பயங்கர அதிர்ச்சி…! கணவனைக் கொன்று ஆட்டோவில் சடலத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கே கொண்டு போன மனைவி… தென்காசியில் பரபரப்பு…!!!

தென்காசி அருகே நடந்த கோர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்துரை என்ற நபர் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி மாயா, ஆட்டோவில் அவரது உடலைப் புளியரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார். முதல் கட்ட விசாரணையின்…

Read more

“தம்பதி கொடூர கொலை”… நாள் முழுவதும் பிணங்களுடன் காரில் சுற்றிய கும்பல்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!

தர்மபுரி மாவட்டத்தில் நடந்த கொடூர கொலை சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்(55) மற்றும் பிரேமலதா(50) தம்பதி, ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.40 கோடி பணம் சம்பாதித்துள்ளனர். இதை வைத்து அவர்கள் வேற தொழில் செய்ய…

Read more

வெறும் ரூ.500-க்காக இப்படியா…? 10 வயசு மகனை அடித்தே கொன்ற தந்தை… அதிர வைக்கும் சம்பவம்..!!

உத்திரப்பிரதேசம் காஜியாபாத் பகுதியில் 10 வயது சிறுவன் ஆட், 500 ரூபாய் திருடியதாக சந்தேகத்தின் பேரில், அவரது தந்தை நௌஷாத் அடித்து கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் தனது தந்தை நௌஷாத் மற்றும் மாற்று தாய் ரஸியாவுடன் வசித்து…

Read more

பூட்டிய வீட்டுக்குள் 5 பேரின் சடலங்கள்”… கதவை உடைத்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நடந்தது என்ன..?

டெல்லியின் வசந்த் குன்ஞ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பூட்டிய வீட்டுக்குள் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்தே அக்கம் பக்கத்தினர் போலீஸில் தகவல் தெரிவித்தனர். சம்பவ…

Read more

பிரபல ரவுடி வெட்டி கொலை…. கும்பலை வலைவீசி தேடும் போலீஸ் …. தஞ்சையில் பரபரப்பு….!!!

தஞ்சை அருகே உள்ள கரந்தை மிளகுமாரி செட்டி தெருவில் ஏற்பட்ட ரவுடி கொலை சம்பவம், நகரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான அறிவழகன், தஞ்சை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். நேற்று இரவு, நண்பர்களுடன் அமர்ந்து மதுபோதையில்…

Read more

வீட்டில் வந்த துர்நாற்றம்…. 30 துண்டுகளாக இளம் பெண்…. ஃப்ரிட்ஜில் காத்திருந்த அதிர்ச்சி….!!

தெலுங்கானா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்கள் ஹேமந்த் மகாலட்சுமி தம்பதி. மகாலட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் ஹேமந்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மகாலட்சுமியின் குடும்பத்தினருக்கு அவர் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் தொலைபேசியில் அழைத்து வீட்டில் இருந்து…

Read more

“4 வயசு குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்”… பெத்த மனசு கல்லாக போனதா…? கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

நீலகிரி மாவட்டம் 2019ம் ஆண்டு கோத்தகிரி பகுதியில், தனது 4 வயது மகளான ஹர்சினியை கொலை செய்த சஜிதா என்ற தாய்க்கு உத்தியோகபூர்வமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர், தனது குழந்தை காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார், ஆனால் பின்னர்…

Read more

ஏர் இந்தியா விமான ஊழியர் படுகொலை… பிரபல பெண் ரவுடி அதிரடி கைது…. வெளியான திடுக்கிடும் பின்னணி…!!

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் ஏர் இந்தியா ஊழியர் சுரஜ்மான் (30) கடந்த ஆண்டு ஜனவரியில் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது புதிய திருப்பங்களை பெற்றுள்ளது. இதற்கான காரணமாக, அவரது சகோதரரின் பழி வாங்கும் எண்ணத்தில் கபில்மான் என்ற இளைஞன், தனது காதலியான…

Read more

தொடர் சித்திரவதை… பலமுறை கேட்டும் மறுத்த மனைவி… ஆத்திரத்தில் போட்டு தள்ளிய கணவன்… பெரும் அதிர்ச்சி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பைகேடா கிராமத்தில் சுந்தர், மீனா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், டிவிஎஸ், அப்பாச்சி பைக் மற்றும் 3 லட்சம் வரதட்சணையாக வேண்டும் என்று சுந்தர், மீனாவிடம் வற்புறுத்தி வந்துள்ளார்.…

Read more

“191 குழந்தைகள் உட்பட 436 சடலங்கள்”… பரலோகம் அனுப்புவதாக கூறி பட்டினி போட்டுக்கொன்ற பாதிரியார்… நாட்டையே உலுக்கிய கொடூரம்…!!

கென்யாவில் உள்ள ஷகாஹோலா காட்டில் நடந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. ‘குட் நியூஸ்’ இன்டர்நேஷனல் சர்ச் என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஒரு தேவாலயத்தில், பாதிரியார் பால் மெக்கன்சி தலைமையில் நடந்த கொடூரச் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த தேவாலயத்தில்…

Read more

தங்கைக்கு நேர்ந்த கொடுமை… பழி உணர்வோடு காத்திருந்த அண்ணன்… 10 வருஷத்துக்கு பிறகு ஜெயில்ல இருந்து வந்தவருக்கு நேர்ந்த கொடூரம்…!!

பஞ்சாபில் கடந்த 2015 ம் ஆண்டு ஓம்கார் சிங் என்பவர் மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறகண்டனை விதிக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா காலகட்டத்தில் அவரது தண்டனை காலம் முடிந்தது. இதற்கிடையில் அந்த சிறுமியும்…

Read more

அவங்க எங்க மகளுக்கு சூனியம் வச்சுட்டாங்க…. அதன் கொலை பண்ணோம்…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!!

சதீஷ்கரின் பலோடபஜார் பதாபரா மாவட்டத்தில் சைத்ரம் கைவர்த்தியா (47), அவருடைய சகோதரிகள், ஜமுனா (28), யசோதா (30) மற்றும் ஜமுனாவின் மகன் யாஷ்(11) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த வியாழக்கிழமை அன்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து தகவல்…

Read more

3 வயது சிறுவன் கொடூர கொலை… போலீசை கண்டதும் தலைதெறிக்க ஓடிய பக்கத்து வீட்டு பெண்… பதற வைக்கும் பகிர் சம்பவம்..!!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்துக்குறிச்சியில் விக்னேஷ் ரம்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகளில் இளைய மகனுக்கு 3 வயது ஆகிறது. நேற்று காலை ரம்யா தனது 3 வயது மகனை அங்கன்வாடிக்கு அழைத்து செல்ல தேடியுள்ளார்.…

Read more

“2 பேரை கார் ஏற்றிக் கொன்ற‌ தொழிலதிபரின் மனைவி”… மனசாட்சியே இல்லாமல் சிரித்த கொடூரம்…. ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு…!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ வெளியாகிய பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவி ஒருவர் SUV காரினை ஓட்டி வந்தார்.…

Read more

“சயனைட் சீரியல் கில்லர்ஸ்”…. ஆந்திராவை அதிரவைத்த பெண்மணிகள்…. ஈரக்குலையை நடுங்க வைக்கும் பகிர் பின்னணி…!!!

ஆந்திர பிரதேசம் மாநிலம் தெனாலியில் வசித்து வரும் 4 பேரை சயனைட் கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்து கொலை செய்த சீரியல் கில்லர் பெண்கள் மூவர் கைது. முனகப்பா ரஜினி, மதியாலா வெங்கடேஸ்வரி, குர்லா ராமனம்மா ஆகிய நடுத்தர வயது பெண்மணிகள்…

Read more

“குழந்தை என்னடா பண்ணுச்சு” குடும்பத்தின் மீது ஆத்திரம்…. தாய்மாமன் செய்த காரியம்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தை ருமேஜா. ருமேஜாவின் தாய் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தனது குழந்தையை அழைத்துக் கொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அனைவரும் சந்தோசமாக பேசி கொண்டிருந்தனர். அப்போது இரவு 11…

Read more

மனைவி, 3 குழந்தைகளை கொன்ற அரக்கன்…. செல்ஃபி வீடியோவால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை… நடு நடுங்க வைக்கும் கொலை சம்பவம்….!!!

ஹைதராபாத்தில் 40 வயது மென்பொருள் ஊழியர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நபர் சனிக்கிழமை இரவு 30 வயதிற்குட்பட்ட தனது மனைவியையும், மூன்று முதல் 11…

Read more

பெத்த மனம் பதறலையா…? கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால் 4 வயது மகளை கொன்று கிணற்றில் வீசிய கொடூர தாய்…!!!

நாமக்கல் மாவட்டம் காந்திபுரம் என்னும் பகுதியில் முத்தையா- சினேகா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் பூவரசி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்த நிலையில்…

Read more

மரத்தடியில் துண்டு துண்டாக கிடந்த உடல்… மர்மம் நீங்காமல் விசாரணை..! வேதாரண்யத்தில் பரபரப்பு.!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மருதூர் கிராமத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி நாகம்மாள் தனியாக வசித்து வந்த நிலையில், அவரது உடல் மரத்தடியில் துண்டு துண்டாக கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

போதையில் கொடூரம்…. சொந்த சகோதரன் கொலை…. சடலத்தை மறைத்து நாடகம்…. குடியால் வந்த உண்மை….!!

உத்தர பிரதேஷ் மாநில பகுதியை சேர்ந்த நெக்ஸூ என்பவர் தனது சகோதரனான சத்தியபன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சகோதரர்கள் இருவரும் மது அருந்திய நிலையில் இருவருக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி சத்யபன் கோடாரி ஒன்றால் தனது சகோதரன்…

Read more

அதிகமா காசு செலவு பண்றா…. மனைவியை போட்டு தள்ளிய கணவன்…. கைது செய்த போலீஸ்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் குவாலியார் பகுதியை சேர்ந்தவர்கள் ஹேமந்த் சர்மா – துர்காவதி தம்பதி. ஹேமந்த் சர்மாவின் இரண்டாவது மனைவிதான் துர்காவதி. கடந்த சில காலமாக ஷர்மா கடுமையான நிதி நெருக்கடியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு காரணம் துர்காவதி தான் என்று…

Read more

“ரெயின் கோர்ட்” சூடுபிடித்து விவாதம்… தனது நண்பனை கொன்ற வாலிபரின் கொடூர செயல்..!

புனேவில் உள்ள தாருலை பகுதியில் ஆதித்ய ஸ்ரீ கிருஷ்ணா வாக்னரே (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அப்பாகுதியை சேர்ந்த சுரேஷ் பரமேஸ்வரா பிலாலே(18) என்ற நண்பன் இருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து அங்குள்ள பீட்சா கடையில் டெலிவரி பாயாக வேலை…

Read more

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் : “18 & 15 வயது சிறுமிகள் மரணம்” உபி அருகே சோகம்…!!

உத்தரப் பிரதேசத்தின் ஃபரூகாபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு சென்ற 18 மற்றும் 15 வயதுடைய இரு சிறுமிகள், அங்குள்ள ஒரு மரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

Read more

ஒவ்வொரு நாளும் இதே நிலைமைதான்… பொறுமை இழந்து ஆத்திரத்தில் சிறுவன் செய்த சம்பவம்..!

டெல்லி ரோகினி பகுதியை சேர்ந்த 16 வயத சிறுவன் தந்தையை கொலை செய்த குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். கொலை செய்யப்பட்ட நபர் அடிக்கடி மனைவி மற்றும் மகனை கடுமையாக தாக்குவதை வாடிக்கையா வைத்துள்ளார். இதனால் சிறுவன் தந்தையின் மீது ஏற்கனவே…

Read more

செம ஷாக்…! பூனையை காலால் மிதித்துக் கொன்று சாப்பிட்ட பெண்…. அதிர வைக்கும் சம்பவம்…!!

அமெரிக்காவில் வசித்து வரும் பெண் ஒருவர் பூனையை தலையில் மிதித்து கொன்று, அதனை பகிரங்கமாக சாப்பிட்டதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி ஆயினர். அதாவது அமெரிக்காவில் ஓஹியோ மாநிலத்தில் Allexis telia ferrell என்னும் பெண் வசித்து வருகிறார்.இவர் canton ன்…

Read more

பெத்த மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த தந்தை…. ஆத்திரத்தில் அடித்தே கொன்ற தாய்…. கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்த ஒரு தீர்ப்பில் பாலியல் குற்றத்தில் இருந்து தங்களை பாதுகாப்பதற்காக கொலை செய்யும் நபர்களுக்கு இந்திய அரசு  தண்டனைச் சட்டம் ஐபிசி பிரிவு 97 படி தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று கூறியிருந்தது. அந்த வகையில் 21…

Read more

“வங்கி அதிகாரி”… திருத்தலாம்னு நெனச்சச…! எவ்வளவு நாள் தான்.. கணவர் பரபரப்பு வாக்குமூலம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் புல்லூர் எனும் கிராமத்தில் அசோக்-ரமணி தம்பதியினர் வசித்து வந்தனர். ரமணி அப்பகுதியில் உள்ள வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று ரமணியின் தாயார் அவரை மொபைல் போன் மூலம் தொடர்பு கொள்ள…

Read more

“ஆசையாக புது டிரஸ் கேட்ட மனைவி”… விபரீதத்தில் முடிந்த தகராறு.. நிர்கதியாய் நிற்கும் 2 குழந்தைகள்..!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள தாபஸ் பேட்டை என்னும் பகுதியில் சிவானந்தம் -காவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்பத்தில் நடந்த சண்டை காரணமாக கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.…

Read more

மருத்துவ மாணவி கொலை…. மம்தா பானர்ஜி உடனே பதவி விலகனும்… கொந்தளித்த நிர்பயா தாயார்….!!!

வங்காள மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவில் வசித்து வரும் ஒரு மருத்துவ பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். அதாவது அந்தப் பெண் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த நிலையில் கடந்த 9ம் தேதி…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! கோவில் திருவிழாவில் அண்ணன்-தம்பி படுகொலை… நெல்லையில் பரபரப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகில் காரம் பாடு என்னும் கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். திருவிழா மிக சிறப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் இரு தரப்பினருக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில்…

Read more

ஐயோ பாவமே!.. காதலியை பார்க்க 1000 கி.மீ. பயணம் செய்த இளைஞர்… இறுதியில் இப்படி ஆயிடுச்சே…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளம் மூலம் நட்பாக பழகி பிறகு காதலாக மாறி திருமணம் செய்து கொள்பவர்கள் ஏராளம். அதே சமயம் சமூக வலைத்தளத்தில் ஒருவர் பழக்கம் ஏற்பட்டால் அவரை சந்திக்க சென்று சிக்கலில் சிக்குபவர்களும் பலர் உள்ளனர். இந்த நிலையில்…

Read more

தீராத கோபம்… குழந்தைகள், மாமியார் கொடூர கொலை….. ஆத்திரத்தில் போலீஸ் மனைவியை கொன்று விட்டு கணவர் அதிர்ச்சி முடிவு..!!

பீகாரின் பாகல்பூரில் உள்ள ஒரு போலீஸ் குடியிருப்பில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அதிகாரி நீது குமாரியின் வீட்டில் 5 உடல்கள் சடலமாகக் கிடந்தன. நீது குமாரியின் கணவர் பங்கஜ், தனது மனைவி மீது சந்தேகம் கொண்டிருந்தார்.…

Read more

துண்டிக்கப்பட்டு கிடைத்த தலை… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!!

ராஜபாளையம் அருகே அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் கீழ் மர்ம நபரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. தொடர்ந்து போலீசார் தேடியதில் அவரது உடல் வேறு இடத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தைச்…

Read more

அன்புக்கும் வயசுக்கு என்னங்க சம்மந்தம்..! அன்பு அன்புதான்..! மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழப்பு…!!

தூத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் பகுதியில் அங்குசாமி பொன்மாடத்தி எனும் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு மகன் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி படுத்த படுக்கையாய் கிடந்த பொன்மாடத்தி…

Read more

“கோழியிலிருந்து முட்டை வந்ததா? இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா?”… கொலையில் முடிந்த வாக்குவாதம்…!!!

கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற விவாதம் காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை படிக்கும் புத்தகங்களில் தொடங்கி அனைத்திலும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது வேடிக்கையாக இருந்தாலும் தற்போது இந்த விஷயம் ஒரு கொலையில் முடிந்துள்ளது.…

Read more

சொத்து தகராறு…. ஆத்திரத்தில் தந்தையை குத்திகொன்ற மகன்….கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை என்னும் பகுதியில் மாரிமுத்து(53)- சகுந்தலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பாண்டிய துரை(27) திருமணம் ஆகி தனது தந்தையுடன் இருக்கிறார். இளைய மகன் விஜய்(25) சென்னையில் வேலை பார்த்து…

Read more

ஒரு தலை காதல்… திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்… ஆத்திரத்தில் வாலிபர் வெறிச்செயல்…!!!

மராட்டிய மாநிலத்தில் புனே நகர் என்னும் பகுதியில் அவிராஜ் காரத் (22) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் அந்த இளம் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு…

Read more

Breaking: ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் கொல்லப்பட்டார்..!!

இஸ்ரேல் மீது காசா முதலில் தாக்குதல் நடத்திய நிலையில் பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து லெபனான் தலைநகர் மீதும் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த…

Read more

இது தமிழ்நாடு இல்ல கொலைநாடு… ஒரே நாளில் அடுத்தடுத்து 4 படுகொலைகள்… பிரேமலதா விஜயகாந்த் ஆதங்கம்…!!!

தமிழகத்தில் நேற்று 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 படுகொலை சம்பவங்கள் நடந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்…

Read more

மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டி பையில் வைத்திருந்த தம்பதி.. சென்னையில் பதறவைக்கும் சம்பவம்..!!!

சென்னையில் மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து உடலை அடையாற்றில் வீசிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்.ஜி.ஆர் நகர் சிவமூர்த்தி தெருவை சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி. விஜயாவை காணவில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு…

Read more

“ஆபாச படம்”… 9 வயசு தங்கையை சீரழித்துக் கொன்ற 15 வயது அண்ணன்… மூடி மறைத்த தாய்… நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டு தோட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 9 வயது  சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை…

Read more

கணவனை நம்பாமல் வீட்டை விட்டு சென்ற மனைவிக்கு நேர்ந்த பயங்கரம் – கடைசியில் வெளிவந்த முகம்..!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.  குச்சிக்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர்.  இவரது இரண்டாவது மனைவி பாலசுப்பிரமணியம் என்கிற பாலாஜி…

Read more

“கட்டாய திருமணம்”… பிரிந்து சென்ற மனைவி… அண்ணனை பழிவாங்க துணிந்த தம்பி… ஆத்திரத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்…!!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் தாஸ் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சுனிதா (35) என்ற மனைவியும், தேவி ஸ்ரீ (13), நீரஜா (11) என்ற மகள்களும்…

Read more

கர்ப்பிணி பெண்ணை துண்டு துண்டாக வெட்டி உடலை எரித்த கொடூரம்…. கணவன், மாமியார் வெறிச்செயல்….!!!

இந்தியாவில் வரதட்சணை வாங்குவது மற்றும் கொடுப்பது 1961-ல் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பெண்களுக்கு வரதட்சணை கொடுமை இன்னும் சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்நிலையில்  மத்திய பிரதேச மாநிலத்தில் மிதுன்-ரீனா தன்வார் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு…

Read more

16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை… உச்சக்கட்ட கொடூர சம்பவம்…!!

இந்தியாவில் அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிடும்போது உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் வன்புறுத்தல் சம்பவங்கள் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே சர்தானா என்ற பகுதியில் பதினாறு வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு உடலில் ஆசிட்…

Read more

மகளுக்கு வீடு கட்ட இடம்…. கோபத்தில் தகராறு செய்த மூத்த மகன்…. அடித்தே கொன்ற தந்தை-தம்பி…. பெரும் அதிர்ச்சி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுமருதூர் கிராமத்தில் விவசாயி கண்ணையா(60 ) வசித்து வந்தார். இவருக்கு சுரேஷ்(30), ரமேஷ் (27) என்று 2 மகன்களும், கார்த்திகை செல்வி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கண்ணையா தனது மகள் கார்த்திகை செல்வி வீடு கட்டுவதற்காக…

Read more

“மது போதையில் தகராறு”…. தட்டி கேட்ட ஊழியர்…. அடித்தே கொன்ற கொடூரம்…. சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னை ராஜீவ்காந்தி பகுதியை சேர்ந்த சக்திவேல் (44) என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (25) என்பவர் கூரியர் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று சக்திவேல் மது அருந்திவிட்டு அருகில் உள்ளவர்களிடம்…

Read more

சார்ஜர் ஒயரால் பெண் கொடூர கொலை… வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் துணிகரம்…. சென்னையில் அதிர்ச்சி..!!!

சென்னை வியாசர்பாடியில் நாகராஜன்(82) சரோஜினி பாய்(78) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். இதில் நாகராஜன் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ஆவார். இவரது மனைவி சரோஜினி பாய் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர்கள் இரண்டு பேரும்…

Read more

குடும்ப தகராறு… மாமனார், மாமியாருடன் சேர்த்து மனைவியையும் போட்டுத் தள்ளிய வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் முனகல் என்ற கிராமத்தை சேர்ந்த நவீன் என்பவருடைய மனைவி அன்னபூரணி. இவருடைய தந்தை பசவ ராஜப்பா, தாய் கவிதா. அன்னபூரணியும் நவீனம் காதலித்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு…

Read more

கல்லாகி போனதா நெஞ்சம்… பிறந்த குழந்தையை கத்தியால் குத்தி கொன்ற கொடூர தந்தை…. நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் ராஜ்குமார் (38)-விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 மற்றும் 2 1/2 வயதில் ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 9 நாட்களுக்கு முன் மீண்டும் 3-வதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது.…

Read more

Other Story