Breaking: பிரபல ரவுடி கொலை…. கொலையாளி மூன்று பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்…!!

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியில் பிரபல ரவுடி ஜான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சரண்யா. இவர் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில் மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவர்களை பின்னால் துரத்தி வந்த மற்றொரு காரில் உள்ள ஐந்து பேர்…

Read more

“வக்பு வாரிய நிலங்கள் ஆக்கிரமிப்பு”… தட்டிக்கேட்ட Ex. காவல் அதிகாரி படுகொலை… இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகிறோம்…? அண்ணாமலை ஆவேசம்..!!

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசைன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் கார்த்திக் மற்றும் அக்பர்ஷா ஆகிய இருவர் நீதிமன்றத்தில் தானாக சென்று சரண் அடைந்துள்ளனர். இந்த…

Read more

“மனைவி மீது கோபம்”… கட்டுப்படுத்த முடியாமல் தொட்டிலில் தூங்கிய குழந்தையை வேகமாக ஆட்டிய தந்தை… நொடிப்பொழுதில் மரணம்..!!!

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் என்னும் பகுதியில் குமார்(35)- பாண்டி செல்வி(23) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு வயதில் இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி…

Read more

எனக்கா பொண்ணு தர மாட்டீங்க… பெண்ணின் சகோதரரை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர்… ரயிலின் முன் குதித்து தற்கொலை…!!!

கொல்லம் மாவட்டத்தின் உலியக்கோவில் பகுதியில் ஒரு கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் பேபின் ஜார்ஜ் கோமேஸ் (21) என்பவர் மாட்ருகா நகர், உலியக்கோவில் பகுதியில் உள்ள ‘ஃப்ளோரிடேல்’ இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, குற்றவாளியான தேஜஸ்…

Read more

“காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு”… ஆத்திரத்தில் காதலியை அடித்து கிணற்றில் தள்ளி கொலை… போலீஸ் கனவோடு படித்து வந்த காதலன் கைது..!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஷ்னி என்ற 21 வயது மகள் இருந்துள்ளார். இவர் காலேஜ் படிப்பை முடித்த நிலையில் போலீஸ் வேலையில் சேர்வதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். இவர் இதற்காக ஒரு…

Read more

“ரயில் மோதி பலியான வாலிபர்”… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை… 4 பேர் கைது..!!

டெல்லி கான்ட் ரயில் நிலையத்தில் ஒருவர் ரயிலில் மோதி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது…

Read more

ஷாக்..!! ஒரு எக்ஸ் கணக்கில் பதிவிடப்பட்ட “11 வயது சிறுமி குறித்த தகவல்”..! விசாரணையில் அதிர்ந்து போன காவல்துறை…. புகார் கொடுக்காத பெற்றோர்.!!

மார்ச் 15ஆம் தேதி ஒரு எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்ட தகவலை தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்ட போலீசார் தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர். இதன் மூலம் சிறுமியின் உடல் அவரது வீட்டில் மீட்கப்பட்டது. மரணத்திற்கான காரணம் முதலில் தெளிவாக இல்லாததால், பிரேத…

Read more

நள்ளிரவில் பயங்கரம்…!! “2 ரவுடிகள் சரமாரியாக வெட்டி படுகொலை”…. சென்னையில் பரபரப்பு..!!

சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நள்ளிரவு பிரபல ரவுடிகள் 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோட்டூர்புரத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான அருண் (25) மற்றும் அவருடைய நண்பரும் ரவுடியுமான சுரேஷ் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள்…

Read more

“படிப்பு வரலனா பாவம் பசங்க என்ன பண்ணுவாங்க”… பெற்ற தந்தையே இப்படி செய்யலாமா…? தண்ணீர் பக்கெட்டில் மூழ்கடித்து கொலை…!!

ஆந்திராவில் சந்திர கிஷோர்-ராணி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரு மகன்கள் இருந்த நிலையில் சிறுவர்கள் இருவருக்கும் படிப்பு சரிவர வரவில்லை. அதாவது அவர்களின் கல்வி திறன் குறைவாக இருந்துள்ளது. இதனால் சந்திர கிஷோர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த நிலையில்…

Read more

பட்டப்பகலில் நடந்த பயங்கரம்… ஓட ஓட விரட்டி பாஜக தலைவர் சுட்டுக்கொலை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!t

ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் நிலம் தொடர்பான பிரச்சனையில் பாஜக மண்டல தலைவர் சுரேந்திர ஜவாஹர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த வெள்ளிக்கிழமை பாஜக மண்டல தலைவர் சுரேந்திர ஜவாஹர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு…

Read more

“தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த இளைஞர்”… ஹோலியில் வண்ணம் பூச மறுப்பு தெரிவித்ததால் நேர்ந்த கொடூரம்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!

ராஜஸ்தான் மாநிலம் டௌசா மாவட்டத்தில், ஒரு இளைஞர் ஹோலி பண்டிகையின் போது வண்ணம் பூச மறுப்பு தெரிவித்ததால் , 3 பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ரால்வாஸ் கிராமத்தில் உள்ள நூலகத்தில், ஹன்ஸ்ராஜ்…

Read more

“மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்”… பேத்திகளை கூட விட்டு வைக்கல… கோபத்தில் உயிரோடு தீ வைத்து எரித்த மாமியார்…!!

நெய்வேலி அருகே பழைய நெய்வேலி பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சரவணன், தனது மருமகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு, மருமகளை மீண்டும் சீண்டியதாக கூறப்படுகிறது. இவருடைய மகன் வெளியூரில் வேலை பார்த்து…

Read more

கார் vs பைக்…!! “பார்க்கிங் பிரச்சனையில் விஞ்ஞானி அடித்துக் கொலை”… சினிமாவை மிஞ்சிய சம்பவம்…!!

ஜார்கண்ட் மாநிலம் மொஹாலியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் 39 வயது விஞ்ஞானி பார்க்கிங் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மொஹாலியில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் செக்டர் 67 இல் அபிஷேக் ஸ்வரங்கர் என்பவர் வசித்து…

Read more

மனைவியின் தலையில் சப்பாத்தி கட்டையால் ஓங்கி அடித்து… விஷம் கொடுத்து கொன்ற கணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தின் கும்பாலா பகுதியில், தனது மனைவியை தாக்கி, விஷம் கொடுத்து கொலை செய்த 53 வயதான நபருக்கு மூன்றாம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் ஆயுள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. தண்டனை பெற்ற நபர் ஜோசப் பிரான்சிஸ் ரென்சன் என்பவர்,…

Read more

“ரொம்ப அழகா இருக்குறான்னு திமிரு”… 17 வயது சிறுமியை பைக்கில் அழைத்துச் சென்று கழுத்தறுத்த காதலன்…. பகீர்….!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு 17 வயது சிறுமியை காதலன் அழைத்துச் சென்று வாடகை வீட்டில் வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த திங்கட்கிழமை அந்த 17 வயது சிறுமி தன் தோழியுடன் சந்தைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

“மகளுடன் தகாத உறவு”… கோபத்தில் குடும்பத்தையே கருவறுத்த கொடூரம்… வெறும் சந்தேகத்தால் தாய் செஞ்ச பயங்கரம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கஜு மாவட்டத்தில் சர்வஜித் திவாகர் என்ற 22 வயது இளைஞர் வசித்து வந்துள்ளார். இவருடைய அம்மா சங்கீதா (49). இதே கிராமத்தில் சாந்தி தேவி (50) என்ற பெண் தன்னுடைய மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சாந்தி…

Read more

“வேலைக்கு போக சொல்லி கண்டித்த பாட்டி”.. கோபத்தில் அரிவாள் மனையால் ஒரே போடு… பேரன் செஞ்ச கொடூரம்… பகீர்..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார் பட்டி பகுதியில் சரஸ்வதி என்ற 75 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இவர்களுடைய மகன் பாலசுப்பிரமணியம் சரஸ்வதியின் வீட்டிற்கு அருகே தன் குடும்பத்தினருடன் வசித்து…

Read more

“பெற்ற மகளை 3-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு தந்தை”.. உடல் முழுதும் காயங்களுடன் கால் முறிந்து…. பதற வைக்கும் சம்பவம்..!!!

கொல்கத்தாவின் ஜாதவ்பூர் என்னும் பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நடந்த ஒரு கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது அப்பகுதியில் 15 வயது சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியை வீட்டின் 2 வது மாடி…

Read more

மனைவியைக் கொன்று தற்கொலை செய்த கணவன்”… வேதனையில் எரியும் சடலத்தில் குதித்து உயிரை விட்ட தாத்தா… பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் சிஹோலியா என்ற கிராமம் உள்ளது. இங்கு அபயராஜ் யாதவ்(34)- சவிதா யாதவ்(30) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அபயராஜ் தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில்…

Read more

தோட்டத்தில் குரங்கு தொல்லை… நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று சமைத்து சாப்பிட்ட 2 பேர் கைது…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீர சின்னம்பட்டி பகுதியில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தோட்டம் ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் அந்தத் தோட்டத்தில் குரங்கு தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜாராம் ரூ.1000 கொடுத்து ஜெயமணி என்பவரை அழைத்து…

Read more

இதுக்கலாமா கொலை பண்ணுவாங்க…? வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து நீக்கியதால் ஆத்திரம்… அட்மினை தேடி சென்று… நினைச்சாலே பதறுதே..!!!

பாகிஸ்தான் நாட்டில் whatsapp குழுவில் இருந்து நீக்கியதால் அட்மின் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு whatsapp குழுவில் பலர் இருந்துள்ளனர். இந்த குழுவின் அட்மினாக முஸ்டாக் அகமது என்பவர் இருந்தார். இவர் அந்த குரூப்பில்…

Read more

Breaking: கோடநாடு வழக்கு…. எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை…!!!

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கோடைநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இதுவரை மொத்தம் 250 பேரிடம் வாக்குமூலம்…

Read more

“அதிகரித்த கடன்”… தலையில் குடும்ப பாரம்… மன அழுத்தத்தில் வாலிபர் செஞ்ச கொடூரம்… கேரளாவை உலுக்கிய சம்பவத்தில் திடீர் திருப்பம்…!!

கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது பெயர் அஃபான். இவரது தந்தை சவுதி அரேபியாவில் சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும்…

Read more

“ஆன்லைனில் வாங்கிய கத்தி”… தூங்கிக் கொண்டிருந்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்…. மது போதையில் மகன் வெறிச்செயல்…!!

தெலுங்கானா மாநிலத்தில் தெள்ளாப்பூர் என்னும் பகுதியில் மல்லாரெட்டி(55) – ராதிகா(50)  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் சந்திப்(28) என்பவருக்கு திருமணம் ஆகிவிட்டது. 2வது மகன் கார்த்திக்(26) பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார்.…

Read more

“மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்”…விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!!

கோவை மாவட்டத்தில் பட்டணம் புதூர் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் கிருஷ்ணகுமார் -சங்கீதா தம்பதியினர் தனது 2 மகள்களுடன் வசித்து வந்தனர். கிருஷ்ணகுமார் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். மலேசியாவில் உள்ள டிராவல் ஏஜென்சியில் பணிபுரிந்தவர் ஆவார். இவருடைய மனைவி சங்கீதா…

Read more

“ஆன்லைன் கேமுக்கு அடிமையான வாலிபர்”… கண்டித்ததால் குடும்பத்தையே கருவறுத்த கொடூரம்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

ஒடிசா நகரின் ஜகத்சிங்பூரில் ஜெயபாடா என்னும் பகுதியில் சூர்யகாந்த் சேத்தி என்னும் 21 வயது வாலிபர் தன்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வருகிறார். கல்லூரி படிப்பு படித்து வரும் இந்த வாலிபர் ஆன்லைன் விளையாட்டில் மிகவும் அடிமையாக இருக்கிறார். இவரின்…

Read more

“இரும்பு ராடால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்”.. மாமாவுக்கு வீடியோ அனுப்பிய கொடூரம்… விசாரணையில் பகீர்..!!

சென்னை ஏழுகிணறு என்ற பகுதியில் ஜெகதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு ரோஹித் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் திடீரென ரோஹித் தன்னுடைய தந்தை ஜெகதீஷை இரும்பு ராடால் அடித்து…

Read more

“கோவையில் மனைவி சுட்டு கொலை”… கேரளா சென்று தற்கொலை செய்த கணவன்… நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் போலீஸ்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் கிருஷ்ணகுமார் சங்கீதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் கிருஷ்ணகுமார் தன்னுடைய மனைவி சங்கீதாவை நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். பின்னர் அவர் தன்னுடைய சொந்த ஊரான கேரள மாநிலம் பாலக்கோடு மாவட்டத்தில்…

Read more

அம்மாவையே திட்டுவியா..! “கோபத்தில் தந்தையை மரக்கட்டையால் அடித்துக்கொன்ற மகன்”.. அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் அன்ஷூல் என்ற 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் மோட்டார் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை தன்னுடைய வீட்டிற்கு சாப்பிடுவதற்காக சென்றார். அப்போது…

Read more

“கொலை செய்துவிட்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்ட கும்பல்”… ஷாக்கான போலீஸ்… சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை அண்ணா நகரை சேர்ந்த தம்பதி எட்வின்-பூங்கொடி. இவர்களுக்கு சின்ன ராபர்ட், மோசஸ் உட்பட மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூவரும் அந்த பகுதியில் ரவுடிகளாக இருந்துள்ளனர். இதில் சின்ன ராபர்ட் ஏ கேட்டகிரி ரவுடியாக இருக்கிறார். இவருக்கு ஒரு திருநங்கையுடன்…

Read more

கள்ளத்தொடர்பில் இருந்த கணவன்…. ஹோட்டல் ரூம்மில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி…. அதிர்ச்சி சம்பவம்…!!

டெல்லியில் திரிலோக்பூரில் அசோக்குமார், மீனாட்சி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இதில் அசோக்குமார் துப்புரவு தொழிலாளியாக உள்ளார். இவர் தனது திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி மீனாட்சி கொன்று விட்டால் எந்தவித…

Read more

மதுபோதையில் தகராறு செய்த தந்தை… பட்டப்பகலில் 15 இடங்களில் சரமாரியாக குத்தி கொன்ற மகன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் லாலாபேட்டையில் மொகிலி(45) மற்றும் அவரது மகன் சாய் குமார் (25) இருவரும் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஹைதராபாத் அடுத்துள்ள குஷைகுடாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மொகிலி தினமும் மதுபோதையில் வீட்டில்…

Read more

“ஓய்வு பெற்ற ஆசிரியர் படுகொலை”… பிளம்பருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு…!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த ஜெபராஜ் ஜான் வெஸ்லி(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவர். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு இவரது வீட்டிற்கு பிளம்பர் வேலைக்காக ஜீவராஜ் (55) என்பவர் வந்துள்ளார். அப்போது ஜெபராஜ்…

Read more

கொலை வழக்கு… ஜாமீனில் வெளிவந்த சகோதரர்கள்…. கார் ஏற்றிக் கொல்ல முயற்சி…. 5 பேர் கோர்ட்டில் சரண்…!!

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் குடைபறைப்பட்டியில் சந்திரசேகர்(29) மற்றும் அசோக்குமார்(31) ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர். இதில் சந்திரசேகர் மீது 9 வழக்குகளும், அசோக்குமார் மீது 4 வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த…

Read more

“வேறொருவருடன் கள்ளத்தொடர்பு”… கண்டித்த கணவனை கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி… இனி ஆயுசுக்கும் ஜெயில் தான்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே உள்ள ஒரு பகுதியில் பேச்சி முத்து (30)என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சுதா (28) என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் மூடப்பள்ளம் என்ற பகுதியில் வசித்து வந்தனர். அப்போது சுதாவுக்கு வேறொரு நபருடன்…

Read more

“அண்ணியின் தங்கையை மணந்த கொழுந்தன்”… அடிக்கடி வெடித்த தகராறு… வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிணம்… பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் லட்சுமணன் (44) என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணம் ஆகி சங்கீதா என்ற மனைவியும் 2 மகன்கள் மற்றும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் லட்சுமணனுக்கு சுரேஷ் (40)…

Read more

சென்னையில் பயங்கரம்..! தூங்கிக் கொண்டிருந்த மேலாளர் சுத்தியலால் அடித்துக் கொலை… வேலைக்கு வராததை கண்டித்ததால் அரங்கேறிய கொடூரம்…!!!

சென்னை மணலி புதுநகர் அருகே வெள்ளி வாயல் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான கண்டெய்னர்கள் நிறுத்தும் இடம் இருக்கிறது. இங்கு சாய் பிரசாத் (54) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். அதன் பிறகு இங்கு முகிலன்…

Read more

என்ன சுதந்திரமா வாழ விடல…. பெத்த அப்பாவை வெட்டிக் கொன்ற மருத்துவ மாணவர்…. பரபரப்பு சம்பவம்…!!!

கேரளா மாநிலம் சாருவிளாகம் என்ற பகுதியில் ஜோஸ்(70), சுஷாமா என்ற தம்பதினர் வசித்து வந்தனர். ஜோஸ் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு பிரிஜில்(29) என்ற மகன் இருக்கிறார். இவர் சீனாவில் மருத்துவம் படித்து வந்துள்ளார். அதற்கான தேர்வு எழுதிய போதும்…

Read more

“2000 சடலங்கள்”… 100-க்கும் மேற்பட்ட பெண் கைதிகளை கற்பழித்து உயிரோடு தீ வைத்து கொளுத்திய கொடுரம்…. காங்கோவில் பகீர்..!!!

காங்கோவில் உள்ள கோமா நகரில் மான்செஸ் சிறைச்சாலை உள்ளது.இந்த சிறையில் உள்ள 100க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததோடு தீ வைத்து எரித்து கொன்றதாகவும் கூறப்படுகிறது. கடந்த…

Read more

திமுக கட்சியின் நிர்வாகி கழுத்தறுத்து கொலை… சுடுகாட்டில் கிடந்த பிணம்… 2 பேர் கைது… மதுரையில் அதிர்ச்சி..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் முருகேசன் (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திமுக கட்சியின் நிர்வாகி. இவருக்கு ராஜசேகர் (33) என்ற நண்பர் இருக்கிறார். இதில் முருகேசனின் மகன் மணி (27). இவர் தன்னுடைய பைக்கின் சான்றிதழ்களை ராஜசேகரிடம் அடமானமாக…

Read more

நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு சம்மந்தம் இல்லை… கனடா அரசு ஆணையம் உறுதி..!!

கனடாவில் காலிஸ்தான் அமைப்பின் தலைவராக இருந்தவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதில் இந்தியாவுக்கும் தொடர்பு உள்ளது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா மறுத்தது. இதனால்…

Read more

பரபரப்பு..! குத்துச்சண்டை வீரர் தனுஷ் ஓட ஓட வெட்டி படுகொலை… சென்னையில் பயங்கரம்..!!!

சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பகுதியில் குத்துச்சண்டை வீரர் தனுஷ் (24) என்பவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வீட்டின் அருகே தனுஷ் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள்…

Read more

ஜிம்முக்கு சென்ற பிரபல ரவுடி வெட்டிக்கொலை…. திருச்சியில் பரபரப்பு…!!!

திருச்சியில் ஸ்ரீரங்கம் என்ற பகுதியில் உள்ளது. இங்கு அன்பு (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது காவல் நிலையங்களில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவர் பிரபல தொழிலதிபர் ராமஜெயம் கொலை…

Read more

“சிறுமியின் மீது காதல்”… மகளை டார்ச்சர் செய்ததால் வாலிபரை கொன்ற தாய்… விபத்து போல் நாடகம்… சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்..!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் பாலாஜி (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை காதலித்து வந்தார். இந்நிலையில் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன்பாக விபத்தில் சிக்கியுள்ளார். இவரை ஆட்டோ ஓட்டுநர்களான ஆதித்யா ஷிண்டே…

Read more

“காதல் ஜோடி ஆணவபடுகொலை”… தமிழகத்தை உலுக்கிய வழக்கு… குற்றவாளிக்கு மரண தண்டனையே வழங்கலாம்… கோர்ட் அதிரடி..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு காதலித்து ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கனகராஜ்-வர்ஷினி பிரியா ஜோடியை ஆணவ படுகொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் கொலை செய்யப்பட்ட கனகராஜின் சகோதரர்…

Read more

“கெஜ்ரிவாலை கொலை செய்ய முயற்சி”… பயிற்சி பெற்ற குண்டர்களை அனுப்பியதே அவங்கதான்… அதிஷி பரபரப்பு குற்றசாட்டு…!!

டெல்லியில் சட்டமன்ற தேர்தல் வருகிற பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக இடையே பெரும் போட்டி நிலவுகிறது. கெஜ்ரிவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் பிரச்சாரம் செய்து…

Read more

மர்ம முறையில் இளைஞர் உயிரிழப்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்… கதறும் குடும்பம்…!!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தி உள்ள கிராமத்தில் மணியரசு, தனலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வேல்முருகன்(26) என்ற மகனும், தேவி(24) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் வேல்முருகன் கடந்த 5ம் தேதி அன்று வீட்டில் உணவு அருந்திவிட்டு வெளியே சென்றுள்ளார்.…

Read more

“என் அக்கா மீது ரொம்ப பாசமா இருக்காங்க”… கோபத்தில் வயதான தாயை கட்டியால் வயிறு, மார்பில் பலமுறை… இளைய மகள் செஞ்ச கொடூரம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சமீரா பானு ஷேக் (71) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரேஷ்மா முஃபரி காசி (41) என்ற மகள் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது கோபத்தில் தன்னுடைய வயதான…

Read more

புத்தாண்டில் பெற்ற தாய், 4 சகோதரிகளை கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்… நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ… பரபரப்பு..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் புத்தாண்டின் முதல் நாளில் குடும்பத்தையே வாலிபர் கழுத்து அறுத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது லக்னோவில் வசித்து வரும் ஒரு முஸ்லிம் குடும்பம் புத்தாண்டை கொண்டாட ஆக்ராவுக்கு சென்று அங்கு ஒரு ஹோட்டலில்…

Read more

“அரசியல் பிரமுகருடன் தொடர்பு”… மனைவியை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்… போலீசுக்கு பயந்து அவரும்… பரிதவிப்பில் மகன்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே ஆதனூர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்க செந்தில்குமார் கலையரசி தம்பதி வசித்து வந்துள்ளனர். இதில் கலையரசி ஒரு அங்கன்வாடியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகனும் 15…

Read more

Other Story