நீட் விலக்கு வேணும்… அப்போ தான் கூட்டணி… பாஜக சட்டையை புடிச்சி கேளுங்க…! அதிமுகவுக்கு செந்தில் அட்வைஸ்!!

நீட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய பத்திரிக்கையாளர் செந்தில், இப்போ உதயநிதி ஸ்டாலின் தான் எல்லாத்துக்கும் பொறுப்பு. எதுக்கு ? நீட் வந்ததுக்கு அவர் தான் பொறுப்பு. அவர் அப்போ எம்எல்ஏ கூட கிடையாது.  அவர் ஒரு வாக்குறுதி கொடுத்து விட்டார். அவர்தான்…

Read more

அந்த காலத்துல…. டாக்டர் ஆகணும்னா…. ”சமஸ்கிருதம்” படிக்கணும்… மேடையில் முழங்கிய கனிமொழி!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி,  சகோதரர்களே… சகோதரிகளே நம்முடைய அன்பு தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே…  உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகம்,…

Read more

பாவம்… பொழைச்சு போ… ஓடிப்போயிரு… என நீங்கள் மன்னிக்குறீங்க… யதார்த்தமாக பேசிய அண்ணாமலை!!

தமிழக பாஜக சார்பில் நடைபெற்று வரும் எண் மண், எண் மக்கள் பாத யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை, ஆடியோ, வீடியோ எல்லாம் கொண்டு வந்தேன், திமுக அரசை பற்றி பேச வேண்டும்.  திருநெல்வேலி மேயர் சரவணன் அவர்களுடைய…

Read more

மத்திய அரசு சொன்ன ”அதே பதில்”….. சுப்ரீம் கோர்ட்டில் சொன்ன திமுக அரசாங்கம்!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, மீனவருக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறோம். அண்மையில் பதினெட்டாம் தேதி என்று நினைக்கிறேன்…  ராமேஸ்வரத்திற்கு இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அங்கே வந்தார். அப்போது பேசினார்.  கச்சத்தீவை…

Read more

பச்சையாக பொய் பேசும் C.M ஸ்டாலின்… ”ஒரு வார்த்தை” தட்டி கேட்கல… வேதனைபட்ட எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, மீனவருக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறோம். அண்மையில் பதினெட்டாம் தேதி என்று நினைக்கிறேன்…  ராமேஸ்வரத்திற்கு இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அங்கே வந்தார். அப்போது பேசினார்.  கச்சத்தீவை…

Read more

1974-இல் தமிழக C.M சொன்னது… ”மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள்”; DMK அரசை வெச்சி செஞ்ச ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 1974 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 28ஆம் தேதி தமிழக சட்டமன்றம் கூடும்போது…  கருணாநிதி தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருக்கும் போது ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார்கள். சட்டமன்றத்தில்… அந்த தீர்மானத்தில் …

Read more

லெட்டரை எப்படி திருடலாம் ? கருணாநிதியிடம் கேட்ட ஜெயலலிதா…. பிறகு தான் வெடித்தது பிரச்சனை”!! தம்பிதுரை சொன்ன ”அந்த சம்பவம்”…!!

செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, தமிழக சட்டசபையில் நான் துணை சபாநாயகராக இருந்தவன் தான். அந்த நேரத்தில்  திட்டமிட்டு என்ன நடந்து என்று தெரியும். அம்மா ராஜினாமாவே செய்யவில்லை ? அந்த கடிதத்தை எடுத்தது யார் ? அன்னைக்கு உள்துறை அமைச்சராக இருந்தவர்…

Read more

ஒரு வரி கூட இல்லை… மத்திய அரசை கண்டு… அஞ்சி நடுங்கிய திமுக… பேரவையில் நிறைவேறிய தீர்மானம்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி கச்சதீவை ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த 1974 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தம். அப்ப யார் முதலமைச்சர் ? திரு.கருணாநிதி…

Read more

சும்மா போலியா சமூக நீதி பேசினா போதுமா ? ஒரு ஸ்டேப் கூட நடவடிக்கை இல்லை… கிருஷ்ணசாமி வேதனை!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, நாங்குநேரி சம்பவம் போல  பல சம்பவங்களை மறைக்கிறீங்க. நீங்க ரெண்டு லட்சம் ரூபாய் கொடுத்தது  இந்த கேஸை மூடி மறைப்பதற்காகவா ? நாங்குநேரி பள்ளி மாணவனை, இந்த பள்ளியில் இருந்து மாற்றிலால்…

Read more

நீட் இந்தியா முழுசா நடக்கு… கரெக்ட்டா பேசுங்க சரியா… DMKவுக்கு கேப்டன் மகன் அட்வைஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்,  அதிமுக மாநாடு ஒன்னும் புதுசில்ல. எப்போதுமே மாநாடு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் எப்போதும் என்ன பண்ணுகிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதே மாதிரி கூத்துதான் இன்றைக்கும் பண்ணுகிறார்கள். இப்போ அவங்க…

Read more

”வால் அறுந்த நரி DMK”… C.M ஸ்டாலினுக்கு இனி தூக்கமே வராது… பொங்கி எழுந்த செல்லூர் ராஜீ!!

முன்னாள் அமைச்சரும் மதுரை மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் ராஜு மதுரையில் நடந்த அஇஅதிமுக மாநாட்டில் பேசிய போது, அண்ணன் அவர்களே நான் உறுதி இட்டு இந்த மண்ணின் சார்பாக… மீனாட்சி மைந்தனாக…. காட்சியளிக்கின்ற நீங்கள் தான் தீய சக்தி  திமுகவை…

Read more

எடப்பாடியார் சிங்கம்… சிங்கத்தோடு மோதாதீங்க ஸ்டாலின்… எஸ்.பி வேலுமணி எச்சரிக்கை!!

முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி அதிமுக மதுரை மாநாட்டில் பேசியபோது, ஸ்டாலின் அவர்களே புலியின் வாழை மிதிக்கலாம் என்று நினைக்காதீர்கள். சீறிவரும் சிங்கத்தின் ரோமத்தை இழுத்து விளையாடாதீர்கள். சிங்கத்தின் குகையில் சிங்கத்தை சந்திக்கும் சிங்கம் யார் ? எங்கள்…

Read more

DMKவுக்கு நேர்மையா இருக்க தெரியாது… என் சட்டையை கிழிச்சி அடிச்சாங்க… தனபால் வேதனை!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் அதிமுகவின் கழக அமைப்பு செயலாளரும்,  சட்டமன்ற உறுப்பினருமான தனபால் அவர்கள் மதுரை மாநாட்டில் பேசிய போது,  எழுச்சி மிகுந்த இந்த வீர வரலாற்று மாநாட்டிலே லட்ச தொண்டர்கள் ன்று கூறி சிறப்பாக வழி நடத்தி வருகின்றார்கள்.…

Read more

நிர்மலா சீதாராமன் மேல கேஸ் போடுங்க; ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கா ? – தூண்டிவிட்ட சிவி சண்முகம்

செய்தியாளர்கள் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், ஸ்டாலின் ஒன்னும் அரிச்சந்திரன் கிடையாது. அவர் சொல்கின்ற வார்த்தை எல்லாம் அப்படியே தங்க எழுத்தில் வராது. திமுக ,  அதுவும் கருணாநிதி குடும்பமும் பொய் சொல்வதற்கே பெயர் போனது. கதை – திரைக்கதை…

Read more

10 நாளில் குளோஸ் ஆகிடும்… நாள் குறிச்ச MKS… தவிடுபுடியாக்கி மாஸ் கட்டிய EPS!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் மறைந்தார். இயக்கம் அழிந்து போய்விடும் என்று இந்த கருணாநிதி கனவு கண்டார், அழியவில்லை. இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள்…

Read more

அதிமுகவை அழிக்கவோ, உடைக்கவோ…. எந்த கொம்பனாலும் முடியாது… எடப்பாடி முன் கர்ஜித்த தமிழ்மகன் உசேன்!!

அதிமுகவின் அவைத் தலைவர் டாக்டர் தமிழ் மகன் உசேன் மதுரை மாநாட்டில் பேசிய போது கழகத்தினுடைய நிறுவனத் தலைவர், நம்மை எல்லாம் அரசியலில் ஆளாக்கி அழகு பார்த்த ராமாபுரம் தோட்டம் தந்த ரோஜா மலர், பரங்கிமலை சிங்கம் –  பார்போற்றம் தங்கம்,…

Read more

சும்மா சொல்லிட்டே இருக்காதீங்க… உடனே சர்வாதிகாரியா மாறுங்க… C.M ஸ்டாலினுக்கு டாஸ்க் கொடுத்த ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கு  ? விலைவாசி ஏறிட்டு இருக்கு.  சட்ட ஒழுங்கு… காரைக்குடியில் பாருங்க குண்டு வீசி இருக்காங்க, எங்க கட்சிக்காரங்க வீட்டில…  அவங்க கட்சிக்காரங்க வீட்டிலையும் கூட குண்டு வீசி இருக்காங்க.…

Read more

நீட்டுக்கு தீர்வே காண முடியாது; DMK நல்லா நாடகம் ஆடுது… தம்பிதுரை சுளீர் பேச்சு!!

செய்தியாளரிடம் பேசிய தம்பிதுரை, நீட் தேர்வை கொண்டு வந்தது யாருன்னு உலகத்துக்கே தெரியும். 2010-ல  குலாம் நபி ஆசாத் அவர்கள் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும்போது…  அன்றைய திமுக அங்கம் வகித்த போது,  காங்கிரஸ் கூட்டணியில் தான் நீட் எக்ஸாம் கொண்டுவரப்பட்டது. 2012இல்…

Read more

C.M கிட்ட சொல்லுங்க… துர்கா மூலம் கோரிக்கை… புது ரூட்டில் போன வானதி!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நேற்று ராமநாதபுரத்தில் தமிழகத்தினுடைய முதலமைச்சர் பேசுகின்ற போது ராமேஸ்வரம் சர்வதேச சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் என அறிவித்தாரே ? செயல்படுத்தினாரா ? என்று கேட்டிருக்கிறார். தனுஷ்கோடி வரை நெடுஞ்சாலைதுறை வாயிலாக சாலை அமைத்து,…

Read more

செந்தில் பாலாஜி விஷயம் … மேட்டரே வேறயாம்…. DMK-க்கு சப்போர்ட்டா பேசிய சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாலரை வருஷம் முடிஞ்சிருச்சு. இப்ப பாராளுமன்ற தேர்தல் வருது. ரெண்டு வருஷம் அவங்கள சுதந்திரமா விட்டாங்க. இப்ப கூட்டணி தன்னோட வரலைன்றதும்,  அமலாக்கத் துறைன்றாங்க….  வருமானவரித் துறைன்றாங்க…  இதெல்லாம் எப்ப…

Read more

வாயை திறந்தால் ”ஜெயில் உறுதி”… ரொம்ப சைலன்ட் ஆகி, OK சொன்ன கலைஞர்… இன்றும் நீங்கா கெட்ட பெயர் !!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி கச்சதீவை ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த 1974 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தம். அப்ப யார் முதலமைச்சர் ? திரு.கருணாநிதி…

Read more

பிஜேபி, திமுக பலே பிளான்…. அப்படியே செய்யும் எடப்பாடி… அதோ கதியில் AMDK!!

அதிமுக மதுரை மாநாடு தொடங்குவதற்கு முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மருது அழகுராஜா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை அன்பு சகோதரர்களே… பத்திரிகையாளர்களாகிய உங்களிடம் ஒரு முக்கியமான கருத்தை நான் சொல்ல ஆசைப்படுகின்றேன். இன்றைக்கு…

Read more

”21.06.1974” சம்பவம்…. தூக்கி உள்ளே போட்டுருவாங்க.. வாய் திறக்காமல் கப்சிப் ஆன கலைஞர்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி கச்சதீவை ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த 1974 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தம். அப்ப யார் முதலமைச்சர் ? திரு.கருணாநிதி…

Read more

C.M யோகியை பாருங்க… உ.பி போல நாமளும் செய்யணும்…. C.M ஸ்டாலினுக்கு புது கோரிக்கை வச்ச பாஜக!!

செய்தியாளரிடம் பேசிய வானதி சீனிவாசன், கைத்தறியை பற்றி உலக அளவில் ஒரு ஆர்வத்தை உருவாக்குகிறார்.  அதன் வாயிலாக இந்த பொருட்களுக்கு உலக அளவில் முக்கியத்துவம் கிடைக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் One District One Product என்று சொல்வார்கள். ஒரு மாவட்டத்திற்கு…

Read more

செத்துருவேன் என சொன்ன கலைஞர்; கேட்டு உறைந்து போன வைகோ… அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா ?

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, காலையில் எழுந்தால் கலைஞருடைய வீட்டுக்கு செல்வேன். நண்பகலிலே அவரை இல்லத்திலே விட்டுவிட்டு நான் திரும்ப என்னுடைய வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு,  திரும்ப நான்…

Read more

ரூ.5 கோடி, ரூ.10 கோடி சம்பளம்…. எல்லாமே வேஸ்ட் தான்; ”C.M ‘ஸ்டாலின்” சொல்லணும்… அடம்பிடிச்ச ஜான்பாண்டியன்!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், தனி நபர் ஆணையம் அமைத்து எதுவுமே நடவடிக்கை இல்லையே. நடவடிக்கையே இல்லையே . அப்பறோம் ஏன்  தெண்டத்துக்கு கமிஷன போட்டு,  5 கோடி ரூபாய்,  10 கோடி சம்பளம்…

Read more

தமிழ்நாட்டின் Black Day ”24.04.1989” நான் நேருல பார்த்தேன்; ரொம்ப கொடூரமா நடந்துச்சு…! அப்படியே உறைஞ்சி போன எடப்பாடி!!

செய்திகளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருன், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி,  இன்றைக்கு அவையிலே மணிப்பூர் சம்பவத்தை ஒட்டி எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்திலே நம்பிக்கை இல்லா கொண்டு வந்தார்கள். அந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திலே…

Read more

திமுக கட்சி ஒரு திருடன்; மோடியே பேசி இருக்காரு… எங்களுக்கு ரொம்ப சந்தோசம்…செம குஷியில் அதிமுக!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிஜேபி பொறுத்தவரை அது தேசிய கட்சி. திமுக ஒரு மாநில கட்சி.  தேசிய கட்சி  ஒரு மாநில கட்சியை விமர்சனம் பண்றாங்கன்னா….  ஒரு திருடனை திருடன்னு சொல்லுவாங்க. திருடனை யோக்கியன் என்றா சொல்லுவாங்க?…

Read more

இந்த மாவட்டத்துக்கு தண்ணீர் கொண்டு வந்ததே நான் தான்; C.M ஸ்டாலின் பெருமிதம்!!

ராமநாதபுரத்தில் கட்சி தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், பகை எனில் குற்றம் வரினும் தொலையாது என்ற  கலித்தொகைக்கு இலக்கணமாம் வீர மிகுந்த இராமநாதபுரம் மண்ணுல…  கழக தீரர்களான  நாம கூடி இருக்கின்றோம். சேது மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கும், இறையியல் வளர்ச்சிக்கும்…

Read more

தம்பி உதயநிதி….! உங்க தாத்தா கருணாநிதியையே பார்த்தாச்சு…. சி.வி சண்முகம் அட்வைஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், வெள்ளூர் மருத்துவ கல்லூரி அவர்களோடு சேர்ந்து 114 பேர் நீட் மசோதா சட்டத்தைஎதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது. இந்த வழக்கை  விசாரித்த  உச்சநீதிமன்றம், இது  செல்லாது. நீட்டுக்கு என்று கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம்…

Read more

நம்ம அம்மாக்கோ… தங்கைக்கோ…. மகளுக்கோ இப்படி நடந்தால் ? ”அந்த கோர சம்பவம்” நினைச்சி பாக்க சொன்ன எடப்பாடி!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, என்ன அவை சபை குறிப்பிலே ? ஒண்ணுமே கிடையாதே…. அவர்கள் தானே ஏற்றுகிறார்கள். அவர்களே ஏற்றுகிறார்கள், அவர்களே இறக்குகிறார்கள். சட்டமன்றமா நடந்தது ? சட்டமன்றம் உண்மையான சட்டமன்றம் நடந்திருந்தால் ? இந்த…

Read more

மீடியா போட்டு காட்டுங்க… DMK ”அப்படியே அந்தர் பல்டி”… எடப்பாடி ஆவேசம்!!

நீட் தேர்வு ரத்துக்கு கையெழுத்து போட வாய்ப்பே இல்லை என்று கவர்னர் சொல்லியது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி,  ஆமா… இப்படிப்பட்ட ஆட்சியில் என்ன எதிர்பார்க்க முடியும்? அத்தனையும் பொய்தானே பேசிட்டு வந்து…

Read more

மதுரையில் திமுக சார்பில் நடைபெறவிருந்த உண்ணாவிரத போராட்டம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் மதுரையில் திமுக சார்பில் நடைபெறவிருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த திமுகவின் உண்ணாவிரத போராட்டம் வரும் 23ஆம் தேதிக்கு மாற்றம்…

Read more

ச்சீ…. சட்டமன்றமா அது ? டிஸ்மிஸ் செஞ்சி இருக்கணும்… திமுக அரசுக்கு எதிராக கொந்தளித்த எடப்பாடி!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, என்ன அவை சபை குறிப்பிலே ? ஒண்ணுமே கிடையாதே…. அவர்கள் தானே ஏற்றுகிறார்கள். அவர்களே ஏற்றுகிறார்கள், அவர்களே இறக்குகிறார்கள். சட்டமன்றமா நடந்தது ? சட்டமன்றம் உண்மையான சட்டமன்றம் நடந்திருந்தால் ? இந்த…

Read more

#BREAKING:திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் – ஷாக் ஆன முதல்வர் ஸ்டாலின்!!

நெல்லையின் முன்னாள் மேயர் புவனேஸ்வரி திமுகவில் இருந்து விலகி அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து புவனேஸ்வரிக்கு மேயராகும்  வாய்ப்பை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, கடந்த 2021 இல் அவர் திமுகவில் இணைந்தார். இந்நிலையில்…

Read more

1989 ஆம் ஆண்டு ”அந்த சம்பவம்”… 1991இல் காணாமல் போன துரைமுருகன்… ஜெயக்குமார் சொன்ன பரபர தகவல்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தமிழக சட்டசபையில் ஒரு பெண்ணுக்கு….  அதாவது 1989 ஆம் காலகட்டத்தில் மார்ச் 25 ஆம் தேதி அம்மாவுடைய சேலையெல்லாம் பிடித்து இழுத்து, அம்மாவை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ…  அவ்வளவு அவமானப்படுத்தி,  கேவலப்படுத்தியவர்கள் தான்…

Read more

உண்மை வென்றது…. தர்மம் வென்றது…. நியாயம் வென்றது…. ஸ்டாலின் பொய் சொல்லுறாரு… திமுகவை கண்டித்த எடப்பாடி!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  கிட்டத்தட்ட 1989-ல் நடந்த சம்பவத்தை இன்னைக்கு பேசுகிறார். எல்லாமே பத்திரிகையில் வந்த செய்தி, ஊடகத்தில் வந்திருக்கிறது. என்ன சட்டமன்றத்தில் நடந்தது ? என்ற செய்தி ஊடகத்திலும் – பத்திரிகையிலும் வந்த காரணத்தினால்…

Read more

கலைஞரை குறி வச்சி அட்டாக்…. விரட்டி பிடிச்ச வைகோ… மிதிமிதின்னு மிதிச்ச ”அந்த சம்பவம்”!!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, ராதாபுரத்தில்  உளி வீசினான் ஜெபஸ்டியன். அது கலைஞரை நோக்கி வந்தது. கண்ணாடியை உடைத்து –  தொலைத்து கொண்டு வந்தது. டிரைவருக்கு முன் இருக்கும் கண்ணாடி.…

Read more

இன்னும் எத்தனை பிள்ளைகளுக்கு மாலை போட போறீங்க: உதயநிதி ஸ்டாலின் கிட்ட கேட்க சொன்ன இயக்குனர் கௌதமன்

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன்,  இந்திய ஒன்றியத்தில் மட்டுமல்ல,  உலகம் முழுக்க மருத்துவத்தை ஆண்ட மாபெரும் உன்னதமான மருத்துவர்கள் எங்கள் தாய்மொழி தமிழில் படித்துவிட்டு மருத்துவரானவர்கள் தான்  உலகத்தையே ஆண்டுட்டு இருந்தாங்க. அது  இந்திய ஒன்றியத்துக்கு பொறுக்கவில்லை.  எந்த மாநிலத்திலும் கிட்டத்தட்ட…

Read more

NO 1 திருடன் திமுக…. திருடனை திருடன்னு தான் சொல்லணும்; ஜெயக்குமார் ஆவேசம்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிஜேபி பொறுத்தவரை அது தேசிய கட்சி. திமுக ஒரு மாநில கட்சி.  தேசிய கட்சி  ஒரு மாநில கட்சியை விமர்சனம் பண்றாங்கன்னா….  ஒரு திருடனை திருடன்னு சொல்லுவாங்க. திருடனை யோக்கியன் என்றா சொல்லுவாங்க?…

Read more

நீட் தேர்வை ஒழிக்க முழு பொறுப்பை நான் ஏத்துக்குறேன்.. யாரு விமர்சிச்சாலும் கவலை இல்ல”- உதயநிதி ஸ்டாலின்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வை ஒழிக்க முழு பொறுப்பை நான் உணர்கின்றேன.  எல்லோருமே உணர வேண்டும்.  நான் பிரச்சாரத்துக்கு போகும்போது பேசினேன். ஆமாம் நீட் தேர்வு கண்டிப்பாக ரத்து…

Read more

“பிரதமர் மோடி சுட்ட வடைகள் ஊசிப் போய்விட்டன” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக பிரதமர் மோடி சுட்ட வடைகள் தேர்தல் முடிந்த உடனே ஊசிப்  போய்விட்டன என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ராமநாதபுரம் பேராவூர் கிராமத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய…

Read more

சேலையை புடிச்சி இழுத்தாங்க…. தலைமுடியை புடிச்சி இழுத்தாங்க… ரொம்ப கொடூரமா இருந்துச்சி!! விரிவாக விவரித்த எடப்பாடி!!

செய்திகளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருன், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி,  இன்றைக்கு அவையிலே மணிப்பூர் சம்பவத்தை ஒட்டி எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்திலே நம்பிக்கை இல்லா கொண்டு வந்தார்கள். அந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திலே…

Read more

கலைஞர் இருக்காரு… கதவை தட்டாதீங்க…. மீறினால் ? கை முறிந்து விடும்… ஆபிசரை மிரட்டிவிட்ட வைகோ!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, நான் படிக்கும் காலத்தில்… திமுகவில் இணைந்து கட்சி பணிகளை செய்த போது ஒரு நாள் இதே திண்டுக்கல்லில் இருந்து ஒரு அமைச்சர்  வரப்போகிறார்கள் என்று…

Read more

மேப்பில் தமிழக 500 கிராமங்களை காணவில்லை – திருமுருகன் காந்தி பகீர் !!

செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, இந்த ஊடகவியலாளர் சந்திப்பு என்பது ? ஒன்றிய அரசின் உடைய…  மோடி அரசாங்கத்தின் உடைய கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை திட்டம் CRPM  என்று சொல்லப்படக்கூடிய கோஸ்டல் ரெகுலேஷன்  மேனேஜ்மென்ட் மேப்பிங்…

Read more

”நீட்” ஸ்டுடென்ட் சாகுறாங்க… திமுக அரசியலாக்கி குளிர் காயுது; வானதி சீனிவாசன் வேதனை!!

நீட் தேர்வு காரணமாக உயிர் இழந்த மாணவன் மற்றும் அவரது தந்தையின் இறப்பிற்கு காரணம் மத்திய அரசா ? தமிழக அரசா என்ற கேள்விக்கு பதில் அளித்த கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன், ஒவ்வொரு உயிரிழப்பு என்று…

Read more

DMK தான் எனது உயிர்…. 23 முறை ஜெயிலுக்கு போனேன்; நெகிழ்ச்சியுடன் பேசிய வைகோ!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, நான் மாநில கல்லூரியிலேயே தமிழ் மாணவர் மன்றத்தின் தலைவராக இருந்து டாக்டர் கலைஞர் அவர்களை தமிழ் மன்றத்திற்கு அழைத்துச் சென்றேன்.  புதிய புறநானுறு என்ற…

Read more

இந்திய ஒன்றிய அரசு மன்னிக்கவே முடியாத துரோகம் செய்யுது: கடும் கோபத்தில் இயக்குனர் கௌதமன்!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன்,  இந்திய ஒன்றியத்தில் மட்டுமல்ல,  உலகம் முழுக்க மருத்துவத்தை ஆண்ட மாபெரும் உன்னதமான மருத்துவர்கள் எங்கள் தாய்மொழி தமிழில் படித்துவிட்டு மருத்துவரானவர்கள் தான்  உலகத்தையே ஆண்டுட்டு இருந்தாங்க. அது  இந்திய ஒன்றியத்துக்கு பொறுக்கவில்லை.  எந்த மாநிலத்திலும் கிட்டத்தட்ட…

Read more

உதயநிதி ஹீரோ ”மாமன்னன்”…. இதை செய்தால் தமிழகத்தில் ஜாதி ஒழியும்; ஐடியா கொடுத்த அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜாதிய வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும். அதில்  எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அதை உருவாக்க வேண்டும் என்றால் ? அதற்கு சமுதாயத்திற்கு தகுந்த மாதிரி தலைவர் அவர்களும்…

Read more

ஸ்டாலின் அந்த ”ஒரு வரத்தை” சொல்லி இருந்தால் போதும்…. கர்நாடகா அழகா தண்ணீர் கொடுத்து இருக்கும்!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான, முன்னாள் முல்வர் எடப்பாடி பழனிசாமி,  காங்கிரஸ் கூட்டணியின் முதல் கூட்டம் நடந்தது. எங்க நடந்தது என்று உங்களுக்கு தெரியும் ?  இரண்டாவது கூட்டம் பெங்களூரூவில் நடந்தது. அப்போ  கெஜ்ரிவால் என்ன கோரிக்கை…

Read more

Other Story