முதல்வரே, இந்த விபரீத விளையாட்டை இத்தோட நிறுத்திக்கோங்க… எல்.முருகன் விமர்சனம்…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சியில் அரசு பள்ளிகளின் தரம் சரிந்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் 15 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சேகரித்துள்ளார். அதன்…

Read more

தமிழகம் முழுவதும் கிராமம், நகரம் என்ற வேறுபாடே இல்லாத மாற்றம் வரப்போகிறது… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் வீட்டு வசதி கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தென்னிந்தியாவின் மிகப்பெரும் சொத்து கண்காட்சி தான். ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை சட்டென்று…

Read more

என் கூட நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?… அண்ணாமலைக்கு சவால் விடுத்த அமைச்சர் சுப்பிரமணியன்…!!!

தமிழகத்தில் எந்த மருத்துவமனையில் மருத்துவர்களுடைய அலட்சியத்தால் மற்றும் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது குறித்த புள்ளிவிவரத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தால் அவரோடு நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை…

Read more

காசு வாங்கிக் கொண்டு கூவுற முகமூடிகளை கிழித்து மீண்டும் வெற்றியை உறுதி செய்வோம்… முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லாத கள்ளக் கூட்டணி வைத்திருக்கின்ற காசு வாங்கிக் கொண்டு கூவும் அந்த முகமூடிகளை கிழித்தெறிந்து மீண்டும் நாம் வெற்றியை உறுதி செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில்…

Read more

தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க இதுதான் காரணம்… கே.பி முனுசாமி ஓபன் டாக்…!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து கட்சிகளுக்கும் போட்டியாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ளார். கட்சியின் முதல் மாநாட்டில் இருந்தே திமுகவை விமர்சித்து வரும்…

Read more

இந்த விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்து விட்டனர்… பெ. சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

தமிழக ஆட்சியாளர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கடந்த 2015 ஆம்…

Read more

அன்னைக்கு மட்டும் அமித்ஷா சொன்னதை கேட்டுருந்தா, இன்னைக்கு அதிமுக தான் தமிழகத்தை ஆளும் கட்சியாக இருந்திருக்கும்…. உண்மையை உடைத்த ஓபிஎஸ்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி விவகாரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கட்சி தலைவர்கள் அனைவரும் தனித்தனியாக பிரிந்து கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் தொடர்ந்து அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இப்படியான நிலையில் தேனியில் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

அறிவாலயத்தை அண்ணாமலையால் தொடக்கூட முடியாது… இன்னொருத்தன் புதுசா தான் பிறக்கணும்… கொந்தளித்த அமைச்சர் சேகர்பாபு…!!!

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் பிடுங்காமல் விடமாட்டேன் என்று பேசி இருந்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இப்படியான நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய…

Read more

தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் ஆருயிர் தளபதியை அப்பா, அப்பா என்று தான் அழைக்கிறார்கள்… அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்…!!!

இந்து சமய அறநிலையத்துறை சார்பாக 30 ஜோடிகளுக்கு திருமண விழா இன்று நடத்தப்பட்டது. அதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சேகர் பாபு, சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கழக ஆட்சியில்…

Read more

ஸ்டிக்கர் ஸ்டாலின் என்பது நிரூபணமாகிவிட்டது… இதை விட காப்பி அடிக்கிற ஒரு முதல்வர் இந்தியாவிலேயே இல்லை… தமிழிசை சௌந்தரராஜன்…!!!

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பதை யாராலும் மாற்ற முடியாது என தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார். சென்னை திருவான்மியூரில் மத்திய அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

Read more

இப்படியே போனால் தமிழகத்தில் எங்குமே ஜல்லிக்கட்டு நடக்காது… தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த பேரவை தலைவர் ராஜசேகரன்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் பொம்மாடி மலையில் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பாக ஜல்லிக்கட்டு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், ஜல்லிக்கட்டு நடத்தும் விழா…

Read more

வெற்றி வாய்ப்பை இழக்க துரோகிகள் செய்த சதி வேலை தான் காரணம்… பரபரப்பை கிளப்பிய செங்கோட்டையன்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேச டிடிவி தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை… கே.பி முனுசாமி காட்டம்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

இன்னும் 3 மாதங்களில் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு… உதயநிதி சொன்ன குட் நியூஸ்…!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 30 இணைக்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். அவர்களுக்கு பரிசுகள் மற்றும் சீர்வரிசைகளை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,…

Read more

திமுகவில் இணைகிறாரா செங்கோட்டையன்?… செய்தியாளர்கள் சந்திப்பில் உண்மையை கூறிய அமைச்சர் ரகுபதி…!!!

தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வெல்வோம் 200 படைப்போம் வரலாறு, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் 200 இலக்கு, அதன் தொடக்கம் தான் ஈரோடு கிழக்கு என்று முழக்கமிட்டு வரும்…

Read more

இந்த உலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு நிகர் யாருமே கிடையாது… டிடிவி தினகரன்…!!!

தேனி மாவட்டம் சின்னமனூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேனி தெற்கு மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செயல் வீரர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு டிடிவி தினகரன் சிறப்புரையாற்றினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து…

Read more

செங்கலை இல்ல ஒரு புல்லை கூட அண்ணாமலையில் புடுங்க முடியாது… ஆர்எஸ் பாரதி காட்டம்…!!!

சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர் எஸ் பாரதி, அரசியலில் இருந்து செல்வதற்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்ணா அறிவாலயத்தில் ஒவ்வொரு செங்கலாக உருவுவேன் என பேசி இருந்தார். அறிவாலயத்திலிருந்து ஒரு புல்லை கூட அண்ணாமலையால் புடுங்க…

Read more

“கஞ்சா கருப்பு சினிமா வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்”… அவர் சொல்வதில் உண்மை இல்லை… அமைச்சர் சுப்பிரமணியன்…!!!

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் நிதி பங்களிப்புடன் 6.23 கோடி நிதி உதவி பல்வேறு மருத்துவ சேவைகளை நேற்று அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கஞ்சா கருப்பு விவகாரம் குறித்து…

Read more

யார் அரசியலுக்கு வந்தாலும் சரி, இதை மட்டும் பண்ணுங்க போதும்… தமிழக அரசியல் குறித்து பவன் கல்யாண் கருத்து…!!!

தமிழகத்தில் யார் அரசியலுக்கு வந்தாலும் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் தன்னுடைய விருப்பம் என்று ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆன்மீக சுற்றுப்பயணத்தில் இரண்டாவதாக திருச்செந்தூர்…

Read more

எந்த சக்தியாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது… இது சோதனை காலம் என சோர்ந்து விடாதீங்க… ஆர்பி உதயகுமார் பேச்சு…!!!!

மக்கள் சக்தி பெற்ற அதிமுகவிற்கு எந்த ஒரு சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்தி விட முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எதிரிகள் மற்றும் துரோகிகள் எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்தும்…

Read more

தமிழகம் முழுவதும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவு அலை தான் வீசுகிறது… அமைச்சர் ரகுபதி பெருமிதம்…!!!

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றும் அனைத்து குடும்பங்களையும் சென்றடைந்துள்ளது. பலனடையாத குடும்பமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு திமுக ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.…

Read more

எதிர்க்கட்சிகள் எல்லோரும் சேர்ந்து வந்தாலும் திமுகவை மிஞ்ச முடியாது… அமைச்சர் ரகுபதி…!!!

எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து வந்தாலும் திமுகவின் வாக்கு வங்கியை முந்த முடியாது என்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.  சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக மக்களுடைய மனநிலையை நன்றாக புரிந்து கொண்டு…

Read more

35 ஊழல் அமைச்சர்கள் சிறைக்குச் செல்ல போறாங்க… அதற்கான காலமும் நெருங்கிருச்சு… புயலை கிளப்பும் அண்ணாமலை…!!!

சென்னையில் நடந்த மத்திய பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய பட்ஜெட்டில் இந்த வருடம் 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால்…

Read more

இந்த அக்காவும், தம்பி அண்ணாமலையும் சேர்ந்து ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புவோம்… தமிழிசை சௌந்தர்ராஜன்…!!!

தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஓராண்டில் ஆட்சி முடிவுக்கு வந்து 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே சமயம் புதிய போட்டியாக நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம்…

Read more

இதுல எந்த உள்நோக்கமும் கிடையாது… எல்லோரும் சாதாரணமாக தான் வந்தாங்க… செங்கோட்டையன்..!!

அத்திக்கடவு அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக விளக்கம் அளித்த செங்கோட்டையன், விழா தொடர்பான அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும்…

Read more

200 இல்ல 234 தொகுதிகளிலும் நாங்க தான்… 40 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சி தான்… அமைச்சர் பெரியசாமி…!!!!

தேனியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தியுள்ள திட்டங்களால் இன்னும் 40 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி தான் தொடரும். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பானது…

Read more

“என்ன சோதிக்காதீங்க”… விழா மேடையில் புலம்பிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்…!!!

ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நான் ஏற்கனவே கூறியபடி தான் இப்போதும் சொல்கிறேன். நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. எத்தனையோ…

Read more

முதல்வரே நல்லா கேட்டுக்கோங்க, நான் போறதுக்கு முன்னாடி இதை செய்யாமல் போக மாட்டேன்… சவால் விடுத்த அண்ணாமலை…!!!

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தமிழகத்தில் நடத்துவதற்கான அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் போடும் பட்ஜெட்டுக்கு விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை.…

Read more

விஜய்யுடன் கூட்டணி சேர்கிறதா தேமுதிக?… வெளிப்படையாக பேசிய பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…!!!

தேமுதிகவின் 25 ஆம் ஆண்டு கொடி நாளான இன்று பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடியை ஏற்றினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவுடன் கூட்டணி அமைத்த போது கையெழுத்து இடப்பட்டு உறுதி செய்யப்பட்டது…

Read more

தேர்தல் ஆணையத்திற்கு அந்த அதிகாரமே கிடையாது… அதிமுக உட்கட்சி விவகாரத்தில் கொந்தளித்த சி.வி சண்முகம்…!

அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியுள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது.…

Read more

தமிழ்நாட்டில் எல்லாமே தலைகீழா நடக்குது, இப்படியே போனா நிலைமை ரொம்ப மோசமாகிடும்… அன்புமணி ராமதாஸ்..!

தமிழகத்தில் நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் பிப்ரவரி மாதத்தில் மாலை…

Read more

விஜய் கட்சியில் நான் ஓடி ஓடி உழைக்க காரணமே இதுதான்… விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த தாடி பாலாஜி…!!!

அஜித் மற்றும் விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் காமெடி வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகரும் தொகுப்பாளருமான தாடி பாலாஜி. முதலில் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் அதன்பிறகு சின்னத்திரையில் நுழைந்து பிறகு சினிமாவில் ஜொலித்தவர்.  சினிமாவில் பிஸியாக…

Read more

இதெல்லாம் ஒரு வெற்றியே இல்ல, தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைக்குணிவு… கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்…!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தான் சட்டசபை தேர்தல் வருகின்றது. ஆனால் நாங்கள் ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். அதனால் வலுவான கூட்டணி அமைத்து மாபெரும் வெற்றி பெறுவோம்.…

Read more

விஜய் அண்ணா முதலில் இதை செய்யட்டும்… பிறகு கூட்டணி அமைப்பதை பற்றி பேசலாம்… விஜய பிரபாகரன் பளீச்…!!!

மாமன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள அவருடைய சிலைக்கு தேமுதிக சார்பாக விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய பிரபாகரன், தளபதி விஜய்…

Read more

இது எல்லாமே திட்டமிட்ட சதி, நான் எதற்கு விளக்கம் சொல்லணும்… செல்லூர் ராஜூ காட்டம்…!!!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவையும் பொதுச் செயலாளர் பழனிச்சாமியையும் குறை சொல்லவில்லை, அதற்கு எதற்கு விளக்கம் கூற வேண்டும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜு, கோவையில்…

Read more

என்றுமே தமிழகத்தில் தாமரையை மோடியால் மலர வைக்க முடியாது… அமைச்சர் துரைமுருகன்…!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கப்படுவதை கண்டித்து திமுக சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஈரோட்டில் திமுக பெற்ற வெற்றி மூலம்…

Read more

எடப்பாடி பழனிச்சாமி உள்நோக்கமே இதுதான்… அதிமுகவை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொள்கிறார்…. டிடிவி தினகரன் ஆதங்கம்…!!!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கஞ்ச பள்ளியில் அத்திக்கடவு -அவிநாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பாக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான பழனிச்சாமிக்கு பாராட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இந்த…

Read more

அதிமுகவில் வெடித்த பூகம்பம்…. புதிய பரபரப்பை கிளப்பும் செங்கோட்டையன்…. யார் காரணம்…???

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கஞ்ச பள்ளியில் அத்திக்கடவு -அவிநாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பாக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான பழனிச்சாமிக்கு பாராட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இந்த…

Read more

“இது மட்டும் நடக்கலனா, தமிழ்நாடு கலவர பூமியாக மாறும்”…. தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த அன்புமணி ராமதாஸ்…!!!

சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று தமிழ்நாடு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர மற்றும் அவசிய தேவைகள் பற்றி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். அப்போது…

Read more

இன்று லீவு கிடையாது… தமிழகத்தில் இந்த அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும்… அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று தைப்பூச திருநாளை முன்னிட்டு பொது விடுமுறை. இதனால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் போன்றவைகள் செயல்படாது. ஆனால் இன்று பத்திரபதிவு அலுவலகங்கள் மட்டும் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பொதுமக்கள் மங்களகரமான நாளில் பத்திரப்பதிவு…

Read more

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது… திரும்புன பக்கம் எல்லாம் கொலை, கொள்ளை தான்… திமுக அரசை வஞ்சித்த அன்புமணி ராமதாஸ்…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் இன்று தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்கள் நிறைய உள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலைகளும்…

Read more

முதல்வர் கொடுத்த வாக்குறுதிகள் இப்போ எங்க போச்சு?… மக்களை இப்படி ஏமாத்திட்டீங்களே… பொங்கி எழுந்த அண்ணாமலை..!!

தமிழக மக்களையும் விவசாயிகளையும் திமுக அரசு ஏமாற்றி வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழகத்தில் எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து அவர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததும்…

Read more

திமுகவுக்கு சனி ஆரம்பிச்சிருச்சு… 2026 தேர்தலில் அவர்கள் தோல்விதான் எங்களுக்கு பெரிய பரிசு… இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர்..!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பாக திருப்பரங்குன்றத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பாக சமீபத்தில் போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறி போராட்டம் நடத்த வந்த பலரும் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டனர். இதனைத்…

Read more

ஒரு எம்பி மீது நடவடிக்கை எடுக்க துப்பு இல்ல, வீர வசனம் மட்டும் பேசுறீங்க… கொந்தளித்த அண்ணாமலை…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், திருப்பரங்குன்றம் சரித்திரம் சேகர்பாபுவுக்கு தெரியுமா? 1926 ஆம் ஆண்டு இதே பிரச்சினை வந்தபோது அங்கிருந்த சப் ஜட்ஜ் தீர்ப்பு தருகின்றார். திருப்பரங்குன்றம் கோவில்…

Read more

நாகரிகம் என்றால் கிலோ எவ்வளவு ரூபாய் என கேட்கிறார் ஆளுநர்… சரமாரியாக விமர்சித்த அமைச்சர் ரகுபதி…!!

மாநில அரசுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடியே ஒப்புக்கொண்டு உள்ள நிலையில் ஆளுநர் ரவி இனி என்ன செய்யப் போகிறார் என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் மோடி நியமித்துள்ள…

Read more

2026 தேர்தலில் முகூர்த்தம் குறிச்சாச்சு… நடையை கட்ட திமுக ரெடியா இருங்க… ஹெச்.ராஜா காட்டம்…!!!

மதுரையில் நேற்று நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, உங்களுக்கு நவாஸ் கனியை பார்த்தால் கால் நடுங்குகின்றது. ஒவ்வொரு காவல்துறை அதிகாரியையும் நாம் நீதிமன்றத்தில் ஏற்ற வேண்டும். இதுவே அவர்களுக்கு இறுதியாக இருக்கும்.…

Read more

அரசு நிலங்கள் அனைத்தையும் மீட்டு இதற்கு பயன்படுத்துங்கள்… முதல்வரிடம் அடுக்கடுக்கான கோரிக்கைகளை முன்வைத்த வேல்முருகன்..!!!!

சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் என்ற நேரில் சந்தித்து பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய வேல்முருகன், என் தொகுதியில் இருக்கின்ற பஞ்சமி நிலங்களை வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தக் கூடாது. அரசு நிலங்கள் அனைத்தையும்…

Read more

முதல்வர் தான் எங்களை அடக்கி வாசிக்க சொல்லி இருக்கார்… பார்த்து நடந்துக்கோங்க… அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை…!!!

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருப்பரங்குன்றம் கோவிலை பொருத்தவரை நேற்று அங்கு பெரிய கூட்டத்தைக் கூட்டி மதவாதம், இனவாதம் மற்றும் மொழிவாதம் என்ற பிரச்சனையையும் பிரிவினை வாதத்தையும் ஏற்படுத்த நினைத்துள்ளனர். வடமாநிலங்களில் வேண்டுமென்றால்…

Read more

இது முழுக்க முழுக்க பாஜகவின் சதி… திமுக ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்குறாங்க… அமைச்சர் சேகர்பாபு..!

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியவர்களை தயவு செய்து இந்து அமைப்பினர் என்று ஊடகங்கள் யாரும் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.…

Read more

இதை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அந்நியப்படுத்தப்படுவார்கள்.. தமிழ்நாட்டை நாசம் பண்ண முயற்சிக்கிறாங்க.. செல்வப்பெருந்தகை விமர்சனம்..!

போலி மதவாத பேர் வழிகள் தங்களுடைய குதர்க்க சிந்தனை மூலம் தமிழ்நாட்டை நாசம் செய்ய முயற்சிப்பதாக செல்வ பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பன்முகத் தன்மை கொண்டு அமைதியாக வாழ்ந்து தமிழக மக்களை போலி மதவாத பேர்…

Read more

Other Story