்…

Read more

மைதானத்தை சீர்படுத்தும் பணி…. மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள் உள்பட 8 பேர் மயக்கம்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள குமிளூரில் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருப்பதால் கல்லூரியில்…

Read more

தமிழகத்தில் இந்தப் பகுதியில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் ஜங்கமா ராஜபுரம் ஆசிரம வள்ளி அம்மன் கோவில் திருவிழாவை நடத்துவது குறித்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் அடுத்த எட்டு நாட்களுக்கு அந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த…

Read more

“மருந்தை குடித்து விடுவேன்”…. குடும்பத்தினரை மிரட்டிய விவசாயி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாயனூர் மேலக்காடு பகுதியில் லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான குமரன்(38) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குமரன் நேற்று முன்தினம் குடிப்பதற்கு பணம் கேட்டு வீட்டில் இருப்பவர்களை தொந்தரவு…

Read more

இனி சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரயில்….? வந்ததது சூப்பர் குட் நியூஸ்..!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது. மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.   தமிழ்நாட்டில்…

Read more

விடுதியில் இருந்து புறப்பட்ட மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகல்கண்டார் கோட்டையில் கல்பனா சாவ்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கல்பனா சாவ்லா கோவையிலிருந்து திருச்சிக்கு…

Read more

குடிபோதையில் வந்த வாலிபர்…. தாய்-மகள் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எடைமலைபட்டி புதூரில் நாகலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கீழபஞ்சபூரை சேர்ந்த தர்மராஜ் என்பவர் குடிபோதையில் நாகலட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் தகராறு செய்து தாய், மகள் இருவரையும் தகாத…

Read more

“பாரமாக இருக்க கூடாது”…. வறுமையால் வாடிய தம்பதி தற்கொலை…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பசுமடம் பகுதியில் சுந்தரேசன்(62)-வசந்தி(60) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. பெயிண்டராக வேலை பார்த்த சுந்தரேசனுக்கு கடந்த பல மாதங்களுக்கு முன்பு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. இந்நிலையில் வீட்டு…

Read more

பெற்றோர்களே உஷார்…. மண்ணெண்ணெய் குடித்த 1 வயது குழந்தை பரிதாப பலி…. சோக சம்பவம்….!!!!

திருச்சியில் முசிறி அருகே சாலை பட்டியை சேர்ந்த பெரியசாமி மற்றும் வனிதா தம்பதியினருக்கு ஒரு வயது ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் தனது குழந்தையுடன் துறையூர் அருகே தவிட்டுப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வனிதா சென்றுள்ளார். அங்கு குழந்தை…

Read more

படகு துறை காவல் நிலையத்தில் திருச்சி மண்டல ஐ.ஜி திடீர் ஆய்வு…!!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டைக்கு திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி சிவகார்த்திகேயன் நேற்று மாலை வருகை தந்துள்ளார். அதன் பின் அவர் வருடம் தோறும் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கும் ஜாம்புவானோடை சிவன் கோவில் பகுதியை பார்வையிட்டுள்ளார். அதனை தொடர்ந்து  ஊர்வலம் செல்லும்…

Read more

15 ஆண்டு கால பணி…. முதலமைச்சரின் காவல் பதக்கம்…. கௌரவித்த மாநகர போலீஸ் கமிஷனர்…!!

திருச்சி மாநகர போலீசார் 15 ஆண்டுகளாக சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். இதனை பாராட்டும் வகையில் முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 55 போலீசாருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது. இவர்களை கௌரவிக்கும் பொருட்டு திருச்சி…

Read more

பழமை வாய்ந்த முருகன் கோவில்…. இடிக்க சென்ற அதிகாரிகளுடன் வாக்குவாதம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சோழன் நகரில் இருந்து பொன்நகர் வரை மழை மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் சாலை விரிவாக்க பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராம்ஜி நகர் மெயின் ரோட்டில் இருக்கும் 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமை…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. மூட்டை, மூட்டையாக சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில் உள்ள தியேட்டர் பின்புறம் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசர்க்க ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பகுருதீன் அலி(45) என்பவரது வீட்டிற்கு பின்புறத்தில் இருக்கும்…

Read more

“100 பவுன் நகை கேட்டு தொந்தரவு”…. கணவர் உள்பட 10 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டி பகுதியில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முத்துலட்சுமிக்கு கீரணிப்பட்டியில் வசிக்கும் ஜீவானந்தம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஜீவானந்தம் அவரது தாய் சரஸ்வதி உள்ளிட்டோர் 5 லட்ச ரூபாய் பணம்,…

Read more

ஒரே நாளில் 120.68 டன் பிளாஸ்டிக் கழிவுகள்…. மாவட்ட கலெக்டர் நேரடி ஆய்வு…. தீவிர பணி…!!

திருச்சி மாவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தென்னூர் உழவர் சந்தை, வயலூர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி நடைபெறுகிறது. இதனை மாவட்ட கலெக்டர் பிரதீப்…

Read more

புறப்பட தயாரான விமானம்.. நடத்தையில் சந்தேகம்.. கட்டுக்கட்டாக இருந்த அமெரிக்க டாலர்கள்..!!!

திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு கடத்த முயன்ற 39 ஆயிரத்து 30 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த…

Read more

திருச்சியில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி சார்பாக பராமரிக்கப்பட்ட வரும் குடிநீர் தொட்டிகள் மூலமாக மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த குழாய்களில் ஏற்படும் பழுது காரணமாக மக்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியிடப்படும். அதன்படி திருச்சி மாநகராட்சியில் பிப்ரவரி…

Read more

போலியான சான்றிதழ் கொடுத்து…. 25 ஆண்டுகள் வேலை பார்த்த ஆசிரியை…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் மதுராபுரி பகுதியில் சிங்கராயர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகாய சுந்தரி என்ற மனைவி உள்ளார். கடந்த 1997-ஆம் ஆண்டு சகாய சுந்தரி ஆசிரியராக வேலைக்கு சேர்ந்துள்ளார். தற்போது இவர் மண்ணச்சநல்லூர் பாளையம் தொடக்கப்பள்ளியில் வேலை…

Read more

கல்குவாரி அமைக்க ரூ.3 லட்சம் லஞ்சம்…. கனிம வளத்துறை உதவி இயக்குனர் அதிரடி கைது…. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகரில் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் அம்மையப்பா ப்ளூ மெட்டல்ஸ் என்ற பெயரில் கல்குவாரி அமைக்க அனுமதி வேண்டி கனிமம் மற்றும்…

Read more

புத்தக பை சிக்கியதால் விழுந்த இரும்பு தடுப்பு…. துண்டான பெண்ணின் கைவிரல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு டவுன் பேருந்து ஓலையூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருச்சி பாரதியார் சாலையில் இருக்கும் பள்ளி அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றவுடன் அளவுக்கு அதிகமான பள்ளி மாணவர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர்.…

Read more

100-க்கும் மேற்பட்ட போலீசார்…. காளைகளை அவிழ்த்துவிட்ட 2 பேர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சொரியம்பட்டியில் தைப்பூச தினத்தை முன்னிட்டு குண்டூர் கருப்பசாமி கோவில், பழனியாண்டவர் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவின்போது உள்ளூர் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்படும் என கூறப்படுகிறது. ஆனால் போலீசார் காளைகளை அவிழ்த்து விட அனுமதி கொடுக்கவில்லை.…

Read more

கர்ப்பமான 14 வயது சிறுமி…. ஆசிரியர் உள்பட 2 பேர் கைது…. பெற்றோரின் பரபரப்பு புகார்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூவாளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சதீஷும், புவாளூர் பகுதியா சேர்ந்த விவசாயி சந்திரசேகர் என்பவரும் கடந்த 4 மாதங்களாக 14 வயது…

Read more

வைரலான சாகச வீடியோ…. வாகன உரிமையாளருக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்…. அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் போலீஸ் கமிஷனர் சத்திய பிரியாவின் உத்தரவின்படி மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில்…

Read more

கடித்து குதறியதால் இறந்த ஆடுகள்…. அதிர்ச்சியடைந்த விவசாயி…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வைரிசெட்டிபாளையம் உப்பிலியர் தெரு வெள்ளையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தோட்டத்தில் வேலைகளை முடித்துவிட்டு வெள்ளையன் வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை தோட்டத்திற்கு சென்று பார்த்த போது…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நல்லப்பநாயக்கன்பட்டி கிழக்கு தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்வதற்காக ராஜேந்திரன் மோட்டார்…

Read more

பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணிகண்டன் அருகே இருக்கும் அம்பேத்கர் நகர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்(22) என்ற மகன் இருக்கிறார். இவர் 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 5-ஆம் வகுப்பு…

Read more

பெற்ற மகள் என்று கூட பாராமல்…. தந்தை செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வையம்பட்டி பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி தனது 14 வயது மகளை கடந்த 2019-ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் உறவினர்கள் சிறுமியின் தந்தையை கண்டித்துள்ளனர். அதற்கு யாரிடமாவது கூறினால் உங்களை கொலை…

Read more

விளக்கு ஏற்றிய சிறுமி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கண்டோன்மென்ட் எஸ்.பி.ஓ காலனியில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிநயா என்ற மகள் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அபிநயா தனது வீட்டில் விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும்…

Read more

மொபட் மீது மோதிய கார்…. நண்பர்கள் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் சாதிக் அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முகமது அலியுடன் மொபட்டில் துவரங்குறிச்சி பிரிவு சாலையில் இருக்கும் ஹோட்டல் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் மொபட்…

Read more

Strike: “அடிப்படை வசதி செய்து தாங்க”… சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள்… முசிறி சாலையில் பரபரப்பு..!!!

கல்லூரி மாணவ-மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் திடீரென நேற்று முன்திடம் முசிறி புலிவலம் சாலையில் மறியலில் ஈடுபட்டார்கள் மேலும் கல்லூரிக்கு குடிநீர் வசதி…

Read more

சீறிப்பாய்ந்த காளைகள்…. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 30 பேர் காயம்….!!!!

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன், பேரூராட்சி தலைவர் செல்வராஜ்…

Read more

இன்று (ஜன-23) இந்தெந்த ஏரியாவில் பவர் கட்… எங்கன்னு நீங்களே பாருங்க..!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் துணை மின் நிலையத்தில் இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9:30 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது. இது குறித்து திருச்சி மாவட்ட மின்செயர் பொறியாளர்…

Read more

“காரைக்கால் – திருச்சி பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்”… ரயில்வே மேலாளருக்கு கோரிக்கை…!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தால் பேருந்து, ரயில்கள் போன்றவை இயக்கப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு ரயில், பேருந்துகள் போன்றவை இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில ரயில்கள் மட்டும் மீண்டும் இயக்கப்படவில்லை.…

Read more

சிறுமிக்கு நடந்த கொடுமை…. முதியவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு துரை அதே பகுதியில் வசிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்…

Read more

கோழி இறைச்சி சாப்பிட்ட பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கோனிகா(19) என்ற இளம் பெண்ணும் வேலை பார்த்து…

Read more

Other Story