“நாகலாபுரம் ஆரே நீர்வீழ்ச்சி திறப்பு”…. சென்னைக்கு அருகே மீண்டும் குதூகலம்… இனி செம ஜாலி தான்…!!!

தலைநகர் சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலம் சித்தூர் அமைந்துள்ளது. இங்கு நாகலாபுரம் ஆரே நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் போதிய அளவு பாதுகாப்பு இல்லாததால் அடுத்தடுத்து பல உயிர்கள் பறிபோனது. இதனால் கடந்த 2018-ம் ஆண்டு நாகலாபுரம்…

Read more

சென்னை விமான நிலைய பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… பிப்.21 முதல் கூடுதல் வசதிகள் அமல்…!!!!

இந்திய விமான நிலைய ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சென்னை விமான நிலையத்தில் இன்று  தொடங்கப்பட்டது. இதன் மூலமாக விமானங்களின் காலதாமதங்கள் குறைக்கப்பட்டு பயணிகளுக்கு சிறந்த அனுபவம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அதேபோல் தகவல் பரிமாற்றம் பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு உரிய…

Read more

எங்களுக்கு எக் பிரைட் ரைஸ் தான் வேண்டும்…. சைவ கடையில் சண்டை போட்ட காவலர்கள்…. வெளியான சிசிடிவி ஆதாரம்…. பரபரப்பு….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரியிலுள்ள அர்ச்சனா பவன் எனும் சைவ உணவகத்துக்கு பிப்,.14 ஆம் தேதியன்று இரவு தாம்பரம் ஆயுத படையை சேர்ந்த காவலர்கள் 2 பேர் மப்டியில் சாப்பிடுவதற்காக சென்று உள்ளனர். அப்போது அவர்கள் மதுபோதையில் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. சைவ…

Read more

அடடே குட் நியூஸ்…! சென்னை விமான நிலையம் செல்வோருக்கு இனி கூடுதல் மகிழ்ச்சி….!!!

சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது இந்திய விமான நிலைய ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சென்னை விமான நிலையத்தில் இன்று தொடங்கப்படுகிறது. இதன் மூலமாக விமானங்களின் காலதாமதங்கள் குறைக்கப்பட்டு பயணிகள் உடைய சிறந்த அனுபவம்…

Read more

பள்ளி மாணவி மர்ம மரணம்… இறுதி அஞ்சலியில் வாலிபர் பரிதாப பலி… பெரும் சோகம்…!!!

சென்னையில் உள்ள திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் சாலை பகுதியில் வசிப்பவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா (16) தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவருக்கு கடந்த 14-ந் தேதி காதில் அறுவை சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின்போது…

Read more

வாராந்திர சிறப்பு ரெயில்… 5 மாதங்களில் மட்டும் ரூ.2 கோடி வருமானம்… மீண்டும் இயக்கப்படுமா…?

கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வாராந்திர சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாக சென்னை தாம்பரம் வரை இயக்கப்பட்டு  வந்தது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லை –…

Read more

ALERT: வாகன ஓட்டிகளே உஷார்…. சென்னை போக்குவரத்து போலீசார் புதிய எச்சரிக்கை….!!!!

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் இடம் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில் பெரும்பாலான விபத்துக்கள் தமிழகத்தில் நிகழ்வதால் இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் குடிபோதையில் வாகனம்…

Read more

வெளியே சென்ற பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வினோதினி(22) வீட்டில் இருந்தபடியே அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினோதினி தூக்கிட்டு தற்கொலை…

Read more

விரைவில் சர்வதேச தரத்திற்கு மாறும் சென்னை பஸ் நிலையங்கள்… அதிகாரிகளுக்கு இறையன்பு உத்தரவு..!!!!

சென்னை தலைமை செயலகத்தில் சென்னை மாநகராட்சி மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலர் இறையன்பு நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அந்த கூட்டத்தில்  சென்னையில் உள்ள பேருந்து…

Read more

TIME WASTE பண்ணாம… USE பண்ணிக்கோங்க! இனி எல்லாத்துக்கும் ஒரே டிக்கெட் தான்!

சென்னை மாநகர பேருந்து மற்றும் மற்ற ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் வழங்கும் திட்டத்தை வருகின்ற டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற…

Read more

சென்னையில் சிற்பி திட்டத்தில் 5000 மாணவ மாணவிகள் கல்வி சுற்றுலா…. வெளியான அறிவிப்பு….!!!

சென்னை காவல்துறை சார்பாக சிற்பி திட்டத்தில் உள்ள ஐந்தாயிரம் பள்ளி மாணவ மாணவிகள் இயற்கை உடன் இணைந்த கல்வி சுற்றுலாவுக்கு இன்று அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல்…

Read more

அடக்கடவுளே… மனைவியை கொல்வதற்கு இப்படி ஒரு வேஷமா…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

சென்னை நத்தம் ஆண்கள் கலை கல்லூரியில் குமாரசாமி என்பவர் வரலாற்றுத் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி கே.ஜெயவாணி தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். ஜெயவாணி கடந்த வியாழக்கிழமை…

Read more

பிச்சைக்காரன் வேடத்தில் கணவர்…. கல்லூரி பேராசிரியை முகத்தில் பிளேடால் வெட்டி கொலை முயற்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் குமாரசாமி (56) என்பவர் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர் சென்னையில் உள்ள எழும்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி ஜெயவாணியும் (36) தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.…

Read more

10-ஆம் வகுப்பு மாணவியின் ஆபாச புகைப்படம்…. உறவினரை கைது செய்த போலீஸ்…. பெண்ணின் பரபரப்பு புகார்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் கார்த்திக் ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கார்த்திக் ராகவன் எனது உறவினர் ஆவார். அவரை…

Read more

ஹோட்டலில் சாப்பிடும் போது கோஷ்டி மோதல்…. பிறந்தநாள் விருந்தில் வாலிபர் கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் பி.டி மூர்த்தி நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செந்தில்குமாருக்கு திருமணம் நடைபெற்றது. இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களுக்கு விருந்து வைக்க முடிவு செய்தார். இதற்காக செந்தில்குமார்…

Read more

மனைவி இறந்த துக்கம்…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி பக்தவச்சல்லபுரம் ஜோதி இராமலிங்கம் தெருவில் தணிகைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவீரன்(77) என்ற தந்தையும், சரோஜினி(64) என்ற தாயும் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு…

Read more

அடுத்த மாதம் திருமணம்…. “கடிதம்” எழுதி வைத்து விட்டு இளம்பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சந்தோஷபுரம் பகுதியில் ஜெயந்தி(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். அடுத்த மாதம் ஜெயந்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வழக்கம் போல அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஜெயந்தியின்…

Read more

இரும்பு கம்பியால் அடித்த மகன்…. தாய்க்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பசும்பொன் நகர் அம்பேத்கர் தெருவில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சதீஷ்குமார்(28), வைத்தியநாதன்(25) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று ராமச்சந்திரனும், வைத்தியநாதனும் வெளியே சென்று…

Read more

சென்னை நகருக்குள் வரும் அரசு பேருந்துகள் இனி…. போக்குவரத்து துறை புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் நீண்ட தூரங்களில் இருந்து வரக்கூடிய அரசு பேருந்துகள் பகல் நேரத்தில் சென்னை நகரத்தில் வர புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பெருங்களத்தூர் மற்றும் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு நிலையத்தை பேருந்துகள் அடைந்தன. இந்நிலையில் போக்குவரத்து துறை புதிய…

Read more

ஐபிஎல் 2023 : சிஎஸ்கே அணி எப்போது யார் யாருடன் மோதும்?…. இதோ முழு விவரம்..!!

CSK IPL 2023 முழு அட்டவணை: சென்னை சூப்பர் கிங்ஸின் இந்தியன் பிரீமியர் லீக் 2023 போட்டிகள், போட்டி நேரம், தேதி மற்றும் மைதானங்களின் முழுமையான பட்டியலைப் பார்க்கவும். மார்ச் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்…

Read more

1427 நாட்களுக்குப் பின் ‘தல தோனி’ வருகிறார்….. இனிமே பாருங்க…. ‘சேப்பாக்கத்தில்’ CSK போட்டி எப்போது?…. இதோ முழு அட்டவணை..!!

1427 நாட்களுக்குப் பிறகு தல தோனி சேப்பாக் மைதானத்தில் நுழையவுள்ளதால் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர்.. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் அட்டவணை வந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் மார்ச் 31 முதல் மே 21 வரை நடைபெறும். முதல்…

Read more

ரெடியா..! மார்ச் 31 முதல்…. 2023 ஐபிஎல் திருவிழா….. ஆரம்பமே GT vs CSK மோதல்…. முழு அட்டவணை இதோ..!!

 2023 ஐபிஎல் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியாகியுள்ளது. மார்ச் 31 முதல் விறுவிறுப்பாக  நடக்கும் இந்த தொடரின் முதல் போட்டியில்  சென்னை – குஜராத் அணிகள் மோதுகிறது..  இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 16வது சீசனுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டி…

Read more

பணம் வாங்கிக்கொண்டு பல பேருக்கு தேர்தலில் சீட் வாங்கிக் கொடுத்தவர் கேபி முனுசாமி… ஓபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு பேட்டி…!!!!

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் அவருடைய ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கே.பி.முனுசாமி கடந்த 2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கொளத்தூர்…

Read more

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 75 சவரன் நகை கொள்ளை… பெரும் அதிர்ச்சி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சென்னை புழல் அடுத்த ஆசிரியர் காலனி ஆறாவது தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெல்லியில் உள்ள மத்திய அரசு அமைச்சகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்துடன் நாவலூரில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக தனது…

Read more

பஸ் பக்கவாட்டில் உள்ள டூல்ஸ் பெட்டியின் கதவு இடித்து வாலிபர் பலி… பெண் படுகாயம்… பெரும் சோகம்…!!!!

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தனியார் ஐ.டி நிறுவன பஸ் ஒன்று நேற்று காலை 11 மணியளவில் பணியாளர்களை இறக்கிவிட்டு டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தது. திருவொற்றியூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் செல்லும் போது பஸ்ஸின் பக்கவாட்டு…

Read more

ஒரே டிக்கெட்டில் பேருந்து, மெட்ரோவில் பயணிக்கலாம்?…. அரசு புதிய அதிரடி….!!!!!

சென்னையில் புறநகர் ரயில், மெட்ரோ, பேருந்து உள்ளிட்ட அனைத்திலுமே ஒரே டிக்கெட்டில் பயணம் மேற்கொள்ளும் முறையானது கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னை போக்குவரத்துக் குழுமம் இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், செயல்படுத்துவதற்கான ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக…

Read more

ஓமன் நாட்டில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் மீட்பு… சென்னைக்கு வந்தனர்…!!!!

தமிழகத்தை சேர்ந்த 13 பேர் கடந்த வருட ஜூன் மாதம் தனியார் முகவர்கள் மூலமாக ஓமன் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளனர். அதாவது ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த கரிகாலன் முடியரசன், நாகர்கோவிலை சேர்ந்த அனிஷ பீட்டர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சேர்ந்த…

Read more

அடடே சூப்பர்… “சென்னையில் விரைவில் ஒரே டிக்கெட் முறை அறிமுகம்”… போக்குவரத்து குழுமம் தகவல்…!!!!

சென்னையில் புறநகர் ரயில், மெட்ரோ ரயில், பேருந்து என அனைத்திலும் ஒரே டிக்கெட் பயணம் செய்யும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. தற்போது இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான இறுதி கட்ட பணி தொடங்கியுள்ளது.…

Read more

சென்னையில் மீண்டும் பரவும் நோய்கள்.. நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு..!!

சென்னையில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோய் பரவி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக கொசு உற்பத்தியை தடுக்க கோரி சென்னை மாநகராட்சிக்கு அதிக அளவு புகார் வந்துள்ளது. ஜனவரி மாதத்தில்…

Read more

டாக்டரிடம் காண்பிப்பதற்காக “புகைப்படம்” எடுத்த இளம்பெண்…. மிரட்டிய வாலிபர் கைது…. போலீஸ் நட்வடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் 33 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தியாகராய நகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் புதுப்பேட்டையை சேர்ந்த அரவிந்த்சாமி என்பவரிடம் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

பிப்.20- ஆம் தேதி ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை… வெளியான அறிவிப்பு…!!!!

சென்னையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வருகிற 20-ம் தேதி ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனை கூட்டமானது சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் அ.தி.மு.க அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆதரவாளர்களுடன் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து…

Read more

சென்னை எம்.பி.பி.எஸ் மாணவி அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து தற்கொலை..!!

சென்னை கோடம்பாக்கத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கேகே நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்த மாணவி நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். அடுக்குமாடி குடியிருப்பின் 10வது…

Read more

“சென்னையில் 2-வது நாளாக ஐடி ரெய்டு”…. சோதனையில் சிக்கும் முக்கிய ஆவணங்கள்….!!

சென்னையில் நேற்று  காலை முதல் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி அண்ணாநகரில் உள்ள அசோக் ரெசிடென்சி உரிமையாளர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதேபோன்று விழுப்புரம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் போன்ற…

Read more

சென்னையில் போக்குவரத்து மாற்றம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் முக்கிய பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. அதனால் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றதால்…

Read more

சென்னை மக்களே…. கொசு தொல்லை அதிகமாக இருந்தா இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் கட்டப்பட்ட குப்பைகளை அகற்றி நகரை தூய்மையாக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பருவமழை முடிந்த பிறகு கூட பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால்…

Read more

உஷாரய்யா உஷாரு…. போலீஸ் நாடகம்… செக்கிங்ல் ரூ.1½ கோடி அபேஸ்…. சிக்கிய 3 பேர்…!!!

ஆந்திர மாநிலம் பாபட்லா என்ற மாவட்டத்தில் வசிப்பவர்கள் சுபரா (56) மற்றும் ரகுமான் (48).  இவர்கள் நகை வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்கள் சென்னை சவுகார்பேட்டையில் தங்க நகை வாங்குவதற்காக கடந்த 3-ந்தேதி ஆம்னி பஸ்சில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு  வந்தனர்.…

Read more

பெண்ணிடம் ரூ. 1 1/2 லட்சம் மோசடி…. போலி வழக்கறிஞர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் பகுதியில் கிருத்திகா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவரது தாத்தா வழி சொத்து தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கீழ்கட்டளை அம்பாள் நகரைச் சேர்ந்த பிரதாப் என்பவர் கிருத்திகாவுக்கு அறிமுகமானார். இந்நிலையில்…

Read more

சென்னை ஐ.ஐ.டியில் மாணவர் தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சென்னை ஐஐடியில் ஸ்ரீவான் சன்னி என்ற மாணவர் விடுதியில் தங்கி கல்லூரி படித்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மற்றொரு மாணவர் தற்கொலைக்கு முயற்சி செய்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து…

Read more

“சென்னையில் இன்று காலை முதல் வருமான வரித்துறை ரெய்டு”…. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சோதனை….!!!

சென்னையில் இன்று காலை முதல் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி அண்ணாநகரில் உள்ள அசோக் ரெசிடென்சி உரிமையாளர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதேபோன்று விழுப்புரம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்…

Read more

பல்நோக்கு சேவை பணியாளர் பணிக்கு…. பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

சென்னைக்கு உட்பட்ட மீனவ கிராமங்களில் காலியாக உள்ள பல்நோக்கு சேவை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பாலவாக்கம், சின்ன நீலாங்கரை, சின்னாண்டி குப்பம்,ஈஞ்சம்பாக்கம் மற்றும் நயினார் குப்பம் உள்ளிட்டு ஐந்து கிராமங்களில் காலியாக உள்ள 5 பல்நோக்கு சேவை…

Read more

சென்னையில் இன்று (பிப்..14) குடிநீர் வினியோகம் நிறுத்தம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியில் மதகு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில் அண்ணா நகர் மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் பிப்ரவரி 14-ஆம் தேதி நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணிகளை நீர்வளத்…

Read more

‘சிங்கார சென்னை 2.0’ திட்டம்…. புதிதாக இன்னும் ஏராளமான பணிகள்…. முதல்வரின் செம அறிவிப்பு…!!!

‘சிங்கார சென்னை 2.0’ என்ற திட்டத்தின் மூலம் முதல்-அமைச்சர் சென்னையை சர்வதேச தரத்திற்கு கொண்டு வரும் நோக்கத்தில் கடந்த 2021-2022-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டம் வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில், தற்போது இந்த திட்டத்தின் கீழ்  பூங்காக்கள்…

Read more

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாலிபர்கள்…. விபத்தில் சிக்கி இருவர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூரை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது நண்பர்களான சண்முகம், செந்தில்குமார் ஆகியோருடன் பெரம்பலூரில் நடைபெற்ற நண்பரின் திருமண விழாவில் கலந்து கொண்டார். பின்னர் காரில் 3 பேரும் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில்…

Read more

சென்னை சவுகார்பேட்டை கொள்ளை : ரூ 70 லட்சம் மீட்பு…. கொள்ளையரிடம் தொடர்ந்து விசாரணை..!!

சென்னை சவுகார்பேட்டையில் போலீஸ் எனக்கூறி ரூபாய் 1.4 கோடி கொள்ளையடிக்கப்பட்டதில் ரூபாய் 70 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னை சவுகார்பேட்டையில் பட்டப் பகலில் 1 கோடியே 40 லட்சம் ரூபாயுடன் தங்கநகைக்கடை வியாபாரிகள் இருவர் ஆட்டோவில் சென்றபோது, அவர்களிடமிருந்து போலீஸ் என்று…

Read more

துக்க வீட்டிற்கு சென்று வந்த அண்ணன்-தங்கை…. விபத்தில் சிக்கி ஐ.டி பெண் ஊழியர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆயிரம்விளக்கு பகுதியில் பிரியங்கா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிண்டியில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரியங்கா தனது பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அண்ணன் ரிஷிநாதனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

பிப்ரவரி 14-ஆம் தேதியில் இந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்… வெளியான முக்கிய தகவல்…!!!!

செம்பரம்பாக்கம் ஏரியில் மதகுப் பராமரிப்பு பணி நடைபெற இருக்கின்ற காரணத்தினால் சென்னை, அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் குழாய் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் செவ்வாய்க்கிழமை  நிறுத்தப்பட உள்ளது. இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

Read more

அடடே சூப்பர்… மெட்ரோ ஸ்டைலில் மாறும் MRTS வழித்தடம்… CUMTA அதிரடி முடிவு…!!!!

சென்னையில் நிறைவான மற்றும் சொகுசான போக்குவரத்து சேவையாக மெட்ரோ ரயில் சேவை விளங்கி வருகிறது. இந்த ரயில் நிலையத்திற்கு சென்றால் ஏசி, பலதரப்பட்ட கடைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், ஏடிஎம், உணவகங்கள் என மிகவும் பிசியாக காணப்படுகிறது. ஒரு புறம் பயணம், மற்றொருபுறம்…

Read more

சென்னையில் பிப்ரவரி 14-ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியில் மதகு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில் அண்ணா நகர் மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் பிப்ரவரி 14-ஆம் தேதி நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணிகளை நீர்வளத்…

Read more

வேளச்சேரி நீச்சல் குளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு… அதிகாரிகள் அலர்ட்…!!!!!

சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேளச்சேரி நீச்சல் குளத்தில் நேற்று திடீர் ஆய்வு…

Read more

இளைஞர்களே உஷார்…. நூதன முறையில் பண மோசடி…. சிக்கிய பட்டதாரி வாலிபர்…!!!

சென்னையில் உள்ள தரமணி திருவேங்கடம் நகரில் இளைஞர்கள் தங்கி உள்ள விடுதி ஒன்று உள்ளது. அங்கு 2 தினங்களுக்குமுன் வாலிபர் ஒருவர் வந்து, விடுதியின் மேல் தளத்தில் தங்கி இருந்தவர்களிடம் நான் கீழ்த்தளத்தில் புதிதாக வந்துள்ளேன் என்று பேச்சு கொடுத்துள்ளார். அப்போது…

Read more

Other Story