முன்மாதிரி விருது…. என்னென்ன தகுதிகள்….? மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர் பல்வேறு எதிர்ப்புகளை மீறி சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளை வளர்த்து பல்வேறு துறைகளில் சாதிக்கின்றனர். இவ்வாறு சாதனை படைத்த மூன்றாம் பாலினத்தவருக்கான முன்மாதிரி விருது ஏப்ரல் 15-ஆம்…

Read more

மகளை தேடி அலைந்த பெற்றோர்…. சிறுமி கூறிய அதிர்ச்சி தகவல்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

தர்மபுரியில் வசிக்கும் 14 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் தங்களது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் காணாமல் போன சிறுமி மீண்டும்…

Read more

அக்காள் வீட்டில் விட்டு சென்ற தாய்…. 2 வயது ஆண் குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மசமுத்திரம் கிராமத்தில் லட்சுமணன்- கன்னியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் சீசனுக்கு ஏற்றவாறு பழங்களை வாங்கி வந்து விற்பனை செய்வது வழக்கம். இவர்களுக்கு ஹரிப்பிரியா(9), தியா ஸ்ரீ(7) என்ற இரண்டு மகள்களும், சக்தி தரன்(2) என்ற…

Read more

காரில் கடத்தப்பட்ட பெண்…. 5 மணி நேரத்தில் மீட்ட போலீசார்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராமண்ணன்கொட்டாய் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு முத்து என்ற மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் இறந்துவிட்டார். இதனால் லட்சுமி தனது மகனுடன்…

Read more

மக்களே உஷார்….! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிமுகமான உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த குணால் தாஸ் என்பவர் 5 லட்ச ரூபாய் கொடுத்தால் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். இதனை நம்பி…

Read more

வெல்லப்பாகு உடலில் கொட்டியதால்…. வலியில் அலறி துடித்த தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ரெட்டியூரில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த மே மாதம்…

Read more

காதல் திருமணத்திற்கு உதவியதால்…. நண்பர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டியில் கூலி வேலை பார்க்கும் வல்லரசு என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த இளம்பெண்ணின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளை மீறி கடந்த 8 மாதங்களுக்கு…

Read more

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. இன்ஜினியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான மணிகண்ட ரெட்டி என்பவர் பெங்களூரில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி இருந்து வேலை தேடி வந்துள்ளார். கடந்த 26-ஆம் தேதி மணிகண்ட ரெட்டி தனது நண்பர்கள் 15 பேருடன் கார் மற்றும் சுற்றுலா வேனில்…

Read more

மர்ம விலங்கின் நடமாட்டமா…? 3 ஆடுகள் பலி…. அச்சத்தில் கிராம மக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகதஅள்ளி கிராமத்தில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கொட்டகையில் இருந்த ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது. இதனால் முனியப்பன் அங்கு சென்று பார்த்துள்ளார்.…

Read more

காதலியுடன் ஏற்பட்ட தகராறு…. ரூ.40 லட்சம் சொகுசு காரை எரித்த டாக்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரத்தில் கவின் என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் அருகே இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து முடித்துவிட்டு தர்மபுரியில் டாக்டராக இருக்கிறார். அதே கல்லூரியில் படித்த பெண்ணை கவின் காதலித்து வந்துள்ளார். தற்போது இருவரும்…

Read more

கருவில் பாலினம் கண்டறிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை…. மாவட்ட கலெக்டரின் எச்சரிக்கை…!!

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் “பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற தலைப்பில் நேற்று விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி துவங்கி வைத்துள்ளார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…

Read more

திருமண சேவை மையத்தில் இருந்து பேசிய பெண்…. இன்ஜினியரிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தடங்கம் சத்யா நகரில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரி பிரசாத்(32) சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஹரி பிரசாத் திருமண சேவை மையத்தில் பெண் கேட்டு…

Read more

சிறுமிக்கு குழந்தை திருமணம்…. 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊத்துபள்ளம் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு சுரேஷ் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதற்கு இரு தரப்பு பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.…

Read more

கொசுவர்த்தியை பற்ற வைத்து தூங்கிய பிறகு…. தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் பஜனை கோவில் தெருவில் தர்மன்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிராம நிர்வாக உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 14-ஆம் தேதி இரவு நேரத்தில் தர்மன் கொசுவர்த்தியை பற்ற வைத்துவிட்டு மரக்கட்டில்…

Read more

பணம் எடுத்த கணவர்…. கத்தியால் குத்த முயன்ற மனைவி உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் காரல் மார்க்ஸ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு காரல் மார்க்ஸும், தேவி என்பவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதில் காரல்…

Read more

ஜல்லிக்கட்டு போட்டியின் போது காயமடைந்த 15 வயது சிறுவன் பலி.!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் சிலர் மாடு முட்டி உயிரிழந்துள்ளனர். மேலும் பார்வையாளரும் மாடு முட்டி பலியாகியுள்ளனர். இதுவரையில்…

Read more

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. டிரைவர் உள்பட 4 பேர் காயம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளியில் இருந்து 3 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ தண்டுக்காரன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ஆட்டோவை செல்வம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மேட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த…

Read more

“சாப்பாட்டு ராமன் போட்டி”…. ஏராளமான வாலிபர்கள் பங்கேற்பு…. காணும் பொங்கல் ஸ்பெஷல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கல்நாயக்கன் பட்டி கிராமத்தில் காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து கயிறு இழுக்கும் போட்டிகளில் மாமியார், மருமகள்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.…

Read more

அரசால் வழங்கப்பட்ட இடம்…. இருதரப்பினர் இடையே மோதல்…. 6 பேர் மீது வழக்குபதிவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முள்ளிக்காடு பகுதியில் விவசாயியான சுப்பிரமணி(67) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ராமர் என்பவரும் அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் வீடு கட்டி கடந்த 20 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதல்…. 1 வயது குழந்தை பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரைகதஅள்ளி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் செல்வம் தனது 3 மகள்களையும் மோட்டார் சைக்கிளில்…

Read more

கி.பி 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு…. வரலாற்று துறை பேராசிரியரின் தகவல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சந்தைப்பட்டி கிராம ஏரிக்கரையில் கிபி 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடு கல்லை தர்மபுரி அரசு கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர் தலைமையிலான ஆய்வு குழுவினர் கண்டெடுத்தனர். இதுகுறித்து பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது, தர்மபுரி மாவட்டத்தில்…

Read more

இதை யூஸ் பண்ண கூடாது…. 100-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலக பகுதி, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

பேருந்தை எரிக்க சதி திட்டம்…. 2 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையம் பின்புறம் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் பேருந்தை எரித்தால் தான் நாம் யார் என்று…

Read more

வருகிற 16, 26-ஆம் தேதிகளில்…. டாஸ்மாக் கடை திறக்க தடை…. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்பாட்டில் இருக்கும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமை பெற்ற தனியார் ஹோட்டல்களில் மது கூடங்கள், முன்னாள்…

Read more

மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்…. தாய்க்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொண்டிசெட்டிபட்டி பகுதியில் விவசாயியான கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தாய் மங்கம்மாளை மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் பாலக்கோடு ரோடு ஏரிக்கரை பகுதியில் சென்ற போது எதிரே…

Read more

பிறந்து 16 நாட்களை ஆன குழந்தை…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூதிநத்தம் கிராமத்தில் வேடியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். நிறை மாத கர்ப்பிணியான புவனேஸ்வரிக்கு கடந்த மாதம் 24-ஆம் தேதி பாப்பாரப்பாடியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. கடந்த…

Read more

“நாங்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்”…. சுதாரித்து கொண்ட பெட்டி கடைக்காரர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொங்கரபட்டி கிராமத்தில் குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இருமத்தூர் சந்திப்பு ரோட்டில் பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் டிப்-டாப் உடை அணிந்த 3 பேர் மோட்டார் சைக்கிளில் குமாரசாமியின் கடைக்கு சென்று தங்களை…

Read more

சமைக்க சொன்ன தந்தை…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கீழ் கொள்ளுப்பட்டி பகுதியில் விவசாயியான மாரியப்பன் என்பவர் விசித்து வருகிறார். இவரது மகள் கவிப்பிரியா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கவிப்பிரியாவின் தாய்க்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் பாப்பாரப்பட்டியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில்…

Read more

மது போதையில் தகராறு…. தொழிலாளியின் அவசர முடிவால்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ரேகடஅள்ளி அண்ணாநகர் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அளவுக்கு அதிகமாக…

Read more

பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை….. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2022-2023 ஆம் ஆண்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் 10-ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், 9-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு…

Read more

தாய்-மகன் வெட்டிக்கொலை…. விவசாயியின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒன்னியம்பட்டி கிராமத்தில் விவசாயியான ராஜமாணிக்கம்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பெரியசாமி(50) என்பவருக்கும் விவசாய நிலங்களின் வரப்பு தொடர்பாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று ராஜமாணிக்கம் தனது தாய் பழனியம்மாளுடன் விவசாய பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

நெஞ்சு வலியால் துடித்த பிளஸ்-2 மாணவர்…. பதறிய குடும்பத்தினர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தென்கரைக்கோட்டை கிராமத்தில் சிகாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்திஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் இருந்த நித்திஷ்குமாருக்கு…

Read more

சாப்பாடு கொண்டு சென்ற மகள்…. காயங்களுடன் மயங்கி கிடந்த தாய்…. நடந்தது என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!!

தர்மபுரி ஆயுதப்படை குடியிருப்பு வளாகம் அருகே இருக்கும் குடியிருப்பில் சூசைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்ட புஷ்பராணி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் தீக்காயங்களுடன் புஷ்பராணி வீட்டில் மயங்கி கிடந்ததை பார்த்து உணவு கொண்டு சென்ற…

Read more

உடந்தையாக இருந்த உறவினர்கள்…. வேறு பெண்ணுடன் திருமணம்…. மனைவியின் பரபரப்பு புகார்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜருகு பகுதியில் அருள் தேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுநாதன் என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

தாய்க்கு உடம்பு சரியில்லை என கூறி…. மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளுப்பட்டி அரசு கலைக்கல்லூரி மாணவிகள் விடுதிக்கு எதிரே அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு ராஜம்மாள் என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் முகமூடி அணிந்த வாலிபர் கத்தியை காட்டி மூதாட்டியை மிரட்டி…

Read more

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. ஜோராக நடைபெற்ற விற்பனை…. போலீஸ் தீவிர கண்காணிப்பு…!!!

ஆங்கில புத்தாண்டு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல்லுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சென்று முந்தைய நாளை விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் புத்தாண்டை வரவேற்று சுற்றுலா பயணிகள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளனர்.…

Read more

Other Story