ஈரோடு கிழக்கில் சீமான் பிரச்சாரம் மேற்கொள்ள எந்த தடையும் இல்லை….. வெளியான அறிவிப்பு….!!!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வருகிற 25-ம் தேதி மாலை 5 மணியோடு பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது வீரப்பன்சத்திரம்…
Read more