இன்று தொடங்குகிறது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. இதையெல்லாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும்….!!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் மொத்தம் 7,88,064 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெறுகிறது. ஹால் டிக்கெட் பின்புறத்தில் உள்ள பொது தேர்வு அறிவுரைகளை மாணவர்கள் பின்பற்றுவது…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. இறுதிப்பட்டியல் ரெடி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்காக பயனாளர்களை தேர்வு செய்வதற்கான விதித்துறை மற்றும் வருவாய் துறையின் தகவல் சேகரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி PHH என்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள…

Read more

“பொது இடங்களில் இனி மாஸ்க் கட்டாயம்”….. அமைச்சர் சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே H3N2 வகை வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே தமிழகத்தில் கடந்த மார்ச் 10ஆம் தேதி சிறப்பு காய்ச்சல்…

Read more

தமிழகத்தில் இன்று தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு…. தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்….!!!!

தமிழகத்தின் நடப்பு கல்வி ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வை தமிழக மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 3225 மையங்களில் மொத்தம் 8.75 லட்சம் மாணவ மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு…

Read more

தமிழகத்தில் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை…. அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன் குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலும் கோவில் நிகழ்ச்சிகளின் போது ஆடல் பாடல் நடன நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். அவ்வாறு நடத்தப்படும் நடனங்கள் ஆபாசமாக இருப்பதாக பல…

Read more

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டியாக மாறும் 8 நகரங்கள் எது எது தெரியுமா?…. அடுத்த மாதம் முடிவடையும் பணிகள்…..!!!

இந்தியாவில் ஆக்ரா, வாரணாசி,அகமதாபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட நூல் நகரங்களில் ஸ்மார்ட் சிட்டிகள் ஆக மாற்றும் திட்டத்தை அல்லது 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் கட்டமைப்பு வசதிகள் மற்றும் மக்கள் வாழ்க்கைக்கு தேவையான நவீன…

Read more

தமிழகத்தில் இனி மின்தடை கிடையாது…. காரணம் இதுதான்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தின் பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளையும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதியும் பொது தேர்வு…

Read more

“சொல்லாததையும் செய்வேன்”…. விசைத்தறியாளர்களுக்கு உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழக அரசு விசைத்தறியாளர்களுக்கு இலவசமாக வழங்கி வந்த 750 யூனிட் மின்சாரத்தை ஆயிரம் யூனிட் வழங்குவதாக அறிவித்தது. இந்நிலையில் விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பாக கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தினர். இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், நெசவாளர்கள் வைத்த…

Read more

தமிழகத்தில் 6 வகையான பூச்சி மருந்துகளுக்கு நிரந்தர தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்கொலைகளை தடுக்கும் விதமாக ஆறு வகையான பூச்சி மருந்துகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அபாயகரமான மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ், அசிபெட்,குளோர்பைரிஃபாஸ் உள்ளிட்ட ஆறு வகையான பூச்சி மருந்துகளுக்கு தமிழக அரசு நிரந்தர தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்கொலைக்கான…

Read more

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை….. திமுக நோட்டீஸ்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து மக்களவையில் விவாதிக்க கோரி டி ஆர் பாலு நோட்டீஸ் அளித்துள்ளார். மதியம் இன்னும் மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை தொடங்க…

Read more

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு குடும்ப நிவாரணம்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அப்போது ரேஷன் கடைகள் மூலமாக அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதனால் ரேஷன் கடை ஊழியர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல்…

Read more

தமிழகத்தில் மின்சார பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் கட்டமாக பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் தினந்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக வாங்கப்படும் மின்சார பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம்…

Read more

“இனி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது”…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழக விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்கில் சேமித்து வைத்துள்ளது. இந்த பொருட்களை நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்…

Read more

BREAKING: தமிழகத்திற்கு வந்தது புதிய ஆபத்து…. 6 மாவட்டங்களுக்கு இஸ்ரோ எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கோவை, நீலகிரி, திண்டுக்கல், குமரி,தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக இஸ்ரோ எச்சரித்துள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், நாட்டில் 147 மாவட்டங்களில் நிலச்சரிப்பு அபாயம் உள்ளது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ர…

Read more

தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளிலும்…. வட மாநிலத்தவர்கள் ரேஷன் பெற்றுக் கொள்ளலாம்…. அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நாட்டின் எந்த…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்தது சூப்பர் GOOD NEWS….. இனி எங்கேயும் அலைய வேண்டாம்….!!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது அவசியம். இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெற…

Read more

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?…. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் விரைவாக நடைபெற்ற வரும் நிலையில் தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டி என் பி…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு என் எம் எம் எஸ் தேர்வு உதவி தொகையை உரிய முறையில் சென்று சேர ஏதுவாக ஆதார் எண்ணெய் வங்கி கணக்குடன் இணைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேசிய வருவாய் வழி…

Read more

எத்தனை மின் இணைப்பு பெற்றாலும்…. 100 யூனிட் மின்சாரம் இலவசம்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் எத்தனை மின் இணைப்பு பெற்றாலும் அனைவருக்கும் தலா 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இந்த ஆண்டு கோடை காலத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கவும் மின்…

Read more

தமிழகத்தில் கட்டாயம் தாமரை மலர்ந்தே தீரும்….. ஜே.பி.நட்டா….!!!!

தமிழகத்தில் பாஜக விரைவில் ஆட்சியை கைப்பற்றும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக இன்று கிருஷ்ணகிரி வந்திருந்த ஜேபி நட்டா அந்த அலுவலகத்தை திறந்து…

Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இதைக் கொண்டு வர தடை…. அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு….!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்குகிறது. இதற்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பொது தேர்வு எழுத…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிவாசல்களுக்கு…. 6500 மெட்ரிக் டன் அரிசி வழங்க அரசு உத்தரவு….!!!!!

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,2023 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க 6500 மெட்ரிக் டன் பச்சரிசி…

Read more

தமிழகம் முழுவதும் வெளிநாட்டு லைட்டர்களுக்கு தடை…. அரசு புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் கணேசன் தெரிவித்துள்ளார். இன்று பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்தில் பேசிய அமைச்சர், லைட்டர்களினால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்படுவதாக கூறினார்.…

Read more

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக மாவட்டங்கள்,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.…

Read more

ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர்….. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!

ஹஜ்பயணம் செல்ல விருப்பமுள்ள இஸ்லாமியர்கள் இன்று  மார்ச் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் வருடம் தோறும் ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் இஸ்லாமியர்களிடமிருந்து…

Read more

“இவர்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை கிடையாது”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் மாதம் 20-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டில் கடந்த முறை இடம்பெறாத சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி குடும்ப தலைவிகளுக்கு…

Read more

பிற மாநில தொழிலாளர்களின் தகவல்களை சேகரிக்க…. டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்களின் தகவல்களை சேகரிக்கும் படி போலீசருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பிற மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், தொழிலாளர்களின் பெயர், பணிபுரியும் நிறுவனம், சொந்த ஊர் மற்றும் வயது உள்ளிட்ட…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் திடீர் மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி பொது தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த மார் ஒன்னாம் தேதி முதல் 9ஆம் தேதி வரை…

Read more

ரூ.1000 நிவாரணம் வழங்கும் அரசு…. யாரும் நம்பாதீங்க…. தமிழக மக்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நல சங்க அமைப்பு சார்பாக ஓட்டுநர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் நிவாரணம் வழங்க உள்ளது என்ற செய்தி வெகுவாக பரவி வருகிறது. அதில் நிவாரணத் தொகையை வாங்க விரும்புபவர்கள் தங்களது ஆவணங்களை அருகில் உள்ள கிராம…

Read more

தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 10-ஆம் தேதி வரை மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் மார்ச் 10-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் மார்ச் 10-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.…

Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்க…. புதிய இணையதளம் …. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு……!!!!

தமிழகத்தில் புலம் பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உறுதி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்புக்காக தமிழக அரசு சார்பாக www.labour.tn.gov.in/ism/என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அது…

Read more

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. அதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களை…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு 1000 ரூபாய் விரைவில்…. முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்காக பயனாளர்களை தேர்வு செய்வதற்கான விதித்துறை மற்றும் வருவாய் துறையின் தகவல் சேகரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி PHH என்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள…

Read more

தமிழக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதி அறிவிப்பு…. உடனே வேலையை முடிங்க….!!!!

மாடு முழு விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பிரதம மந்திரி பஸல் பீமா யோஜனா திட்டம் மூலம் காப்பீடு வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் திருவாரூர், மயிலாடுதுறை, வேலூர், தஞ்சாவூர், ஈரோடு, கன்னியாகுமரி, நாமக்கல், செங்கல்பட்டு, ராமநாதபுரம்,திருவண்ணாமலை மற்றும் திண்டுக்கல் ஆகிய…

Read more

இனி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இது கட்டாயம்…. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு வழக்கம் போல நடந்தது. ஆளமான மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள்…

Read more

மூத்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த உதவி தேவை பெற விண்ணப்பிப்பவர்கள் கடந்த ஜனவரி 1ஆம் தேதியுடன் 58 வயது நிறைவடைந்து…

Read more

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் நேரம்…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு துறை மின் நிலையங்களிலும் குரூப் 1 மற்றும் குரூப் 2 பிரிவுகள் பிரிக்கப்பட்ட மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கான 12 மணி நேரம் மும்முனை மின்சார வழங்கும் நேரம் குறித்த சுற்றறிக்கையை தமிழக…

Read more

தமிழகத்தில் பரவும் வைரஸ்…. ஆண்டிபயாடிக் குறைவாக பயன்படுத்த…. மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் புதிதாக உருவாகியுள்ள எச் 3 என் 2வைரஸ் பாதிப்பு காரணமாக ஆண்டிபயோடிக் மருந்துகள் வழங்குவதை குறைக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து வயதினருக்கும் காய்ச்சல் மற்றும் நீடித்த இருமல் பாதிப்பு உள்ளது. இந்த வைரஸ் காரணமாக…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மூத்த முதல்நிலை ஆசிரியர்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று அரசு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. வருகின்ற மார்ச் 13ஆம் தேதி முதல் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு…

Read more

BIG ALERT: தமிழகத்தில் அரங்கேறும் புதுவித மோசடி…. மக்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு எண்ணற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து மக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகிறார்கள். இருந்த இடத்தில் கொண்டு அனைத்து வேலைகளையும் முடித்து விடுகின்றனர். இது ஒரு பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் அதனால் குற்றங்களும் அரங்கேறி…

Read more

தமிழகத்தில் 40,000 கோவில்களில் அறங்காவலர் பணியிடங்கள்…. அமைச்சர் சேகர்பாபு முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் திருக்கோவில்களுக்கு அர்ச்சகர் மற்றும் அறங்காவலர் உள்ளிட்ட பிறர் ஊழியர்கள் என அனைவரும் அரசு விதிகளுக்கு உட்பட்ட நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். தமிழக திருக்கோவில்களில் காலியாக உள்ள அறங்காவலர் பணியிடங்களை விரைந்து நிரப்ப…

Read more

தமிழகத்தை அச்சுறுத்தும் புதிய வைரஸ்….. மார்ச் 10ஆம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்…..!!!!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் எச் 3 மற்றும் என் 3 உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் மக்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிறது. அதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில்…

Read more

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மார்ச் 13 முதல் மின்தடை இருக்காது…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வருகின்ற மார்ச் 13ஆம் தேதி முதல் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன.இந்நிலையில் மாணவர்கள் படிக்க ஏதுவாக தேர்வு முடியும் வரை முழு நேர மின்தடை…

Read more

பொறியாளர்களுக்கு 1 வருட கால பயிற்சி…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக பொதுப்பணித்துறை மற்றும் தொழில் பழகுணர் வாரியம் மூலமாக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. பொறியியல் பட்டம் மற்றும் பட்டய பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சி…

Read more

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் அகல விலை படி மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். கூட்டுறவு சங்க பதிவாளர் உடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த கோரிக்கைகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.…

Read more

ஆவின் பால் வாங்குவோருக்கு இனி இது கட்டாயம்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் ஆவின் நிறுவனம் மிக குறைந்த விலையில் மக்களுக்கு பால் விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் ஆவின் நிறுவனம் சார்பாக மக்களுக்கு மாதாந்திர அட்டைகள் சலுகைகளுடன் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அட்டை மூலம்…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி அரசு பேருந்தில் ஊர் சுற்றலாம்…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பொதுவாக சுற்றுலா தலங்களுக்கு பெயர் போனது. அங்குள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை காண தினம் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் பயணிகள் பயன்பெறும் விதமாக அனைத்து சுற்றுலா தளங்களையும்…

Read more

இனி இப்படி செய்தால் கடும் நடவடிக்கை…. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இவர்களை தமிழகத்தை சேர்ந்த சில நபர்கள் தாக்குவதாக ஊடகங்களில் தினம் தோறும் வீடியோக்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. என் நிலையில் சமூக ஊடகங்களில் வெளியாகும் இந்த வீடியோ முற்றிலும் தவறான…

Read more

தமிழகத்தில் இன்று(மார்ச் 4) மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. இதோ மொத்த லிஸ்ட் செக் பண்ணிக்கோங்க…..!!!

அரியலூர்: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (சனிக்கிழமை) செந்துறை, இலங்கைச்சேரி, நல்லாம்பாளையம், உஞ்சினி, சிறுகடம்பூர், வீராக்கன், பிலாக்குறிச்சி, நாகல்குழி, கீழமாளிகை, மத்துமடக்கி, மருதூர், பொன்பரப்பி, சிறுகளத்தூர், மருவத்தூர், ராயம்புரம், சென்னிவனம், ஆனந்தவாடி, சோழன்குறிச்சி, நக்கம்பாடி, வஞ்சினபுரம், இலைக்கடம்பூர், பெரியாக்குறிச்சி, நல்லநாயகபுரம், மணப்பத்தூர்,…

Read more

தமிழகத்தில் இன்று(மார்ச் 4) 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களில் ஒருவர்தான் அய்யா வைகுண்ட சாமிகள். இவரை சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக பக்தர்கள் வணங்குகின்றனர். வைகுண்ட சுவாமிகள் சுவாமி தோப்பில் சமத்துவ கிணறு ஒன்றையும் வெட்டினார். ஒவ்வொரு ஆண்டும்…

Read more

Other Story