ஐபிஎல் 2023 : CSK vs RCB இன்று மோதல்…. விளையாடும் சாத்தியமான லெவன்… பிட்ச் எப்படி.?

ஐபிஎல் 2023  தொடரின் 24வது போட்டியில் இன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.. ஐபிஎல் 2023 இன் 24வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன. இந்த…

Read more

சென்னையில் ஏப்ரல் 26 முதல் 28 வரை ஆட்டோமேஷன் எக்ஸ்போ கண்காட்சி…. இவர்களுக்கு இலவசம்….!!!!

சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சியை iED கம்யூனிகேஷன் நடத்துகின்றது. பெரும்பாலும் மும்பையில் நடத்தப்பட்டு வந்த இந்த கண்காட்சி தற்போது முதல் முறையாக…

Read more

சென்னையில் கோர விபத்து…. பிறந்த 45 நாட்களேயான குழந்தை பலி…. சோகம்….!!!

சென்னை மாமல்லபுரம் இ சி ஆர் சாலையில் அதிவேகமாக எதிரெதிர் திசையில் வந்த கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் பிறந்து 45 நாட்களே ஆன இதேஷ் என்ற ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே…

Read more

நீலாங்கரை முதல் அக்கரை வரை மிதிவண்டி பாதை…. அமைச்சர் சூப்பர்அறிவிப்பு …!!!

சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி சென்னை மாநகராட்சியில் விரைவில் ஒரே டிக்கெட் முறை அமலுக்கு வருகிறது. நீலாங்கரை முதல் அக்கரை வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிதிவண்டி பாதை அமைக்கப்படும். சென்னையில் இயங்கும் மாநகரப் பேருந்துகள், மெட்ரோ…

Read more

அப்பாடா..! பட்லர் இல்ல…. சி.எஸ்.கே., டெல்லி அணிக்கு அதிர்ஷ்டம்…. ஏன் தெரியுமா?

ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் 2 போட்டிகளில் ஆடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளதால் டெல்லி, சென்னை அணி நிம்மதியில் இருக்கும்.. தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த சீசனில் RR இறுதிப் போட்டிக்கு வந்து குஜராத்…

Read more

#IPL2023 : இன்று 2 லீக் போட்டிகள்…. ராஜஸ்தான் – டெல்லி | மும்பை – சென்னை அணிகள் மோதல்..!!

2023 ஐபிஎல் தொடரில் இன்று சனிக்கிழமை 2 லீக் போட்டிகள் நடைபெறுகிறது.. ஐபிஎல் 2023ல் 2 போட்டிகள் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 8) நடைபெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் 3:30 மணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் நேருக்கு நேர்…

Read more

மக்களே உஷார்…. லக்கி ட்ரா பரிசு போட்டி…. யாரும் நம்பி ஏமாறாதீங்க…. சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்களும் நிகழ்த்திக் கொண்டு இருக்கின்றன. அரசு இது தொடர்பாக பொதுமக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கினாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த…

Read more

ரசிகர்களுக்கு ட்ரீட்…! CSK Vs MI நாளை மோதல்….. 6, 4 பறக்கும்…. ரன்மழை பொழியும்….. பேட்டிங்கிற்கு சாதகம்…. சமாளிப்பார்களா பவுலர்கள்?

மும்பை – சென்னை அணிகளுக்கு இடையான போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், வான்கடே ஸ்டேடியம் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது.. ஐபிஎல் 2023ல் 2 போட்டிகள் நாளை சனிக்கிழமை (ஏப்ரல் 8) நடைபெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ்…

Read more

சென்னை மக்களே…. ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை வருகின்ற ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் செலுத்தி ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை மாநகராட்சி சொத்து வரியானது சொத்து உரிமையாளர்களால்…

Read more

“ஆன்லைன் மோகம்”… படிக்குமாறு கண்டித்த பெற்றோர்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னை திருவொற்றியூர் ஜோதி நகர் பகுதியில் பரிமளராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய ஒரே மகன் 9-ம் வகுப்பு படிக்கும் ரிஷி. இவருக்கு நண்பர்கள் அதிகம் என்பதால் தினந்தோறும் ஊர் சுற்றுவது மற்றும் இரவு நேரத்தில் ஆன்லைன் பார்ப்பது என்று இருந்துள்ளார்.…

Read more

அடக்கடவுளே…! சென்னையில் பானி-பூரி சாப்பிட்ட பெண் மரணம்….. பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை மெரினா கடற்கரையில் பானி பூரி, சோளம் சாப்பிட்டு சென்ற இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்த மோனிஷா (24) என்ற பெண் மெரினா கடற்கரையில் பானிபூரி வாங்கி சாப்பிட்டுள்ளார். அதனையடுத்து பறக்கும் ரயிலை பிடிக்க…

Read more

BREAKING: சென்னையின் அடையாளம் தீப்பற்றி எரிகிறது…. அடக்கடவுளே..!!!

சென்னையின் அடையாளமாக திகழும் எல்.ஐ.சி பில்டிங்கில் பெயர் பலகை தீப்பிடித்து எரிந்து வருகிறது. 1959ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடம், 14 மாடிகளைக் கொண்டது. பல ஆண்டு காலமாக சென்னையிலேயே மிக உயரமான கட்டடம் என்ற புகழை கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது…

Read more

வருகிற 4-ஆம் தேதி…. சென்னையில் டாஸ்மாக் மூடல்…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதியன்று சென்னையில் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் விதியை மீறி 4-ஆம் தேதி மது விற்பனை நடந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர்…

Read more

“நீங்க வழுக்கை தலையா”…? கோபத்தில் கத்திய மனைவி… துடிக்க துடிக்க கொலை… மிருகமாய் மாறிய கணவன்… சென்னையில் பரபர…!!!

சென்னை தாம்பரம் அருகே சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பகுதியில் கோகுல கண்ணன் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கை நிறைய சம்பாதித்துள்ளார். கோகுல கண்ணனுக்கு 25 வயது இருக்கும்போது முடி அனைத்தும் கொட்டி…

Read more

சென்னையில் இன்று (ஏப்ரல் 1) முதல்…. குடிநீர் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையில் குடிநீர் கட்டணத்தை செலுத்துவதற்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நுகர்வோர் அட்டை வழங்கப்படும். அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டது. இந்த கட்டணத்தை நேரடியாக செலுத்த வேண்டி உள்ளதால் நுகர்வோர்கள் அதிகமாக…

Read more

இன்று முதல் ஏப்ரல் 6 வரை கலாஷேத்ரா மூடல்…. அதிரடி உத்தரவு….!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை தந்தபேராசிரியர் மீது நடவடிக்கை கோரி மாணவிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகள் புகாரின் பேரில் விசாரணை நடத்த தமிழக தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு கடிதம் எழுதியதாகவும் ஆனால் திடீரென…

Read more

#justin: இதில் பயணம் செய்ய?…. 2024 முதல் ஒரே பயண டிக்கெட் அமல்…. அதிரடி அறிவிப்பு….!!!!!

சென்னை பெருநகரில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே இ-டிக்கெட் முறை 2024-ல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரே இ -டிக்கெட் முறை நடைமுறைக்கு வரும் என்றும் இத்திட்டத்திற்கு தனியாக…

Read more

அதிர்ச்சி…! திருமண விழாவில் நடனமாடிய மாணவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்…. கதறும் குடும்பத்தினர்…!!!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தன்னுடைய பெண் தோழியின் சகோதரியின் திருமண விழாவில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கலந்து கொண்டார். இவர் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தது பெரும் பரபரப்பையும் சோகத்தையும்…

Read more

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லை வைத்து உடைத்து கொள்ளை முயற்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

சென்னையில் உள்ள கேகே நகரில் தனியார் வங்கியில் ஏடிஎம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை கல்லை வைத்து உடைத்து பணத்தைத் திருடன் சில மர்ம நபர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஏடிஎம் மிஷினை கல்லை வைத்து உடைக்க முடியாததால் கொள்ளை…

Read more

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இனி இது கட்டாயம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய பணம் இல்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மெட்ரோ பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டை இருந்தால் மட்டுமே வாகனங்களை நிறுத்த முடியும். இந்த நடைமுறையானது மிகவும் திறமையான…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று (மார்ச் 25) அனைத்து பள்ளிகளும் இயங்கும்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதே சமயம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளும் நடைபெற்ற வருகின்றன. அந்த மாணவர்களுக்கு ஏப்ரல் ஆறாம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் இன்று…

Read more

மாணவர்களே ரெடியா..? தமிழகத்தில் டான்செட் நுழைவுத்தேர்வு இன்று(25.3.23) தொடக்கம்…!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான முதுகலை எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு மற்றும் பிளான் படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவு தேர்வுகள் இன்று மற்றும் நாளை  நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக…

Read more

BREAKING: இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

சென்னையில் இன்று நடைபெறும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியை காண மெட்ரோ சார்பில் இலவச மினி பஸ் சேவை விடப்படுகிறது. அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை காலை 11 மணி முதல் போட்டி முடியும்…

Read more

மக்களே உஷார்…. செல்போன் செயலி மூலம் 5 லட்சம் மோசடி…. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை….!!!

சென்னையில் ஐடி ஊழியரிடம் 5 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வானகரத்தை சேர்ந்த ஐடி ஊழியரிடம் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 30 லட்சம் ரூபாய் லாபம் ஏற்றலாம் என்று கூறி…

Read more

முதல்வர் ஸ்டாலின் வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு செல்லும் உதயநிதி…. என்ன காரணம் தெரியுமா….????

தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனும் அமைச்சருமான உதயநிதி சென்னை ஆழ்வார் பேட்டை சித்தரஞ்சன் சாலையில் தனது பெற்றோருடன் தற்போது வசித்து வருகின்றார். அங்கு முதல்வர் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதனால் முதல்வரை பார்ப்பதற்கு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வந்து…

Read more

Budjet 2023-24: தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னைக்கு பல்வேறு அறிவிப்புகள்….!!!

2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது . திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.…

Read more

சென்னையில் இன்று முதல் பெண் காவலர்களுக்கு 8 மணிக்கு ரோல்கால்…. காவல் ஆணையர் சங்கர் ஜிவால்….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண் காவலர்களுக்காக 9 முக்கிய அறிவிப்புகளை  வெளியிட்டார். அதாவது காவலர்களின் காலை வருகை 7 மணியிலிருந்து எட்டு மணிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பெருநகரங்களில் பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதிகள், காவல் நிலையங்களில் தனி ஓய்வு அறை, பெண்…

Read more

சென்னையில் காந்தி சிலை வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

மெட்ரோ பணிகளுக்கு இடையூறாக இருப்பதால் சென்னையில் உள்ள காந்தி சிலை வேறொரு இடத்திற்கு மாற்றப்பட இருக்கிறது. சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ அமைக்கப்பட்டு வருகிறது. காமராஜர் சாலையில் சென்னையின் அடையாளமாக உள்ள காந்தி சிலை மெட்ரோ பணிகளுக்கு…

Read more

ஹேப்பி நியூஸ்…! 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அண்ணா டவர் பூங்கா திறப்பு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!

சென்னையில் உள்ள அண்ணா டவர் பூங்கா மிகவும் பிரபலமானது. கடந்த 1960-ம் ஆண்டு அண்ணா டவர் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த டவர் பூங்கா 100 அடி உயரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு போன்று காட்சி அளிக்கும். இங்கிருந்து பார்த்தால் சுற்றுவட்டாரத்தில்…

Read more

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை…. பின்னணி என்ன?…. வெளியான பகீர் தகவல்….!!!!

சென்னை தரமணியை சேர்ந்த மூதாட்டி சாந்தகுமாரி வீட்டில் தனியாக இருந்தபோது முகத்தில் காயத்துடன் மர்ம முறையில் இறந்து கிடந்தார். அதோடு வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 31/2 லட்சம் ரூபாய் மாயமாகி இருந்தது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, உயிரிழந்த…

Read more

அடடே சூப்பர்! நம்ம சென்னையில் ஆட்டோமேட்டிக் தானியங்கி பிரியாணி கடை…. இனி சுட சுட சாப்பிடலாம் வாங்க…..!!!!

இந்தியாவில் முதல் முறையாக சென்னை கொளத்தூரில் வெளிநாடுகளில் இருப்பது போல் ஆட்டோமேட்டிக் தானியங்கி பிரியாணி கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 4 ஸ்மார்ட் திரையில் நமக்கு தேவையான விலையில் பிரியாணியை தேர்வு செய்துக்கொள்ளலாம். இதையடுத்து நீங்கள் தேர்வு செய்யும் பிரியாணியின் விலையானது…

Read more

சென்னையில் உலக வல்லுனர்கள் கலந்து கொள்ளும் ஐடி துறை சார்ந்த மாபெரும் மாநாடு… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

சென்னையில் உலக அளவிலான ஐடி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஜி 20 டிஜிஏ சர்வதேச மாநாட்டின் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தகவல்…

Read more

விஞ்ஞானிகளால் ‘ஒரு சொட்டு ரத்தத்தை உருவாக்க முடியுமா?’…. நடிகர் ரஜினி…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.  இந்நிலையில் கடவுள் இல்லை என்று சொல்பவர்களை கண்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை என நடிகர் ரஜினிகாந்த்…

Read more

தென்னிந்திய சினிமா டப்பிங் யூனியனுக்கு சீல்…. சென்னை மாநகராட்சி நடவடிக்கை…. பரபரப்பில் கோலிவுட்..!!!!

சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் தென்னிந்திய டப்பிங் யூனியன் கட்டிடம் அமைந்துள்ளது. இதன் தலைவராக ராதாரவியும், பொதுச் செயலாளராக கதிரவனும், பொருளாளராக சீனிவாச மூர்த்தியும் இருக்கிறார்கள். இந்நிலையில் சாலிகிராமத்தில் 80 அடி சாலையில் அமைந்துள்ள டப்பிங் யூனியன் கட்டிடம் அரசு விதிமுறைகளை மீறி…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?…. சென்னையில் இன்று(மார்ச் 11) மக்கள் குறைகேட்பு முகாம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு எவ்வித குறையும் இல்லாமல் சென்றடைய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைகேட்பு…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?…. சென்னையில் நாளை (மார்ச் 11) மக்கள் குறைகேட்பு முகாம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு எவ்வித குறையும் இல்லாமல் சென்றடைய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைகேட்பு…

Read more

நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படும். அதன்பிறகு 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கட்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு…

Read more

“தன்னுடைய அம்மாவுக்காக நடிகை சமந்தா செய்த காரியம்”… அப்படி என்ன செய்தார் தெரியுமா…? நீங்களே பாருங்க….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடித்த சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது நடிகை சமந்தா சிட்டாடல் எனும் ஹிந்தி வெப் தொடரிலும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் சேர்ந்து குஷி என்ற…

Read more

சென்னையில் ஏப்ரல் 1 முதல்…. குடிநீர் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையில் குடிநீர் கட்டணத்தை செலுத்துவதற்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நுகர்வோர் அட்டை வழங்கப்படும். அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டது. இந்த கட்டணத்தை நேரடியாக செலுத்த வேண்டி உள்ளதால் நுகர்வோர்கள் அதிகமாக…

Read more

“சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க டெண்டர் விடப்படவில்லை”…. அமைச்சர் சிவசங்கர் அதிரடி விளக்கம்….!!!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு டெண்டர் விடப்படவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது, சென்னை மற்றும் கன்னியாகுமரி தவிர மற்ற மாவட்டங்களில் தனியார் பேருந்துகள்…

Read more

சென்னைக்கு வரப்போகும் புது ஆபத்து?…. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்….!!!!

இந்த நூற்றாண்டின் கடல் மட்ட உயர்வு, சில ஆசிய பெரு நகரங்கள், மேற்கு வெப்பமண்டல பசிபி தீவுகள் மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் என்று ஒரு புது ஆராய்ச்சி கூறுகிறது. அதோடு சென்னை, கொல்கத்தா, யாங்கூன், பாங்காக், ஹோ…

Read more

நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கல்வீச்சு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!!

நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கல் வீசப்பட்ட சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆதித்தமிழர் பேரவையினர்  நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது அருந்ததியினர் மக்களை சீமான் இழிவாக பேசியதாக கூறி ஆதித்தமிழர் பேரவையினர் கண்டன…

Read more

புத்தக பிரியர்களே…! இன்றோடு முடிவடைகிறது…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். இதற்கிடையே சென்னையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள்…

Read more

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்… எப்போது பயன்பாட்டிற்கு வரும்…? கடுப்பில் சென்னை மக்கள்…!!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பயன்பாட்டிற்கு வசதியாக சாலையை விரிவுபடுத்தவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மாநகராட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்…

Read more

சென்னையில் தெரு நாய் தொல்லையை ஒழிக்க… 5 பேர் கொண்ட 16 குழுவினர்… நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை…!!!!!

சென்னையில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து இருப்பதால் தற்போது அதனை ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் பொது மக்களுக்கு இடையூறாக…

Read more

இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்…. தெரு நாய் விரட்டியதால் கீழே விழுந்து பலி…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட சுபாஷ் நகர், விஸ்வேஸ்வரன் தெருவில் டியூஷன் முடிந்து சகோதரியுடன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வெறிபிடித்த தெரு நாய் விடாமல் துரத்தியதால் சிறுமிகள் கீழே…

Read more

“லஞ்சம் கொடுத்தால் அனுமதி கிடைக்கும்”…. டாஸ்மாக் மேலாளர் உள்பட இருவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் மேற்கு ஸ்ரீதேவி அடுக்குமாடி குடியிருப்பில் தானு என்பவர் வசித்து வருகிறார். இவர் திருத்தணி, வேப்பம்பட்டு, காக்களூர் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போளிவாக்கம் பகுதியில் பார் தொடங்க…

Read more

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி?…. போக்குவரத்து கழகம் எடுத்த திடீர் முடிவு….!!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் பேருந்துகளை தனியாரும் இயக்கக்கூடிய அடிப்படையில் புது முயற்சியை மாநகர் போக்குவரத்து கழகம் எடுத்து வருகிறது. அதன்படி சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தர மாநகரப் போக்குவரத்து…

Read more

Breaking: சென்னையில் நாளை (06.03.2023) அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம்…!!

சென்னையில் நாளை அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். அதாவது சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து அரசு பேருந்து ஊழியர்கள் நாளை (06.03.2023) போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தை…

Read more

தாம்பரத்தில் மலைபோல் குவிந்த வடக்கன்ஸ்… பரபரப்பான ரயில் நிலையம்..!!!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்த வட மாநில தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குவிந்தனர். இது குறித்து தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையிலான…

Read more

Other Story