வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்… 5 தெரு நாய்கள் சேர்ந்து குழந்தையின் காலை கவ்வி தர தரவென இழுத்து…. பதற வைக்கும் வீடியோ…!!!
மகாராஷ்டிரா மாநிலம் தம்பிவிலியில் உள்ள மொதகாவ் ரெட்டிபந்தர் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதாவது கடந்த ஜூன் 26ம் தேதி காலை ஒரு அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றது. வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த ஒரு சிறுவன் மீது 5 தெரு நாய்கள் திடீரென தாக்குதல்…
Read more