உஷாரய்யா உஷாரு..! டிஜிட்டல் கைது மோசடியால் 16.5 லட்சத்தை இழந்த நபர்… இப்படி போன் வந்தா நம்பிடாதீங்க…!!

சென்னை கொளத்தூர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோமொபைல் கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில் கடந்த 16ஆம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் டெல்லி சைபர் கிரைம் தலைநகரிலிருந்து பேசுவதாக கூறினார். அப்போது…

Read more

“வாக்கிங் சென்ற ஐஏஎஸ் அதிகாரி”… திடீரென பாய்ந்த நாய்.. 2 முறை கடித்து குதறியதால் பரபரப்பு..!!

சென்னை ராயப்பேட்டையில் உமா மகேஸ்வரி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ சேவைகள் தேர்வு வாரியத்தின் தலைவர் ஆவார். இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமா மகேஸ்வரி தனது கணவருடன் நடை பயிற்சிக்காக…

Read more

ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவன்…. தற்கொலை செய்ய முயன்ற போது காப்பாற்றிய மக்கள்…. சென்னையில் அதிர்ச்சி….!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் ரகு-ரேவதி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் ரவி டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறின்…

Read more

“இந்திய ராணுவத்தை விமர்சித்த சென்னை பேராசிரியர் கைது”… பெரும் அதிர்ச்சி..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9…

Read more

“பைக்கை காணல‌”… ரூ.15,000 கொடு இல்லனா ரூம் போடுற லாட்ஜூக்கு வா… புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்…!!!

சென்னை சென்னீர்குப்பம் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது கணவருடைய இருசக்கர வாகனம் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி குற்றபிரிவு காவல்துறையில் பணியாற்றி வரும் ஹரிதாஸ்…

Read more

“நடந்து கூட போக முடியல ஐயா….” தயவு செஞ்சி நடவடிக்கை எடுங்க…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சென்னையில் செனாய் நகர் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அருணாச்சலம் தெரு சாலையில் நடந்து செல்லும் மக்களை தெரு நாய்கள் தொடர்ந்து கடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை  8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த…

Read more

போர் பதற்றம்..! பாகிஸ்தானில் இருந்து சென்னையை தாக்க முடியுமா…?

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தற்போது பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களை இந்தியா குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட…

Read more

“ஆன்லைன் மோசடி”… வங்கி கணக்கை திறந்து கொடுத்த நபர்… லட்சக்கணக்கில் மோசடி… அம்பலமான பலே மோசடி..!!

சென்னையில் சஜித் என்பவர் எனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனது வங்கிக் கணக்கில் ரூ. 17.25 லட்சம் பணம் காணாமல் போனதாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதேபோன்று சித்ரா என்பவரும் ரூ. 4.58…

Read more

“மாமியாரும், கொழுந்தியாளும் டார்ச்சர் பண்றாங்க”… மனைவியும் சண்டை போடுறா… வீடியோ வெளியிட்டு கணவன் தற்கொலை… சென்னையில் பரபரப்பு..!!

சென்னையில் உள்ள கேகே நகர் காமராஜர் சாலை பகுதியில் அஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கிறார். இவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் சம்பவ…

Read more

“கட்டு கட்டாக கருப்பு பணம்”… ரயிலில் 34 லட்சத்தை துணிச்சலாக கடத்தி சென்ற நபர்கள்… போலீஸிடம் சிக்கியது எப்படி..?

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கருப்பு பணம் கடத்தப்படுவதாக தமிழக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கொல்லம் நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில்  புனலூர் பகுதிக்கு வந்த நிலையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கு…

Read more

“2 நாட்களாக பூட்டி கிடந்த வீடு”… தாத்தா வீட்டுக்கு சென்ற பிள்ளைகள்.. கதவை திறந்த உரிமையாளருக்கு காத்திருந்த ஷாக்… தம்பதியின் அதிர்ச்சி முடிவு..!!

சென்னை ரத்தினபுரத்தில் அசோகன்-புனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். அசோகன் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி புனிதா சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக…

Read more

Breaking: தாயை கொலை செய்த வழக்கில் மகனுக்கு விடுதலை… தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!!

சென்னை மாங்காடு பகுதியில் 2018ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளியான தஷ்வந்த், ஜாமினில் வெளியே வந்து தாயை கொலை செய்ததாக கைதான வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது. தந்தை பிழற்சாட்சியாக…

Read more

Breaking: மீண்டும் அமைச்சராக பதவியேற்ற மனோ தங்கராஜ்…. ஆளுநர் ஆர்.என் ரவி பதவிப் பிரமாணம்…!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், தமிழக அமைச்சராக மீண்டும் 2வது முறையாக இன்று மனோ தங்கராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார். பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோ தங்கராஜூக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்தார். மேலும் ரகசிய காப்பு உறுதி…

Read more

Breaking: டிரைவர் இல்லா மெட்ரோ ரயில்…. 2-ம் கட்ட சோதனை ஓட்டம்..!!!

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமானது, 116 கிலோ மீட்டர் தூரத்திற்கு மூன்று வழிதடங்களில் செயல்பட உள்ளது. இதில் முக்கியமான வழித்தடங்களான கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம்…

Read more

மே 2ம் தேதி சென்னைக்கு வரும் மத்திய அமைச்சர் நிர்மலா, பாஜக நிர்வாகிகளுடன் சந்திப்பு?..!!

சென்னை அண்ணா நகரில் தனியார் நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகிற மே இரண்டாம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வர உள்ளார். இதையடுத்து இவர் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிவாகிகளை சந்தித்து,…

Read more

நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது…. ஐகோர்ட் வேதனை…!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையின் போது, நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக  நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார். இது குறித்த அவர் கூறியதாவது, 60 சதவீத நீதிமன்ற நேரம் அரசு அதிகாரிகள் தொடர்பான வழக்குகளிலும்,…

Read more

“கடத்தல் காரர்கள் போல் நாடகம் போட்ட வனத்துறை அதிகாரிகள்”… வசமாக சிக்கிய நகைக்கடை உரிமையாளர்.. சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன் (58). இவர் சவுகார்பேட்டையில் நகை கடை மற்றும் நகை அடகு கடையை நடத்தி வருகிறார். இவரது கடையில் ஓய்வு பெற்ற ஐஜின் மகன் மைக்கேல் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு…

Read more

சமைத்துக் கொண்டிருந்த பெண்… திடீரென ஏற்பட்ட தீ விபத்து… 9 குடிசை வீடுகள் எரிந்து சேதம்…!!

சென்னை பூந்தமல்லி அருகே செந்நீர்குப்பம் பகுதியில் குடிசை வீடுகள் உள்ளது. இந்நிலையில் அதில் ஒரு வீட்டில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக தீப்பொறி குடிசையின் மீது பட்டதில் குடிசை தீப்பிடித்து எறிய தொடங்கியது. ஒரு வீட்டில் ஏற்பட்ட…

Read more

“அண்ணன் மீது பாலியல் புகார் கொடுத்ததால் கோபம்”… ஆத்திரத்தில் சிறுமியை அரிவாளால் வெட்டிய வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மதன்குமார். இவர் சமீபத்தில் சிறுமி ஒருவர் அளித்த புகாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மதன்குமார் மீது பாலியல் புகார் அளித்த சிறுமியை மதன் குமாரின் சகோதரர் பாபு அறிவாளால் சரமாரியாக…

Read more

Breaking: “A+சரித்திர பதிவேடு குற்றவாளிகள்”… ராக்கெட் ராஜா உட்பட 3 ரவுடிகள் இனி சென்னைக்குள் வரவே கூடாது… அதிரடி உத்தரவு..!!!

பிரபல ரவுடிகள் ராக்கெட் ராஜா, நெடுங்குன்றம் சூர்யா மற்றும் லெனின் ஆகியோருக்கு தற்போது சென்னைக்குள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சென்னை மாநகருக்குள் நுழையக்கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையம் அறிவித்துள்ளது. இவர்கள் மூவரும் ஏ ப்ளஸ் சரித்திர பதிவேடு குற்றவாளிகளாக…

Read more

“பிறந்து 6 மாசம் தான் ஆகுது”… குப்பைத்தொட்டியில் கிடந்த ஆண் குழந்தையின் சடலம்… அதுவும் அழுகிய நிலையில்… அதிர்ச்சியில் மக்கள்…!!!

சென்னையில் உள்ள கொளத்தூர் ராஜமங்கலம் பகுதியில் குழந்தையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் உள்ள ஒரு குப்பைத்தொட்டியில் பிறந்து 6 மாதங்களே ஆன ஒரு குழந்தையின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இந்த சடலத்தை ஒரு…

Read more

ச்ச்சீ..! வெட்கமே இல்லையா..? ரயிலின் முன் நிர்வாணமாக நின்ற வாலிபர்.. அலறிய பெண்கள்… அதிரடி கைது..!!!

சென்னை வியாசர்பாடி ரயில் நிலையத்தில் பெண்கள் இருக்கும் பெட்டியின் முன் வாலிபர் ஒருவர் ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினரும், ஓட்டேரி காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட…

Read more

சென்னையில் பயங்கரம்…!! “பட்ட பகலில் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை”… மனைவியின் கண்முன்னே அரங்கேறிய கொடூரம்..!!!

சென்னை மாவட்டம் வியாசர்பாடி பகுதியில் தொண்டை ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரபல ரவுடியாக இருக்கும் நிலையில் பல காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில்…

Read more

“இவர்தான் ரியல் ஹீரோ”… தண்ணீரில் பாய்ந்த மின்சாரம் துடி… துடிதுடித்த சிறுவன்… தன் உயிரை பனையம் வைத்து மீட்ட வாலிபர்… வைரலாகும் வீடியோ….!!!

சென்னை அரும்பாக்கம் பகுதியில் ஏப்ரல் 16ஆம் தேதி நடந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் வழியில், தண்ணீரில் மின்சாரம் பாய்ந்த நிலையில் 9 வயது ரயான் என்ற சிறுவன் விழுந்து வலியுடன் துடித்துக்கொண்டிருந்தார். இந்தக் காட்சியைப்…

Read more

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல்…!! “ரேபிடோ பைக் ஓட்டுநர் கைது”.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை திருவான்மியூரில் 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 5ம் தேதி வேலை முடிந்த பின் வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ராபிடோ பைக் டாக்சி…

Read more

“விளையாடி கொண்டிருந்த சிறுமி”… திடீரென கேட்ட அலறல்… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை ஜோதியம்மாள் நகர் பகுதியில் புனிதா என்பவர் வசித்து வருகிறார். கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மகள் ஜனனிக்கு 5 வயது ஆகிறது. நேற்றிரவு வீட்டின் முன் பகுதியில், ஜனனி தன்…

Read more

“குழந்தை இல்லாத ஏக்கம்”… பிரிந்து சென்ற காதல் மனைவி… வேதனையில் பிளேடால் வயிற்றை கிழித்த கணவன்… ஹாஸ்பிடலில் அனுமதி…!!!

சென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் கதிர்வேல் என்ற 29 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் செம்பியம் காவல்நிலையத்தின் பழைய குற்றவாளியாவார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக கலையரசி என்ற பெண்ணை கதிர்வேல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை…

Read more

“சிறுவன் ஓட்டி வந்த ஆட்டோ”… காலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையில் உள்ள மாடம்பாக்கத்தில் உள்ள தெருவில் கடந்த 3-ம் தேதி அன்று பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து வேகமாக வந்த ஆட்டோ ஒன்று பெண்ணின் மீது மோதியது. இதில் அப்பெண் பலத்த காயம் அடைந்தார். இது தொடர்பான…

Read more

சாலையில் நடந்து சென்ற முதியவர்… 16 வயது சிறுவன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதி விபத்து…!!!

சென்னை சாலிகிராமத்தில், காந்தி நகரைச் சேர்ந்த சம்பத்(76) என்பவர் கடந்த 11ஆம் தேதி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்து வேகமாக வந்த இருசக்கர வாகனம் முதியவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டா அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து…

Read more

“கிடைத்த ரகசிய தகவல்”.. சோதனையில் சிக்கிய 15 கிலோ பொருள்… வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் அதிரடி…!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயிலில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அவர்கள் ரயில் நிலையத்தில் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது தன்பாத் விரைவு ரயில் ஒன்று ரயில் நிலையத்தில்…

Read more

“ஆண்ட பரம்பரைக்கு வந்த நிலைமையை பார்த்தீங்களா”… குமுறும் ரசிகர்கள்… புள்ளி பட்டியலில்.. ஐயோ தாங்க முடியல..!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில் பஞ்சாப்பை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றது. அதாவது நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 245…

Read more

“உருவகேலி”… என்னால தாங்க முடியல அம்மா.. நான் போறேன் மன்னிச்சிருங்க… ராகிங் கொடுமையால் உயிரை விட்ட மாணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த கோபிநாத்-நித்யா தம்பதியரின் மகன் கிஷோர் (17). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் சக மாணவர்களால் கிஷோர் அடிக்கடி உருவகேலி செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.…

Read more

நண்பருடன் கால்வாயில் குளிக்க சென்ற ஹெட்கான்ஸ்டபிள்…. காணாமல் பதறிய மனைவி… கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தின் புறநகர் பகுதியான ஆவடியை அடுத்து கோவில்பதாகை சாமி நகரில் வசித்து வந்தவர் சம்பத் (44). இவர் கோயம்பேடு K11 காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவு முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று தனது நண்பர்…

Read more

சம்மன் கொடுத்து விசாரணைக் அழைக்க வந்த போலிஸ்…. திடீரென மயங்கி விழுந்த நபர்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை அபிராமிபுரம் கேவிபி கார்டன் பகுதியில் கார்த்திகேயன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது தாழம்பூர் காவல் நிலையத்தில் நில மோசடி குற்றச்சாட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைப்பதற்காக நேற்று காவல்துறையினர், கார்த்திகேயனின் வீட்டிற்கு வந்தனர்.…

Read more

“காரின் கதவை திறந்ததால் வந்த வினை”… தடுமாறி கீழே விழுந்த நபர்… சட்டென வந்த மற்றொரு கார்… துடி துடித்து பலியான உயிர்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் indirect taxes and customs என்ற பெயரிடப்பட்ட பலகையோடு நின்ற காரின் கதவை நபர் ஒருவர் திடீரென திறந்தார். இதனை கவனிக்காமல் சைக்கிளில் வந்தவர் கார் கதவின் மீது வேகமாக மோதி கீழே விழுந்துள்ளார்.…

Read more

ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு… பரிதவித்த பயணி… இளைஞர் கைது…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து  மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. அந்த ரயிலில் பயணித்த பயணி ஒருவர் ரயிலின் கதவு அருகே அமர்ந்து செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஓடும் ரயிலில் இளைஞர் ஒருவர் குச்சியால் தட்டி…

Read more

“ரயிலில் தொடர் அட்டூழியம்”… ரயிலின் ஜன்னலில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள்… பயமே இல்லையா..?

சென்னையில் அதிகரித்து வரும் மாநில கல்லூரி மாணவர்களின் அட்டகாசங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை ரயில்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து ஏறும் மாணவர்கள் கல்லூரி செல்லும் வரை “நான் தான் கெத்து” என்று பல விதமான…

Read more

“செய்தித்தாளில் வரன் தேடிய 63 வயது சித்த வைத்தியர்”… தேடிவந்த 55 வயது பெண்… தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு… கடைசியில் நடந்த ஷாக்..!!!

தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர்  சித்த வைத்தியர்  ராமநாதன் (63). இவர் செய்தித்தாளில் மணமகள் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்த கீர்த்தி(55) என்ற பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ராமநாதனை நம்ப வைத்துள்ளார்.…

Read more

“ஊக்கை வைத்து மின்விசிறியை போட்ட 11 வயது சிறுவன்”… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… கதறும் பெற்றோர்..!

சென்னையில் சிறுவன் ஒருவன் சேப்டி பின் கொண்டு மின்விசிறியை இயக்க முயன்ற நிலையில் மின்சாரம்  தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை பட்டாளம் பகுதியில் சூர்யா என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கு…

Read more

“ஆளில்லாத வீட்டிற்குள் நேரம் பார்த்து நுழைந்த திருடன்”… கட்டிலுக்கு அடியில் பதுங்கி… கடைசியில் நடந்த ட்விஸ்ட்…!!

சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் வந்த திருடன் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை முகப்பேர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த…

Read more

“சென்னையில் தொடர் வழிப்பறி”… 2 இளைஞர்களை தட்டி தூக்கிய போலீஸ்… தப்பி ஓட முயன்றதால் மாவு கட்டு…!!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பிரவீன் ராஜ், மனோஜ் குமார். இவர்கள் இருவரும் அப்பகுதியில் சாலையில் தனியே செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினர் நேற்று இரவு அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

“அரசு பேருந்தில் ரூ‌.75,000 பணம்”… பரிதவித்துப்போன பயணி… நேர்மையாக நடந்து கொண்ட ஓட்டுநர்-நடத்துனர்… குவியும் பாராட்டு..!!

கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது. இந்நிலையில்  அந்த பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் தவறுதலாக தனது கைப்பையை பேருந்திலேயே விட்டுவிட்டு இறங்கியுள்ளார். இதனை பார்த்த ஓட்டுநர் இளங்கோ மற்றும் நடத்துனர் வரதராஜ பெருமாள் பணத்தை…

Read more

“வீட்ல வேலை செய்யல”… அம்மா வந்தா அடிப்பாங்க.. பயத்தில் தம்பியின் கண் முன்னே தூக்கில் தொங்கிய 5-ம் வகுப்பு மாணவி.. சென்னையில் அதிர்ச்சி.!

சென்னையில் உள்ள பல்லாவரம் அருகே பொழிச்சநல்லூர் பகுதியில் லாசர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 10 வயதில் ரோஷினி என்ற மகன் இருந்துள்ளார். இந்த ரோஷ்ணி  ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் சம்பவ நாளில்…

Read more

“நான் வெளியே போயிட்டு வரேன்”… பைக்கில் கிளம்பிய கல்லூரி மாணவன்… ஹெல்மெட் போடாததால் நடந்த விபரீதம்.. உயிரே போயிடுச்சு..

சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற நிலையில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவதர்ஷன்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பிற்காக வேளச்சேரியில் உள்ள சொந்தக்காரரின் வீட்டில் தங்கியிருந்தார். இவர் நேற்று…

Read more

Breaking: லஞ்சம் கேட்டு மிரட்டல்… அதிமுக வட்டச் செயலாளர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் புதிதாக ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக வட்டச் செயலாளரான ஐஸ்ஹவுஸ் மூர்த்தி என்பவர் அந்த ஹோட்டலுக்கு சென்று கடையின் உரிமையாளரிடம் மாமுல் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் அவர் மாமூல் கொடுக்க மறுத்ததால் தன்னை மீறி கடை…

Read more

“ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை”… தாலி செயினை பறித்துவிட்டு குதித்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்.. !!

சென்னை கொரட்டூர் பகுதியில் பால சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தனது குடும்பத்தோடு தரிசனத்திற்கு சென்றிருந்தார். அங்கு சாமி தரிசனம் முடிந்த நிலையில் ஊருக்கு திரும்புவதற்காக திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து சத்ரபதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு…

Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’… 2034 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும்… நிதி அமைச்சர் நிர்வாக சீதாராமன்…!!

சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள SRM பல்கலைக்கழகத்தில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, வருகிறார் 2034 ஆம் ஆண்டு தான் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’…

Read more

உங்கள இப்படியா பார்க்கணும்…! துடிதுடித்து இறந்த வாலிபர்…. 2 பிள்ளைகளுடன் பரிதவிக்கும் மனைவி….!!

சென்னை மாவட்டம் நந்தனம் எஸ்.எம் நகரைச் சேர்ந்தவர் பாபு. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். பாபு தேனாம்பேட்டையில் உள்ள அலங்கார கண்ணாடி விளக்குகள் விற்பனை செய்யும் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு பாபு…

Read more

கலெக்டரிடமே மோசடியா… வங்கிக் கணக்கில் இருந்து ரூ.11.63 லட்சம் மோசடி… 3 பேர் கைது.. சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னையில் மாவட்ட கலெக்டரின் NRI வங்கியில் இருந்து பண மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இந்திய நாட்டினர் திடீரென பணியின் போது உயிரிழந்து விட்டால் அவர்களின்…

Read more

சொதப்பும் பேட்டிங்க்…! இளம் வீரரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய CSK..? ஒருவழியா நல்ல முடிவு எடுத்துட்டாங்கப்பா..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்து வரு கின்றது. பேட்டிங். பவுலிங். பீல்டிங் என அனைத்தையுமே சொதப்பி வருகிறது. குறிப்பாக ஓபனிங் மற்றும் மிடில் ஆர்டரில் அதிரடியாக ஆடக்கூடிய வீரர் இல்லாமலே தவித்து…

Read more

Other Story