பேருந்து இங்கே எப்படி நிறுத்தலாம்…? டிரைவரை தாக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நாகராஜ் என்பவர் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நாகராஜ் பள்ளி மாணவர்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டு வடமதுரைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து காவிரி குடிநீர் தொட்டி அருகே பேருந்தை நிறுத்திவிட்டு நாகராஜ் மாணவர்களை…
Read more