சிலிண்டருக்கு அடியில் இருந்து உஷ்..உஷ் என வந்த சத்தம்…. வீட்டு உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்….!!!!
கடலூர் வெளிச் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் மதியழகன். இவரது வீட்டு சமையல் அறையில் கேஸ் சிலிண்டர் உள்ள பகுதியில் இருந்து தொடர்ந்து சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதையடுத்து சிலிண்டருக்கு கீழ் உள்ள சிறுதுவாரம் வழியே எட்டிப் பார்த்த பாம்பு ஒன்று…
Read more