சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து…. 2ம் வகுப்பு மாணவி பலி…. சோக சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளியில் சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த இரண்டாம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் அப்சல்பூர் தாலுகாவில் உள்ள பள்ளியில் நடந்த இந்த சம்பவத்தில் 40% காயமடைந்த அந்த சிறுமி…

Read more

பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது பலி…. சோக சம்பவம்…!!!

கேரளாவின் பத்திரம் திட்டம் மாவட்டத்தில் தாய்ப்பால் குடிக்கும் போது பிறந்து ஐந்து நாட்களே ஆன குழந்தை மூச்சு திணறதை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 14ஆம் தேதி சித்தார் தாலுகா மருத்துவமனையில் மனு மற்றும் வித்யா தம்பதியருக்கு…

Read more

BREAKING: கோர விபத்து…. தந்தையும் 4 வயது மகளும் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!

தஞ்சையில் லாரியும் பைக்கும் மோதியதில் தந்தை, மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னே சென்ற டாரஸ் லாரியை முந்த முயன்ற போது எதிரே வந்த பைக் மீது மோதி கீழே விழுந்தனர். இதில் பின்னால் வந்த டாரஸ்…

Read more

நடிகர் சேரனின் வீட்டில் மரணம்…. அதிர்ச்சி…. திரை பிரபலங்கள் இரங்கல்…!!!

பிரபல இயக்குனரும் நடிகருமான சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் காலமானார். 84 வயதாகும் இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மதுரையில் இன்று அதிகாலை 6.30 மணிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் சினிமா ஆப்ரேட்டராக பணியாற்றியவர். சோகத்தில்…

Read more

தெருநாய்கள் கடித்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பரேலியின் ஷெர்கர் நகரில் வார்டு ஐந்தில் தனது குடும்பத்துடன் சேடலால் என்பவர் வசித்து வருகின்றார். இவர்களுக்கு ஆறு வயது மகன் இருந்த…

Read more

BREAKING: “தகைசால் தமிழர்” சங்கரய்யா காலமானார்…. இரங்கல்….!!!

சுதந்திரப் போராட்டத் தியாகியும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமானார். 102 வயதாகும் இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர்…

Read more

தமிழ் சினிமா பிரபலம் உடல் நலக்குறைவால் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!

பிரபல திரைப்பட வசனகர்த்தா ராசீ தங்கதுரை இன்று காலமானார். 53 வயதாகும் இவர் பல விருதுகளை குவித்த மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேன் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அது மட்டுமல்லாமல் தேன் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்திலும்…

Read more

BREAKING: காலையிலேயே கோர விபத்து…. 3 பேர் பலி… 2 பேர் கவலைக்கிடம்….!!!

ஈரோடு மற்றும் சின்னூர் அருகே கார் மதத்தில் மோதிய விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.. மங்களாபுதூரை சேர்ந்த ஐந்து பேர் தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பும் போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து கார்…

Read more

மூத்த நடிகர் மாரடைப்பால் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

மூத்த நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார். டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான உயிருள்ளவரை உஷா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் கங்கா. அதன் பிறகு கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில்…

Read more

பிரபல சினிமா இயக்குனரின் வீட்டில் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!

இயக்குனர் சுசி கணேசனின் மாமனாரும் திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் ஆட்சியருமான சண்முகவேலு உடல் நல குறைவால் காலமானார். சுசி கணேசன் தமிழில் விரும்புகிறேன், திருட்டுப் பயலே மற்றும் கந்தசாமி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அவரது மனைவி மஞ்சரியின் தந்தையான சண்முகவேலு நீண்ட…

Read more

சிலந்தி கடித்து பிரபல பாடகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்… இரங்கல்…!!!

பிரேசில் பாடகர் டார்லின் மொரைஸ் சிலந்தி கடித்ததில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். முகத்தில் சிலந்தி கடித்ததால் அவர் கடுமையாக நோய்வாய் பட்டதாகவும் ஒவ்வாமை காரணமாக இறந்ததாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை முடிந்து வீடு…

Read more

மாரடைப்பால் 9ம் வகுப்பு மாணவி பள்ளியிலேயே மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!!

இந்தியாவில் சமீப காலமாகவே இளம் வயதினர் மற்றும் சிறுவர் சிறுமிகள் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதன்படி குஜராத்தின் அம்ரேலி நகரில் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி சாக்ஷி…

Read more

புதுச்சேரி முன்னாள் எம்பி கண்ணன் மறைவு…. இரங்கல்…!!!

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் காலமானார். புதுச்சேரி அரசியலில் சபாநாயகர், அமைச்சர் மற்றும் எம்பி ஆகிய பதவிகளில் இருந்த கண்ணன் நவம்பர் 5ஆம் தேதி இரவு 9.51 மணிக்கு காலமானதாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை…

Read more

மலையாள கலை இயக்குனர் காலமானார்… பெரும் சோகம்… திரையுலகினர் இரங்கல்….!!!!

மலையாள கலை இயக்குனரும் திரைப்பட கலை ஆராய்ச்சியாளருமான சாபு பிரவதாஸ் காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் படுகாயம் அடைந்த இவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். ராஜாவின்டே மகனான…

Read more

முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் இன்று காலை காலமானார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான இவர் 10 ஆண்டுகள் சீனாவின் பிரதமராக பதவி வகித்திருந்தார். 68 வயதாகும் இவர் கடந்த மார்ச் மாதம் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த…

Read more

முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி காலமானார்…. இரங்கல்….!!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான ஃபிஷன் சிங் பேடி இன்று காலமானார். 77 வயதாகும் இவர் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். இந்த புகழ்பெற்ற சூழல் பந்துவீச்சாளர் இந்திய அணிக்காக 1967ஆம் ஆண்டு முதல் 1979 ஆம்…

Read more

மர்ம காய்ச்சலால் இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்….!!!!

சென்னை அயம்பாக்கம் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயம்பாக்கத்தை சேர்ந்த சிவச்சந்திரன் என்பவருக்கு இரண்டு வயதில் யஷ்வதா என்ற மகள் உள்ளார். இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தையை மருத்துவமனையில்…

Read more

1,600 குழந்தைகள் படுகொலை…. உலக நாடுகளை உலுக்கும் அதிர்ச்சி தகவல்….!!!

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 1600 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக UNICEF அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த போரில் படுகாயம் அடைந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

நாகர்ஜூனாவின் சகோதரி காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்…..!!!

பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த சகோதரியும் நாகேஸ்வர ராவின் மகளும் ஆன நாக சரோஜா நேற்று காலமானார். அக்கினேனி குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலானோர் திரைத்துறையில் இருக்கும் போது சரோஜா மட்டும் விலகி இருந்தார். அதனாலையே அவரது இறப்புச் செய்தியும் தாமதமாக வெளியாகி…

Read more

பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்… பெரும் சோகம்…. இரங்கல்….!!!

பிரபல மலையாள நடிகர் குந்தர ஜானி (71) திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக மம்மூட்டி, மோகன்லால்,…

Read more

BREAKING: படப்பிடிப்பில் தமிழ் சினிமா பிரபலம் காலமானார்… பெரும் சோகம்…!!!

கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் அஜர்பைஜன் நாட்டில் இன்று காலமானார். மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படபிடிப்பிற்காக அஜர் பைஜான் நாட்டிற்கு மிலன் சென்று இருந்த நிலையில் இன்று காலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

அம்மா.. நான் சாக மாட்டேன்…. இஸ்ரேலிய போரில் கதறிய 7 வயது குழந்தை….!!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே நடந்து வரும் போர் காரணமாக இரண்டு நாட்டு மக்களும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். சமீபத்தில் இஸ்ரேலிய அதிகாரிகள் போரில் சிக்கிய ஒரு இஸ்ரேலிய குழந்தை தனது தாயுடன் பேசும் வார்த்தைகளை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளனர். அதில், அம்மா…

Read more

தயாரிப்பாளர் தில் ராஜுவின் தந்தை காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!!

தென்னிந்திய சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் தந்தை ஷியாம் சுந்தர் ரெட்டி (86) உடல் நலக்குறைவால் காலமானார். தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜூ விஜயின் வாரிசு திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த…

Read more

BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்து… உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளது அத்திப்பள்ளி. இந்த பகுதியில் ஏராளமான பட்டாசு கடைகள் இயங்கி வரும் நிலையில் தீபாவளியை முன்னிட்டு பெரிய அளவிலான குடோன்கள் அமைக்கப்பட்ட பட்டாசுகள் மிகப்பெரிய அளவில் விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளன. \…

Read more

தண்ணீர் தொட்டியில் விழுந்த 6 வயது சிறுவன் பலி… பெரும் சோக சம்பவம்….!!!!

கோவை தொண்டாமுத்தூர் அருகே ஆறு வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் அருகே நாகராஜபுரம் நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்காக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. தண்ணீர் தொட்டியில் கிடந்த சிறுவன்…

Read more

அடுத்தடுத்து விபத்து…. ஒரே இடத்தில் 2 பேர் பலியான சோகம்….!!!

நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவரை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் குல வணிகர் புறம் ரயில்வே கேட்டில் இரு சக்கர வாகனம் மோதியதில் சுகாதாரத்துறை ஊழியர் சம்பவ…

Read more

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகை மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

அர்ஜென்டினாவின் முன்னாள் அழகு ராணியும் நடிகையுமான ஜாக்குலின் கேரிரி (48) காலமானார். பிளாஸ்டிக் சர்ஜரி தவறுதலாக செய்ததால் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 1996 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் நடந்த சான் ரஃபேல் என் வெண்டிமியா திராட்சை அறுவடை விழாவில்…

Read more

பழம்பெரும் நடிகை ஜெயதேவி காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்….!!!

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனராக திகழ்ந்த பிரபல இயக்குனர் மற்றும் நடிகை ஜெயதேவி இன்று காலமானார். நடன கலைஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய ஜெயதேவி தமிழில் ஜெமினி கணேசன் நடிப்பில் 1976 ஆம் ஆண்டு வெளியான இதயமலர் என்ற திரைப்படத்தின் மூலம்…

Read more

மின்விசிறி வயரில் கை பட்டு 7 மாத பெண் குழந்தை பலி… பெரும் சோக சம்பவம்….!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சிறுகனூர் கிராமத்தில் எலி கடித்த மின்விசிறியின் வயரில் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத பெண் குழந்தை புரட்டப்படுத்ததில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இருளர் காலனி சேர்ந்த சகாதேவன் மற்றும் மீனா தம்பதியின் இரண்டாவது குழந்தை பேபி…

Read more

திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் வி ஏ துரை காலமானார். இவருக்கு வயது 59. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தொடர் சிகிச்சையில் இருந்து வந்த இவர் நேற்று இரவு சென்னையில் அவரது வீட்டில் காலமானார். இவர் பிதாமகன், கஜேந்திரா, என்னம்மா கண்ணு,…

Read more

ஆசிரியர் தாக்கியதில் யுகேஜி சிறுவன் பரிதாப மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

ஹைதராபாத்தில் ஆசிரியர் தாக்கியதில் யுகேஜி படிக்கும் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படிக்கும் மாணவன் ஹேமந்த் என்பவர் வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் பலகையால் அவனது தலையில் அடித்துள்ளார். இதனால் மாணவனின் தலையில் பலத்த…

Read more

தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரணம்….. அதிகாலையிலேயே சோக சம்பவம்….!!!

உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் அவரது இரண்டு…

Read more

பசுமைப் புரட்சி நாயகன் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று புகழ் பெற்ற எம்எஸ் சுவாமிநாதன் இன்று வயது மூப்பு காரணமாக காலமானார். கும்பகோணத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி 1925 ஆம் ஆண்டு ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து பசி இல்லாத இந்தியாவை உருவாக்கும் வேட்கையில்…

Read more

பிரபல திரைப்பட இயக்குநர் KG ஜார்ஜ் மறைந்தார்…. பெரும் சோகம்… இரங்கல்…!!!

மலையாள திரை உலகின் போக்கை மாற்றிய புகழ்பெற்ற இயக்குனர் KG ஜார்ஜ் இன்று காலமானார். வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்ற ஸ்வப்னதானம், ஊழ்கடல் போன்ற திரைப்படங்களை இயக்கிய இவர் தேசிய மற்றும் கேரளா அளவிலான பல விருதுகளை வென்றுள்ளார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்த…

Read more

மகளைப் பிரிந்த விஜய் ஆண்டனி என்ன செய்கிறார்?… மனதை உலுக்கும் தகவல்…!!!!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். எப்போதும் கலகலப்பாக இருக்கும் விஜய் ஆண்டனி இந்த சம்பவத்தால் உடைந்து போனார். இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் மீராவின் இறுதி…

Read more

மீராவின் இறுதி சடங்கின் போது தாய் கூறிய ஒற்றை வார்த்தை… மனம் உடைந்து கதறி அழுத விஜய் ஆண்டனி…!!!

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதுவரை அவரின் தற்கொலைக்கான சரியான…

Read more

குஜராத்தில் 12 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!

சமீபகாலமாக இளைஞர்கள் பலரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் 12 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் துஷ்யந்த் நேற்று அதிகாலை…

Read more

உலகை திரும்பி பார்க்க வைத்தவர் காலமானார்…. பெரும் சோகம்… இரங்கல்…!!!

டோலி குளோனிங் ஆட்டை உருவாக்கிய குழுவை வழி நடத்திய பிரிட்டிஷ் விஞ்ஞானி இயன் வில்முட் (79) இன்று காலமானார். குளோனிங் ஒரு உயிரினத்தை மரபியல் ரீதியில் அப்படியே உருவாக்குவது. உயிரினும் மூலக்கூறுகள் மற்றும் உயிரணுக்கள் போன்றவற்றை மூதாதையிலிருந்து உருவாக்கும் செயல் முறையாகும்.…

Read more

நடிகர் மம்முட்டியின் சகோதரி காலமானார்…. பெரும் சோகம்… இரங்கல்….!!!

நடிகர் மம்மூட்டியின் சகோதரி ஆமினா (நசீமா 70) வயது மூப்பு மற்றும் உடல்நல கோளாறு காரணமாக இன்று காலமானார். இவரது கணவர் காஞ்சிரப்பள்ளி பாறைக்கால் பகுதியை சேர்ந்தவர் மறைந்த பி எம் சலீம். ஆமினாவுக்கு மம்முட்டியை தவிர உடன்பிறந்தவர்கள் நான்கு பேர்…

Read more

BREAKING: உலகத்தை உலுக்கும் சம்பவம்…. 300 பேர் உயிரிழப்பு….!!!

மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மராகேச் என்ற பகுதியில் இருந்து 72 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும்…

Read more

மகனின் பிறந்தநாள் கேக் வெட்டும்போது தந்தை மரணம்… பெரும் சோக சம்பவம்….!!!

உத்திரபிரதேச தலைநகர் லக்னோவில் மனதை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. சுசில் சர்மா என்ற 45 வயது நபரின் மனைவி கிரண். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் சுனில் ஷர்மா தனது இரண்டாவது மகன் சர்தக் பிறந்த நாளை முன்னிட்டு கேக்…

Read more

சற்றுமுன்: பிரபல பேச்சாளர் காலமானார்…. இரங்கல்….!!!

அதிமுக தலைமை கழக பேச்சாளர் காந்திமதி நாதன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக கொள்கை மற்றும் ஆட்சியின் சாதனைகளை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றது இவரின் பங்கு மிக முக்கியமானது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அன்பைப் பெற்ற இவர் இபிஎஸ்ஸுக்கு…

Read more

BREAKING : அதிகாலையிலேயே தமிழகத்தை உலுக்கும் விபத்து… பெரும் சோகம்…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த சின்ன கவுண்டனூர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தை சஞ்சனா உட்பட…

Read more

மாரடைப்பால் காலமானார்: சினிமா பிரபலங்கள் இரங்கல்…!!!

தமிழில் உல்லாச பறவைகள் மற்றும் வாணி ராணி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சிவி ராஜேந்திரன் மனைவி ஜானகி மாரடைப்பால் காலமானார். 74 வயதாகும் இவர் இன்று உயிரிழந்த நிலையில் திநகர் அரகொடி சாலையில் உள்ள இல்லத்தில் அவரது…

Read more

பிரபல தமிழ் காமெடி நடிகர் காலமானார்…. பெரும் சோகம்… கலங்கும் திரையுலகம்….!!!!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆர் எஸ் சிவாஜி இன்று காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் என்று பிரிந்தது. இவர் அபூர்வ சகோதரர்கள், தேவர்…

Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்….!!!!

பீகார் மாநிலத்தில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவசாகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பக்னாரி அருகே இரண்டாவது தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் மீது கார்…

Read more

#RIP நடிகர் வடிவேலுவின் தம்பி காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் வடிவேலு. இவரின் தம்பி ஜெகதீசன் இன்று காலை காலமானார்.. 55 வயதாகும் இவர் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்த நிலையில் கல்லீரல் செயல் இழப்பு காரணமாக…

Read more

BREAKING: அதிகாலையிலேயே சோகம்…. விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து.. 2 பேர் பலி…!!!

மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டிகளில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். லக்னோ மற்றும் ராமேஸ்வரம் விரைவு ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட திடீர்…

Read more

யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்: இளம்பெண் பலி… பெரும் சோக சம்பவம்…!!!

யூடியூப் பார்த்துவிட்டு வீட்டிலேயே பிரசவம் பார்த்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி புளியம்பட்டியை சேர்ந்த லோகநாயகி என்ற 27 வயது இளம்பெண் பிரசவத்தை தொடர்ந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்ததை அடுத்த கணவர் மாதேஷ் என்பவரை…

Read more

இந்தியாவின் மிக வயதான யானை மரணம்… சோகம்..!!!

அசாம் தேயிலை தோட்டங்களில் கம்பீரமாக வாழ்ந்து வந்த மிகப் பெரிய யானை பிஜூலி பிரசாத் என்ற யானை உயிரிழந்துள்ளது. இந்த யானை ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை எனவும் கூறப்படுகின்றது. 89 வயதாகும் இந்த யானை இன்று அதிகாலை 3:30 மணியளவில் தி…

Read more

Other Story