17 வயது சிறுமியோடு லிவிங் உறவு…. கூடவே இருந்த 3 நண்பர்கள்… தூக்குல தொங்கவிட்டு அரங்கேற்றிய நாடகம்… திடுக்கிடும் சம்பவம்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சோமா கோபா. 19 வயதான இவர் தன்னுடைய வீட்டின் பக்கத்தில் வசித்து வந்த யாஸ்மதி என்ற 17 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஜார்கண்டிலிருந்து…

Read more

பெண்களுக்கு குட் நியூஸ்…. மாதம்தோறும் ரூ.2100 …. அமித்ஷா அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் வருகிற நவம்பர் 13 மற்றும் 20ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சியினரும் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அமைச்சர்…

Read more

ரயில்வே நிலையத்தில் கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய வாலிபர்…. அதிரடி காட்டிய போலீஸ்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் டாட்டா நகரில் இருந்து எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்து வாலிபர் ஒருவர் கையில் பையுடன் கீழே இறங்கினார். இவரைப் பார்த்து சந்தேகம்…

Read more

“நெருங்கும் சட்டசபை தேர்தல்”… மாநில டிஜிபியை உடனடியாக பணியிலிருந்து நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் பணியாற்றி வருபவர் டி.ஜி.பி அனுராஜ் குப்தா.இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் குற்றவியல் தடுப்பு பிரிவின் அதிகாரியாகவும் இருந்தார். ஆனால் அப்போது காங்கிரஸ் கூட்டணி கட்சியான மோர்ச்சா கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவர் மீது…

Read more

வலை வீசி சிக்க வைத்த பெண்…. 50 லட்சம் கொடுத்தும் பத்தல…. விசாரணையில் தூக்கிய போலீஸ்….!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண் மும்பையில் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரியான மெகுல் என்பவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறிய நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து உள்ளனர். ஆனால் ஒரு…

Read more

பெற்றோர்களே உஷார்..! சிறுவனின் உயிரை பறித்த ரசகுல்லா…! – வேதனையில் குடும்பம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 17 வயது சிறுவனின் உயிரை ரசகுல்லா பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலத்தில் பெரும்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதே தவறை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். சாப்பிடும் போது. டிவி அல்லது மொபைல் பார்ப்பது.. அந்த…

Read more

ஜார்க்கண்ட்டில் ரயில்வே தண்டவாளத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் பரிதாப பலி..!!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நிஷித்பூர் ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ரயில் தண்டவாளத்தில் மின் கம்பியை நிறுவும் போதும் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தன்பாத், ஜார்கண்ட் | கிழக்கு மத்திய ரயில்வேயின் தன்பாத் கோட்டத்திற்கு…

Read more

Other Story