நிலத்தகராறில் சகோதரரை கொன்ற வாலிபர்… ராமாயணத்தை சுட்டிக்காட்டி…. தூக்கு தண்டனை வழங்கிய நீதிபதி….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பரோலி மாவட்டத்தில் உள்ள பகுதியில் ரகுவீர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனு என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ரகுவீர் சிங்கிற்கும், அவரது சகோதரரான சரண் சிங்குக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இதனால் ரகுவீர் மற்றும் மோனு…

Read more

அமெரிக்காவில் மருத்துவ காப்பீடு நிறுவனத்தின் சிஇஓ கொலை..‌. “கைது செய்யப்பட்டவர் குற்றவாளி இல்லையா”…? வழக்கில் திடீர் திருப்பம்..!

அமெரிக்காவில் மருத்துவத்துறை சார்ந்த யுனைடெட் ஹெல்த்கேர் என்ற நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியான பிரையன் தாம்சன்(50) கடந்த டிசம்பர் 4ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக கடந்த டிசம்பர் 10ம் தேதி பென்சில்வேனியாவில் மெக்டோனால்ஸ் உள்ள…

Read more

கொலை செய்யப்பட்ட தலைமை ஆசிரியை…. போலீஸ் விசாரணை….!!

கர்நாடகா மாநிலம் கடக் கஜேந்திரகாட் பகுதியை சேர்ந்தவர் அன்னபூர்ணா சிவப்பா ரத்தோட். பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இவர் அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சப்பாத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் மரக்கட்டையால் அன்னபூர்ணா தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து…

Read more

மகளுக்கு காதல் திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரம்… தந்தை செய்த கொடூர செயல்… 10 வருடம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு..!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் குமாரசாமி(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 100 நாள் வேலை திட்ட தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி நடராஜ்(55) என்பவரின் மகளை, தங்கராஜ் என்பவருக்கு காதல் திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த…

Read more

“பெற்ற மகன்களின் கழுத்தை அறுத்த தாய்”.. துடிதுடித்து பலியான ஒன்றரை வயது குழந்தை… கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்ட கொடூரம்…!!

சென்னை மாவட்டம் கீழ்பாக்கம் பகுதியில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் 5 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த…

Read more

“திருமணத்தை மீறிய உறவு”… சாலையோரம் பிணமாக கிடந்த கணவன்… சயனைடு கலந்த மது… பிளான் போட்டு தீர்த்துக்கட்டிய மனைவி.. அதிர வைக்கும் பகீர் பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டத்தில் சித்தாமூர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் கொத்தனார் ஆக வேலை பார்த்து வந்த மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலையோரம் கடந்த 14ஆம் தேதி பிணமாக கிடந்தார். அவருடைய சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்திய…

Read more

“கிறிஸ்துமஸ் கூட்டத்தில் அதிவேகமாக புகுந்த கார்”… 2 பேர் துடிதுடித்து பலி… 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம்… பதை பதைக்க வைக்கும் பகீர் வீடியோ..!!!

ஜெர்மனி நாட்டில் உள்ள மக்டேபெர்க் நகரில் ஒரு சந்தை உள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மக்கள் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் இரண்டு பேர் உடல் நசுங்கி உயிரிழந்த…

Read more

Breaking: பட்டப்பகலில் நீதிமன்றத்தின் முன்பு வாலிபர் வெட்டி படுகொலை… 4 பேர் தப்பியோட்டம்… நெல்லையில் பரபரப்பு…!!!

திருநெல்வேலியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பாக இளைஞர் ஒருவர் பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று நீதிமன்றத்தின் முன்பாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராக மாயாண்டி என்ற வாலிபர் நீதிமன்றத்திற்கு…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்.. துணிச்சலாக வங்கிக்குள் நுழைந்து ஊழியரை வெட்டிய நபர்… சென்னையில் பரபரப்பு..!

சென்னை தி.நகரில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இன்றைய தினம் வங்கி வழக்கம் போல் செயல்பட்டு கொண்டிருந்த நிலையில் ஊழியர்கள் தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வாடிக்கையாளர் போல ஒருவர் வங்கிக்குள் நுழைந்தார். அவர் அங்கிருந்த வங்கி ஊழியர்…

Read more

வெடித்த கலவரம்… சிறையில் இருந்த தலித் கைதி மரணம்.. காவல்துறையினர் சித்திரவதை செய்து கொன்றதாக புகார்…!!!

மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அம்பேத்கார் சிலை முன்பாக கடந்த 10ம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அரசியலமைப்பை பிரதியை எதிர்த்தார். இதைத்தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. பகுஜன் அகாடி கட்சியினரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த வன்முறையில் ஈடுபட்ட…

Read more

குடும்பத்தையே தீர்த்து கட்டிய சிறுவன்…. 16 வயதில் ஏன் இந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

மெக்சிகோவை சேர்ந்த டியோகோ லீவா என்ற 16 வயது சிறுவன் காவல்துறைக்கு அழைப்பு விடுத்து தான் தனது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்து விட்டதாக கூறி வீட்டு முகவரியை தெரிவித்துள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது சிறுவன் கைகளை மேலே…

Read more

மீண்டும் பதற்றம்…! உக்ரைன் தாக்குதலில் ரஷ்யா ஜெனரல் படுகொலை… போர் அதிகரிக்கும் அபாயம்..!!!

ரஷ்யாவின் தலைநகரமாக மாஸ்கோ உள்ளது. இங்கு நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதாவது மாஸ்கோவில் உள்ள ரியாசான்ஸ்கி அவென்யூவில் குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளது. அந்த குடியிருப்பு கட்டிடத்தில் வாயிலில் நின்று கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வெடிகுண்டு பொருத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு வெடித்ததில்  சிதறியதில்…

Read more

2 குழந்தைக்கு தாயான பிறகும்… வேறொருவருடன் உல்லாசம்… கண்டித்த மாமியார்… கள்ளக்காதலனோடு சேர்ந்து தூக்கில் தொங்கவிட்ட மருமகள்… பகீர்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெரும்பூர் கிராமத்தில் ராஜசேகர் (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி அமுல் (38) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் ராஜசேகரின் தாயார் லட்சுமி (58) சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் வைத்து…

Read more

அவர் யாருன்னு தெரியாது… என்கிட்ட பேசிட்டு தான் இருந்தாரு.. ஆனா கீழ தள்ளிவிட்டு கொன்னுட்டேன்.. பகீர் வாக்குமூலம்..!!

சென்னை மயிலாப்பூரில் உள்ள பறக்கும் ரயில் நிலைய மேம்பாலத்திலிருந்து நேற்று முன்தினம் லூயிஸ் மத்தியாஸ் என்பவர் கீழே தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் கடந்த 10 வருடங்களாக சாலைகளிலும் கோவில் வாசல்களிலும் தங்கி வந்துள்ளார். இவர் சிறிய…

Read more

3 நாளாக… கண்கள் கை கால்கள் கட்டப்பட்டு… வங்கி ஊழியர் கொடூர கொலை… 7 பேர் கைது… விசாரணையில் பகீர் வாக்குமூலம்…!!

திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரம் பகுதியில் நேற்று காலை வங்கி ஊழியர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய கண்கள் கை கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு…

Read more

சென்னையில் பயங்கரம்…! பறக்கும் ரயில் மேம்பாலத்தில் ஒருவர் கொடூர கொலை… போலீஸ் தீவிர விசாரணை..!!!

சென்னை மயிலாப்பூரில் பறக்கும் ரயில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் இருவருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட நிலையில் திடீரென மோதல் முற்றியது. இதில் ஒருவர் பறக்கும் ரயில் மேம்பாலத்தில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டார்.…

Read more

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உயிருக்கு ஆபத்து..‌ பரபரப்பை கிளப்பிய புதின்…!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி மாதம் பதவியேற்க உள்ளார். முன்னதாக அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது மீது இருமுறை கொலை முயற்சி நடைபெற்றது. அதன்படி ஒருமுறை பென்சிவேனியாவில் அவர் பிரச்சாரம் செய்யும் போது அவரை…

Read more

தீரன் பட பாணியில் திருப்பூரில் அரங்கேறிய பயங்கரம்… தாய், தந்தை, மகன் படுகொலை…. விசாரணையில் பகீர்…!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசி பாளையம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐடி ஊழியர். இவருடைய தந்தை தெய்வசிகாமணி மற்றும் தாய் அலமாத்தாள். இதில் தெய்வசிகாமணி தோட்டத்தில்…

Read more

Breaking: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துடிக்க துடிக்க படுகொலை… வீடு புகுந்து நகை பணம், கொள்ளை… திருப்பூரில் பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டத்தில் நகை மற்றும் பணத்துக்காக ஒரு குடும்பமே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பாளையம் பகுதியில் தெய்வசிகாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த…

Read more

இது என்ன சாப்பாடு… நல்லாவே இல்ல… ஆத்திரத்தில் அம்மிக்கல்லால்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த தாய்… மகன் வெறிச்செயல்…!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பகுதியில் காந்தி பிஸ்வால் மற்றும் அவரது மனைவி வசித்து வந்தனர். இவர்கள் ஜவுளி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளனர். காந்தியின் 85 வயதான தாய் 6 மாதங்களாக அவரோடு தங்கி வந்துள்ளார். இந்நிலையில் மகனும், மருமகளும்…

Read more

“திருமணத்திற்கு பிறகு வாலிபருடன் உல்லாசம்”… கணவர் கண்டித்ததால் மனம் மாறிய மனைவி… காதலனால் அரங்கேறிய கொடூரம்… பகீர்..!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பகுதியில் சங்கரலிங்கம், தேவி(31) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிர்மல்(14), இளமாறன்(13) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று தேவி வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை…

Read more

ரயிலில் சீட்டுக்காக சண்டை… 35 வயது வாலிபரை ரகசியமாக பின் தொடர்ந்து… 16 வயது சிறுவன் வெறிச்செயல்… அலறிய பயணிகள்..‌ பகீர்..!!

மகாராஷ்டிரா மாநிலம் திட்வாலாவில் கிஷோர்(16) என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவர் கடந்த 14ஆம் தேதி மும்பை காட்கோபர் ரயில் நிலையத்தில், உள்ளூர் ரயிலில் ஏறி சென்றுள்ளார். அப்போது ரயிலின் இருக்கைக்காக கிஷோருக்கும், அங்குஷ் பலேராவ் (35) என்பவருக்கும் இடையில் வாக்குவாதம்…

Read more

தொடர் டார்ச்சர்… சினிமா பாணியில் பிளான் போட்டு கணவனை தீர்த்து கட்டிய மனைவி மாமியார்… அம்பலமான பகீர் உண்மை..!!

திருச்சி மாவட்டம் சஞ்சீவ் நகரில் உள்ள பகுதியில் காமாட்சி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குணசேகரன். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். குணசேகரனுக்கு திருமணம் முடிந்து சுலோச்சனா என்ற மனைவி இருக்கிறார். குணசேகரன் கஞ்சா மற்றும் மது…

Read more

இஸ்ரேல் தாக்குதல்… குழந்தைகளின் கல்லறையாக காசா மாறிவிட்டது… வருத்தம் தெரிவித்த ஐநா…!!

காசாவில் நடத்தப்படும் போர்களால் குழந்தைகளுக்கு பேரழிவு ஏற்படுகிறது. தற்போது வரை இந்த போரின் காரணமாக குறைந்தது 14 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். அங்கு பாதுகாப்பான இடமில்லை. அங்கு வாழும் குழந்தைகள் அனைவரும் போரின் அதிர்ச்சிகரமான…

Read more

கள்ளகாதலனுடன் உல்லாசம்… இடையூறாக இருந்த கணவன், 1 வயசு குழந்தையை ‌கொன்று புதைத்த கொடூர பெண்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் தீபிகா (25) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜா என்ற கணவரும் ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். இதில் ராஜா எலக்ட்ரீஷியன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இதில் தீபிகாவுக்கு அதே…

Read more

திமுக ஆட்சியில் இதெல்லாம் சர்வ சாதாரணம்… எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்..!!

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ரமணி என்ற ஆசிரியர் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் இன்று வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது,  திடீரென வகுப்பறைக்குள் புகுந்த மதன் என்ற நபர், அந்த ஆசிரியரை…

Read more

Insta காதலை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்த இளம்பெண்… கடைசியில் அரங்கேறிய கொடூரம்… காதலன் அதிரடி கைது..!!

தெலுங்கானா மாநிலம் நரசிம்மா நகரில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும், அப்குடாவில் வசிக்கும் சிந்து என்கின்ற விக்னேஷ் (22) என்பவருக்கும் இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. விக்னேஷ் அந்த சிறுமியிடம் தான் அவரை திருமணம் செய்து…

Read more

திருமணத்திற்கு கட்டாயப்படுத்திய பெண்…. திட்டம் போட்ட காதலன்…. அரங்கேறிய கொடூரம்….!!

ஹைதராபாத் மாநிலத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் 5 மாதங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவரை சந்தித்து பழக துவங்கியுள்ளார். இவர்களது பழக்கம் இன்ஸ்டாகிராம் வழியாக வளர்ந்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு விக்னேஷ் அந்த பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தி இருவரும் ஒன்றாக…

Read more

ஆசிரியரின் ஆணுறுப்பை வெட்டி அதை வாயில் திணித்து… நெஞ்சை நடுநடுங்க வைக்கும் கொடூர கொலை…!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஜெய்கான் நகரில் நேற்று முன்தினம் கூற காட்சிகளுடன் கொடூரமாக கொல்லப்பட்ட ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதாவது அவரின் ஆணுறுப்பு வெட்டப்பட்டதோடு அந்த ஆணுறுப்பை அவருடைய வாயில் திணித்து கொடூரமாக கொன்றுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில்…

Read more

காமக்கொடூரனாக மாறிய 32 வயசு வாலிபர்.. 60 வயசு மூதாட்டிக்கு மது கலந்த ஜூஸ் கொடுத்து… நெஞ்சை பதற வைக்கும் கொலை..!!!

சென்னையில் உள்ள நீலாங்கரை பகுதியில் 60 வயசு மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தினமும் பொதுவெளியில் படுத்து தூங்குவதை இரவில் வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த வகையில் நேற்று முன்தினம் மூதாட்டி வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது கழுத்து அறுக்கப்பட்ட…

Read more

“அரசு பேருந்தை விரட்டி வந்து”.. வாலிபரை கீழே தள்ளி துடிக்க துடிக்க கொன்ற கும்பல்… பட்ட பகலில் அரங்கேறிய கொடூரம்.. திருச்சியில் பயங்கரம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜீயபுரம் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்ணு (24) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்த நிலையில் நேற்று முன்தினம் அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இவர் கொடியாலம் பகுதியில் இருந்து…

Read more

சிறுநீர் கழித்ததா தகராறு… செருப்பால் அடித்ததால் ஆத்திரம்…. பத்து நாள் கழித்து பழி தீர்த்த கொடூரம்….!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் சாலையோரமாக காய்கறி கடை நடத்தி வந்தவர்கள் மாரி – கௌரி தம்பதி. இந்நிலையில் கௌரியை அங்கு வந்த ஒரு நபர் சராமாறியாக கத்தியால் தாக்கியுள்ளார். தடுக்க முயற்சித்த மாரியையும் அந்த நபர் தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அக்கம்…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்..‌! பெண் துடிக்க துடிக்க படுகொலை…. தடுக்க வந்த கணவர் மீதும் தாக்குதல்… சென்னையில் அதிர்ச்சி..!!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் மாரி (55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி (50) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் அதே பகுதியில் ஒரு காய்கறி விற்பனை செய்யும் கடை நடத்தி வந்த நிலையில், நேற்று மாலை அந்த கடைக்கு…

Read more

தமிழகத்தில் பயங்கரம்…! மனைவியை ‌8 துண்டுகளாக வெட்டி சூட்கேசில் அடைத்து வீசிய கொடூரம்… கணவன்-மாமியார் கைது…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் நிலையில் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதால் இரண்டாவது ஆக சரண்யா (29)…

Read more

ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த தாய்-மகள்… உயிருக்கு போராடிய தந்தை… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை…!!!

கரூர் மாவட்டத்தில் ‌ வெங்கமேடு விவிஜி நகர் பகுதி உள்ளது. இங்கு செல்வகணேஷ்-கல்பனா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் செல்வகணேஷ் ஒரு துணிக்கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் இவர்களுக்கு 5 வயதில் சாரதிபாலா என்ற ஒரு மகள்…

Read more

புது ஹேர் ஸ்டைலில் காதலி…. சைக்கோ கொலையாளியான காதலன்….!!

ஒரு “சைக்கோ கொலையாளி” பென்சில்வேனியாவில் ஒரு வினோதமான வாக்குவாதத்தில் தனது காதலியை குத்தி கொன்ற பிறகு கைது செய்யப்பட்டார். பெஞ்சமின் என்ற 49 வயது நபர் சில்வா என்ற 50 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சில்வா தனது தலை…

Read more

உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு பிடிக்கல…‌ ஆத்திரத்தில் 50 வயசு காதலியை போட்டுத்தள்ளிய காதலன்… பகீர் சம்பவம்..!!

பொதுவாக காதலர்களுக்கிடையே பல்வேறு விதமான பிரச்சினைகள் வரலாம். இந்த பிரச்சனைகள் சில சமயங்களில் விபரீதமாக மாறவும் வாய்ப்புகள் இருக்கும். இது குறித்த செய்திகள் கூட வெளிவந்துள்ளது. அந்த வகையில் தற்போது வெளிவந்த ஒரு செய்தி மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது தன்னுடைய…

Read more

“குடி போதைக்கு அடிமையான கணவன்”.. மீட்க போராடிய மனைவி… கடைசியில் அரங்கேறிய கொடூரம்.. பரிதவிப்பில் பிள்ளைகள்..!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலை என்ற பகுதி உள்ளது. இங்கு சுரேஷ் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக சிவனம்மாள் திருமணம் நடைபெற்ற நிலையில் 2 மகள்களும், 1 மகனும்…

Read more

பகீர்..! காலை தொட்டு வணங்குவது போல் நடித்து… 2 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர்… தீபாவளியில் அரங்கேறிய கொடூரம்..!!

டெல்லியில் ஆகாஷ் சர்மா (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தரகர். இவர் பணம் கொடுக்கல் வாங்கல் செயல்களில் ஈடுபட்டுள்ளார். இவர் தீபாவளி பண்டிகையின் போது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்து கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த…

Read more

9 வருஷம் ஆகிடுச்சு, தகவல் தெரிஞ்சா சொல்லுங்க…. 5 கோடி தருவோம்…. ஆஸ்திரேலியா காவல்துறை அறிவிப்பு….!!

பெங்களூரை சேர்ந்த பிரபா அருண்குமார் என்ற 41 வயது பெண் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து…

Read more

“பட்டப்பகலில் பயங்கரம்”… காங்கிரஸ் கட்சி தலைவர் சாலையில் கொடூர கொலை… பெரும் அதிர்ச்சி..!!!

தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள ஜக்தியால் மாவட்ட காங்கிரஸ் தலைவராக கங்கா ரெட்டி ‌(56) என்பவர் இருந்துள்ளார். இவர் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது…

Read more

இந்த காலத்துல நல்லது கூட சொல்லக்கூடாது போல…. ஐயோ உயிரே போயிடுச்சே…!!!

அருப்புக்கோட்டை அருகே சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மேட்டு தொட்டியாங்குளத்தை சேர்ந்த முனியாண்டி (45) என்ற கூலித் தொழிலாளி, இரு டிரைவர்கள் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை கண்டித்ததால் வாய் தகராறு ஏற்பட்டது. இந்த மோதல், கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. சம்பவத்தின் போது,…

Read more

முன்னாள் காதலி கொடூர கொலை… “உடலை புதைத்து சிமெண்டால் மூடிய காதலன்”… சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்…!!

மராட்டிய மாநிலம் நாக்பூரில் அஜய் வான்கடே (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் வரம் தேடி இணையதளம் மூலமாக ஜோத்சனா ஆக்ரே(32) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதில் ஜோத்சனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்…

Read more

“பெண்ணின் மீது மோகம்”… பெற்ற மகன், மகள் உயிரை காவு வாங்கிய தந்தையின் தகாத ஆசை…. உறவினர்கள் போராட்டத்தால் திடீர் பரபரப்பு..!!

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே ஒடுவங்காட்டைச் சேர்ந்த விவசாயி ராஜாவின் 17 வயது மகள் நவீனா மற்றும் 14 வயது மகன் சுகன், கழுத்தறுக்கப்பட்ட நிலையில் தோட்டத்தில் சடலமாக கிடந்தனர். இதனைக் கண்ட போலீசார் உடனடியாக இருவரின் உடல்களை கைப்பற்றி, உடற்கூறு…

Read more

“இவர்களுக்கும் அந்த கொலையில் தொடர்புள்ளது” குற்றசாட்டை முன்வைத்த கன்னட பிரதமர்… இந்திய அரசின் அதிரடி உத்தரவு…!!

கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்திய அரசின் தொடர்பு இந்த கொலையில் உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து…

Read more

“தகாத உறவு”… குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்… “ஆத்திரத்தில் கணவனும் அண்ணனும் சேர்ந்து”.. பகீர்..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் கோதாவரிக்கனி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு அரசு மருத்துவமனையில் வினய்‌ (30) என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அஞ்சலி (25) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.…

Read more

“ரவுடியை காதலித்த மகள்”… கூலிப்படையை ஏவி தீர்த்து கட்ட துணிந்த தாய்… ஆனால் கடைசியில்… சினிமாவை மிஞ்சிய கிரைம் திரில்லர்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் அல்கா என்ற 42 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் ஒரு ரவுடியை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் அல்காவுக்கு தெரிய வந்த நிலையில் பலமுறை தன்னுடைய…

Read more

“ஒரே நேரத்தில் இருவருடன் மாறி மாறி உல்லாசம்”… திடீரென தெரிஞ்ச உண்மை…. ஆத்திரத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 6 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். அப்போது இவருக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த கண்ணன் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டது. இதேபோன்று எதிர்வீட்டைச் சேர்ந்த மாதவன்…

Read more

மனைவியுடன் கள்ளக்காதல்… பணம் வாங்கிய தம்பதி…. திருப்பி கேட்ட சித்தப்பா… ஆத்திரத்தில் செய்த கொடூர சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த கூலித்தொழிலாளி மணி-கண்டனின் மரணம் திருப்பம் கொண்டது, கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை என்ற கோணத்தில். சம்பவம் பற்றி பர்கூர் போலீசாரின் தீவிர விசாரணையால், இந்த கொலை சித்தப்பா நாகராஜன் உட்பட மூவரால் நிகழ்த்தப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக…

Read more

“பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர்”…? கோபத்தில் அடித்தே கொன்ற பொதுமக்கள்…!!!

மேற்கு வங்கத்தில் வெள்ளிக்கிழமை நடந்த துயரமான சம்பவத்தில், ஒரு பெண்ணை அவரது பக்கத்து வீட்டுக்காரர் கடத்தி சென்று பலாத்காரம் செய்ததுடன், பின்னர் அவர் விஷம் குடிக்க வற்புறுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. அந்தப் பெண் கால்நடை மேய்ச்சலுக்காக வீட்டுக்கு பின் சென்றபோது, இந்தச் சம்பவம்…

Read more

Other Story