எல்லாம் வாட்ஸ்அப்பில் மட்டும்தான்… அழகிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்…. 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது…!!!

கேரளாவில் கோழிக்கோடு ஐயப்பாடி சாலையில் இருக்கும் குடியிருப்பில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பிரபல மருத்துவமனைக்கு அருகில் உள்ள குடியிருப்பில் சிகிச்சைக்கு வரக்கூடியவர்கள் பலர் தங்கி இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் விபச்சார கும்பலும் தங்கிருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்…

Read more

50 அடி கிணற்றில் தவறி விழுந்த 87 வயது மூதாட்டி… இரும்பு பைப்பை பிடித்துக் கொண்டு 4 மணி நேரம் போராட்டம்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் சாந்தா(87) என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகே பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கிணற்றின் அருகே இவர் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். 15…

Read more

4-ம் வகுப்பில் நடந்த மோதல்…. 52 வருடங்களுக்குப் பிறகு காத்திருந்து பழி தீர்த்த 2 மாணவர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

கேரளா மாநிலத்தில் 4-ம் வகுப்பு படிக்கும் போது பாபு என்பவருடன் பாலா, மேத்யூ என்பவர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 52 வருடங்களுக்குப் பிறகு அண்மையில் மூவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது கடந்த காலத்தைப் பற்றி பேசியுள்ளனர். அப்போது பாலா, மேத்யூ ஆகிய…

Read more

நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற 18 வயது ITI மாணவன்… பாறையில் மோதி தலையில் பலத்த காயம்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஆதித்யன்(18). இவர் அங்குள்ள பகுதியில் ஐடிஐ படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆதித்யன் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அம்பூரி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அணைமுகம் அருகே…

Read more

முதியவர்கள் மட்டும்தான் டார்கெட்…. 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய இளம் பெண்… விசாரணையில் அம்பலமான உண்மை…!!!

கேரளாவில் ஆர்யானந்த் என்ற ஊரின் பஞ்சாயத்து உறுப்பினருக்கும் இளப்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் பஞ்சாயத்து உறுப்பினர் அப்பெண்ணை  திருமணம் செய்து கொள்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக, அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து மாப்பிள்ளை அப்பெண்ணின் பையை…

Read more

அடக்கடவுளே..!! இப்படியா சாவு வரணும்…? வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்… நொடிப் பொழுதில் மயங்கி விழுந்து மரணம்… பெரும் சோகம்.!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மாராயமூட்டம் பகுதியில் வினோதினி என்ற 29 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த பள்ளிக்கூடம் பாறாசாலை பகுதியில் அமைந்துள்ளது. இவர் கடந்த 29ஆம் தேதி வகுப்பறையில்…

Read more

ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை… சிறுமி உட்பட 2 பேர் பலி… பெரும் அதிர்ச்சி…!!

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஸ்ரீஜித் (38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. இதற்கிடையில் ஸ்ரீஜித்துக்கும் நடுவட்டம் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து…

Read more

திருப்பதியில் இருந்து கேரளா சென்ற ரயிலில் ரூ.48 லட்சம் ஹவாலா பணத்தை கடத்தி சென்ற நபர்…. கையும் களவுமாக மடக்கிப் பிடித்த போலீஸ்….!!!

மகாராஷ்டிராவில் மாதாபிசாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பதியில் இருந்து கேரளா சென்ற சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது ரூபாய் 48 லட்சம் ஹவாலா பணத்தை, துணிப்பையில் தனி அறை அமைத்து கடத்தி சென்றுள்ளார். இந்நிலையில் சபரி எக்ஸ்பிரஸ்…

Read more

“கை இல்லை”… ஆனாலும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை..‌ விடாமுயற்சியுடன் படித்த மாற்றுத்திறனாளி பெண்… உதவி கலெக்டராக பணியில் சேர்ந்து அசத்தல்..!!

கேரளா மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் கே.எஸ் கோபகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீகலா. இவர் ஒரு ஆசிரியர். இவர்களது மகள் பார்வதி கோபகுமார்(27). இவர் கடந்த…

Read more

“எனக்கு இப்பவே சரக்கடிக்கணும்”… பணம் தருவியா மாட்டியா..? மறுத்த தாயை அடித்தே கொன்ற கொடூர மகன்… பரபரப்பு சம்பவம்…!

திருவனந்தபுரம் மாவட்டம் வட்டப்பாறை அருகேயுள்ள தெக்கடா பகுதியில், தாய் ஒருவர் தனது மகனால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ஓமனா என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது மகன் சந்தோஷ் அலியாஸ் மணிகண்டன் (50) என்பவரால் அடிக்கப்பட்டு…

Read more

தீவிர சோதனை…! “உள்ளாடைக்குள் தங்கம் மற்றும் கட்டு கட்டாக பணம்”… எவ்வளவு தெரியுமா..? வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் அதிரடி.!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தங்கம் மற்றும் பணம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வேலந்தவலத்தில் உள்ள சாலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில்…

Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்..! பள்ளிகள் திறந்த பிறகு புத்தகங்கள் கொண்டுவர வேண்டாம்… மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு.!!

கேரளாவில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நடைபெற்று வருகிறது. இந்த விடுமுறை முடிந்த பிறகு முதல் 2 வாரங்களுக்கு புத்தகம் எதுவும் மாணவர்கள் எடுத்து வர வேண்டாம் என்று கேரளா அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கேரளா அரசு கூறியதாவது, பள்ளிகள்…

Read more

தங்கும் விடுதியின் மேற்கூரை விழுந்ததில் 24 வயது பெண் உயிரிழப்பு…. ஒருவர் படுகாயம்… பெரும் சோகம்…!!!

கேரளா மாநிலம் வயநாடு அருகே தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விடுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் நிஸ்மா(24) என்ற பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது…

Read more

“கொரோனாவில் உயிரிழந்த கணவன்”… 2 மகன்களோடு குடிசை வீட்டில் வசித்த பெண்… திடீரென பற்றி எரிந்த தீ… 4 பேர் உடல் கருகி பலி..!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பணிக்கன்குடி என்னும் பகுதியில் சுபா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் அனீஸ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து விட்டார். அதன் பின் சுபா தனது 2 மகன்கள் மற்றும் தாயுடன் ஒரு ஓலை வீட்டில்…

Read more

“கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை”… கை மற்றும் கால் விரல்களை இழந்த 31 வயது பெண்… அழகு சாதன மருத்துவமனையில் சிகிச்சை செய்ததால் ஏற்பட்ட விபரீதம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் பத்மஜித் – நீது (31) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் நீது என்பவர் ஐடி கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திடீரென ஏற்பட்ட வயிற்று வலியின் காரணமாக அருகிலுள்ள தனியார் அழகு…

Read more

“இந்த மனசு தான் உண்மையான கடவுள்”.. பேருந்தில் திடீரென மயங்கிய சிறுமி… ஹாஸ்பிடலுக்கு பஸ்சை ஓட்டி டிரைவர்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

கேரளாவில் உள்ள நிலம்பூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் நேற்று காலை பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது உடல்நலக் குறைவின் காரணமாக திடீரென சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் பதட்டமடைந்த சக பயணிகள் ஓட்டுநரிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளனர்.…

Read more

“கட்டு கட்டாக கருப்பு பணம்”… ரயிலில் 34 லட்சத்தை துணிச்சலாக கடத்தி சென்ற நபர்கள்… போலீஸிடம் சிக்கியது எப்படி..?

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கருப்பு பணம் கடத்தப்படுவதாக தமிழக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கொல்லம் நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில்  புனலூர் பகுதிக்கு வந்த நிலையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கு…

Read more

“ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளருக்கே இந்த நிலையா”..? 50 வருஷமா கருப்பா இருக்கேன்னு சொல்லி சொல்லியே… வேதனை பதிவு..!!

கேரளாவின் தலைமைச் செயலாளராக சாரதா முரளிதரன் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த மாதம் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் இடம் மற்றும் பாலின பாகுபாடு குறித்து தான் பல விமர்சனங்களை எதிர்கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார். இவர் இன்று…

Read more

“சாலையோரம் அமர்ந்து சுடிதார் விற்பனை செய்த வியாபாரிகள்”… மனசாட்சியே இல்லாமல் நடந்து கொண்ட வாலிபர்… கண்டனங்களை குவிக்கும் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலம் மசூர் பகுதியில் காஷ்மீரை சேர்ந்த 2 சுடிதார் விற்பனையாளர்கள் சாலையோரத்தில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த உள்ளூர் இளைஞர்கள் வியாபாரிகளை அங்கிருந்து செல்லும்படி கட்டாயப்படுத்தினார்கள். அதில் ஒரு இளைஞர் வியாபாரிகளை சரமாரியாக அடித்ததுடன் ஆதார்…

Read more

“7-ம் மாணவியை கதற கதற”… கூலித்தொழிலாளி செய்த கொடூரம்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்… பகீர்..!!

கேரள மாநிலம் கஞ்சிக்குழி பகுதியில் சன்னிஸ்கரியா(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை செய்கிறார். இந்நிலையில் அதே பகுதியில் 7 ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அந்த மாணவியை…

Read more

“100 பவுன் நகை, ரூ.50 லட்சம் ரொக்கம்”…. 25 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்… குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்து ஷாக் கொடுத்துக் கொன்ற கணவன்… கோர்ட் அதிரடி..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள பகுதியில் ஷாகா குமாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெய்யாற்றின்கரை என்ற பகுதியில் பியூட்டி பார்லர் ஒன்று நடத்தி வந்துள்ளார். இவருக்கு 52 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்த அருண்(27)…

Read more

நோயால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர்… வீட்டினுள் வைத்து சரமாரியாக தாக்கிய ஹோம் நர்ஸ்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளா மாநிலம் பத்தனப்பட்டை அருகே கொடுமணில், ஆல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்திருந்த 60 வயது முதியவர் ஷஷிதரன் பிள்ளையை, அவரை பராமரிக்க நியமிக்கப்பட்ட ஹோம் நர்ஸ் தாக்கியதாக கடுமையான புகார் எழுந்துள்ளது. வீட்டுன் உள்ளே நர்ஸ் இவரை கட்டிப்பிடித்து தாக்கும்…

Read more

“கேரளாவில் மட்டும் 104 பாகிஸ்தானியர்கள்”… வெளியேற மத்திய அரசு உத்தரவு…!!!

கேரளாவில் தற்போது தங்கியுள்ள பாகிஸ்தான் நாட்டவர்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காவல்துறையின் தொடக்க சோதனையில் கிடைத்த தகவலின்படி, கேரளாவில் 104 பாகிஸ்தான் குடியினர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் சுமார் 50 பேர் வருகை விசாவிலும், மற்றொரு 50 பேர்…

Read more

“பழிவாங்க துடித்த வேலைக்காரன்’… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த வியாபாரி மற்றும் மனைவி… பகீர் சம்பவம்…!!

கேரள மாநிலம் கொட்டாயம் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு வீட்டில் வியாபாரி விஜயகுமார்(71) மற்றும் அவரது மனைவி மீரா இருவரும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளியான அமித் ஊராங் என்பவர் கோழி…

Read more

“போதைப் பொருள் சாக்லேட் கொடுத்து சிறுமியை கற்பழித்த பிரபல ரவுடி”… பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் புன்னைக்காமுகள் பகுதியில் முகமது ரபீஸ்(20) என்பவர் வசித்து வருகிறார். அந்த வட்டாரத்தில் பிரபல ரவுடியான இவர் திருட்டு மற்றும் போதை பொருள் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில்…

Read more

“கொரோனாவால் பாதித்து ஹாஸ்பிடலுக்கு சென்ற 19 வயது பெண்”… ஆம்புலன்சில் வைத்து கற்பழித்த கொடூரம்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

கேரளா மாநிலத்தில் கோவிட் நோயாளியான 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது…

Read more

அந்த நொடி… இதுவரை இல்லாத நிகழ்வு..!! “சிட்டுக்குருவி-க்காக நேரடியாக களம் இறங்கிய கலெக்டர், நீதிபதி” கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் ..!!

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் நடந்த ஒரு அரிய மீட்பு முயற்சி சமூகத்தையே நெகிழ வைத்துள்ளது. உள்ளிக்கல் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடை மூடப்பட்ட நிலையில், அதன் கண்ணாடிப் புகுமுனையில் சிக்கிய சிட்டுக்குருவியை மீட்பதற்காக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள்…

Read more

“16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்”… 187 வருடங்கள் சிறை ரூ.9 லட்சம் அபராதம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கேரள மாநிலத்தில் உதயகிரி என்ற பகுதி உள்ளது. இங்கு முகமது நபி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மதராசாவில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் 16 வயது சிறுமி ஒருவரிடம் மோதிரத்தை காண்பித்து ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியுள்ளார்.…

Read more

“ஸ்கூல் முடிந்து வந்த 13 வயது சிறுமி கற்பழித்து கொலை”… காமக்கொடூரனை சுட்டுக்கொன்ற தந்தை… வாழ்நாள் முழுவதும் மகளின் போட்டோவோடு… இவரின் வலி ஈடுகட்ட முடியாதது..!!!

கேரள மாநிலம் மலப்புறம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் சங்கரநாராயணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தற்போது 75 வயது ஆகும் நிலையில் காலமானார். இவரின் மரணம் அந்த பகுதியில் இருப்பவர்களை சோகத்தில் உள்ளாக்கியுள்ளது. ஏனெனில் இவரின் மனதின் வலிகளை யாராலும்…

Read more

ஒரு உயிரை காப்பாற்ற சென்று… தனது உயிரை பரிப்படுத்த நபர்… நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கேரளாவில் உள்ள திரிச்சூரில் சாலையின் நடுவே பூனைக்குட்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்ற சிஜோ திமோதி (44) என்பவர் பார்த்துள்ளார். அதன் பின் தனது பைக்கை நிறுத்தி கீழே குனிந்து பூனைக்குட்டியை தூக்கும் போது, அங்கிருந்து வேகமாக…

Read more

அடேங்கப்பா..!! பேன்சி நம்பருக்கு ரூ.45.99 லட்சம் செலவு செய்த நபர்..!!

எப்போதும் வாகனங்களுக்கு பேன்சி நம்பர் வாங்க பலர் ஆர்வம் காட்டுவார்கள். இதற்காக சில ஆயிரம் வரை கூட பணத்தை செலவு செய்ய தயாராக இருப்பார்கள். இந்த பேன்சி நம்பரை எளிமையான முறையில் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும் என்பதற்காக அதனை வாங்குகின்றனர்.…

Read more

வேலைக்கு சேர்ந்து 4 மாதம் தான் ஆகிறது… மன அழுத்தத்தினால் சாப்ட்வேர் இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பம்…!!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிகுழியில் தங்கியிருந்த ஜேக்கப் தோமஸ் (23) என்பவர், வேலை அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. பத்தனம்த்திட்டா மாவட்டம் ரன்னியைச் சேர்ந்த அவர், ஐடி துறையில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை…

Read more

வீட்டின் மொட்டை மாடியில் அசால்ட்டாக நடமாடும் சிறுத்தை… பீதியில் உறைந்த குடும்பத்தினர்… சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!!

கேரள மாநிலம் வயநாடு, காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வனப்பகுதிக்கு அருகில் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இதனால் அவ்வபோது சிறுத்தை, புலி, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து விடுகின்றனர். இதனால் மலையோர வசிக்கும் கிராம மக்கள் அச்சத்துடன் வாழக்கூடிய நிலை…

Read more

ஆன்மீகம் மீது ஆர்வம் கொண்ட கணவர்… உடலுறவு வாழ்க்கையை புறக்கணித்ததால் ஆத்திரத்தில் மனைவி… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

ஆன்மிக செயல்களில் அதிக ஈடுபாடு காட்டி, குடும்ப வாழ்க்கையையும் உடலுறவு வாழ்க்கையையும் புறக்கணித்த கணவருக்கு எதிராக, அவரது மனைவி வழக்குத் தொடுத்த வழக்கில், கேரளா உயர்நீதிமன்றம் விவாகரத்து தீர்ப்பை உறுதி செய்துள்ளது. நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன் மற்றும் எம்.பி. ஸ்நேஹலதா அடங்கிய…

Read more

“ரூ.3 லட்சம் வேணும்”… தொடர்ந்து டார்ச்சர் செய்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்… பகீர்.‌.!!!

திருவனந்தபுரம் அருகே உள்ள இரும்பனத்தில், 26 வயதான எம்.எஸ். சங்கீதா என்ற இளம் பெண், தற்கொலை செய்து கொண்டது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூனாங்குட்டி பரம்பில் சத்தியனின் மகளான சங்கீதா, சமீபத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து, சங்கீதாவின் கணவர்…

Read more

“போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு எய்ட்ஸ் நோய்”… கேரளாவில் புது பிரச்சனை… பெரும் அதிர்ச்சி சம்பவம்.!!!

கேரளா மலப்புரம் மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியவர்களில் இளைஞர்கள் உட்பட 10 பேருக்கு HIV தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கேரளாவில் பல இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதும்,அதற்கு அடிமையாகி வருவதாகவும் தகவல்கள்…

Read more

சவுதியிலிருந்து சொந்த ஊருக்கு திரும்ப முயன்ற இளைஞர்…. திடீரென உயிரிழப்பு…. அதிர்ச்சி சம்பவம்…!!

சவூதி அரேபியாவின் ரியாதில் வசித்து வந்த, கேரளா மாநிலம் கோழிக்கோடு ஏலத்தூரைச் சேர்ந்த முகம்மது ஷபீர் (27) திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நசீம் பகுதியில் உள்ள அவரது குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். சுகாதார பிரச்சனைகள்…

Read more

“செல்போனில் பேசிக் கொண்டிருந்த தந்தை”… திடீரென பற்றி எரிந்த ஸ்கூட்டி… ஜஸ்ட் மிஸில் உயிர் தப்பிய 6 வயது மகன்… பதற வைக்கும் வீடியோ…!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சாந்தபாடி என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு தந்தையும் மகனும் சென்ற வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஹம்ச குட்டி என்பவர் தனது  6 வயது மகனுடன்…

Read more

கேரளாவில் வெறி நாய் கடித்ததில்… 35 பேர் காயம்… மருத்துவமனையில் சிகிச்சை… அதிர்ச்சி சம்பவம்…!!

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பைத்தியம் வெறி பிடித்த தெரு நாய் ஒன்று, பல்வேறு இடங்களில் 35க்கும் மேற்பட்ட மக்களை கடித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சிறுவர், நடைபயணிகள், பேருந்து நிறுத்தங்களில் காத்திருந்தவர்கள், வீட்டின் மொட்டைமாடியில் நின்றவர்கள் என…

Read more

பெட்ரோல் பங்கிற்குள் வேகமாக வந்த ஆட்டோ… திடீரென ஏற்பட்ட கோர விபத்து…. அதிர்ச்சி வீடியோ…!!

கேரளாவில் உள்ள பாரத் பெட்ரோலியம் பெட்ரோல் பங்கில், ஒரு ஆட்டோ ரிக்ஷா வேகமாக நுழைந்து, நிர்வாகக் கவுண்டரை மோதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. KL 19 X 1951 என பதிவான எண்ணணைக் கொண்ட மூன்று சக்கர…

Read more

“3 வயது குழந்தையின் கண் முன்னே”… ரமலான் நோன்பு திறந்த மனைவியை கழுத்தில் கத்தியால் குத்தி… மாமனார்-மாமியாரை கூட விடல…. கணவன் வெறிச்செயல்..!!

கேரள மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது ஷிபிலா என்ற 21 வயது தன்னுடைய கணவர் யாசிருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்ததால் ஷிபிலா தன் கணவரை பிரிந்து பெற்றோர்…

Read more

“பெற்றோரை இழந்த அக்கா மகள்கள்”… பல வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை… பாசம் குறைந்துவிட்டது என எண்ணி சிறுமி செஞ்ச கொடூரம்…!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே பாப்பினிசேரி பகுதியில் 4 மாத குழந்தை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கண்ணூர் அருகே பாப்பினிசேரி என்ற பகுதியில் முத்து-அகம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் 3 ஆண்டுகளுக்கு…

Read more

“டிவி பார்ப்பதற்காக சென்ற 4 வயது சிறுமி”… 3 வருடங்களாக மிரட்டி பல முறை… 60 வயது முதியவர் செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

கேரளா மாநிலம் சேர்த்தலா என்னும் பகுதியில் ரமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 62 வயதாகிறது. இவரது வீட்டின் அருகே 4 வயதில் ஒரு சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அந்த முதியவர் வீட்டிற்கு அடிக்கடி டிவி…

Read more

திடீரென காணாமல் போன 4 மாத குழந்தை…. கிணற்றில் பிணமாக மீட்பு… அதிர்ச்சி சம்பவம்…!!

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 4 மாத குழந்தை திடீரென காணாமல் போய்விட்டு, பின்னர் வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளப்பட்டணம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்படி, வேலைக்காக கேரளா குடிபெயர்ந்த…

Read more

எனக்கா பொண்ணு தர மாட்டீங்க… பெண்ணின் சகோதரரை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர்… ரயிலின் முன் குதித்து தற்கொலை…!!!

கொல்லம் மாவட்டத்தின் உலியக்கோவில் பகுதியில் ஒரு கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் பேபின் ஜார்ஜ் கோமேஸ் (21) என்பவர் மாட்ருகா நகர், உலியக்கோவில் பகுதியில் உள்ள ‘ஃப்ளோரிடேல்’ இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, குற்றவாளியான தேஜஸ்…

Read more

“ஸ்கூட்டியில் சென்ற தாய் மகள்”… ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தில்… நொடிப் பொழுதில் நேர்ந்த பயங்கரம்…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தகழி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு தாய் மற்றும் மகள் இருவரும் ஸ்கூட்டியில் தண்டவாளத்தின் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்த சமயத்தில் ரயில் வந்ததால் அது…

Read more

ஆட்டோவில் பயணிகளை ஏற்றிய டிரைவர்…. கொடூரமாக தாக்கிய 3 தனியார் பஸ் ஊழியர்கள்… இறுதியில்… உயிரே போச்சு…!!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், வடகிமனா பகுதியை சேர்ந்த அப்துல் அல்தீப் என்ற ஆட்டோ டிரைவர், அங்குள்ள பஸ் நிலையத்தில் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தபோது, அவர்மீது மூன்று தனியார் பஸ் ஊழியர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அவரது ஆட்டோவை துரத்தி சென்று…

Read more

“கைது செய்ய வந்த போலீஸ்”… பயத்தில் போதை பொருள் பொட்டலத்தை விழுங்கிய வாலிபர்… நொடிப் பொழுதில் மரணம்..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த தகவலை அடிப்படையாக கொண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விசாரணையின் போது, ஷானித் என்பவரை சந்தேகத்திற்குரிய நபராக அடையாளம்…

Read more

“கோவில் திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்தது”…. அங்கும் இங்கு ஓடி வாகனங்களை அடித்து நொறுக்கியதால் பீதியில் தலைதெறிக்க ஓடிய மக்கள்…!!

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் அருகே உள்ள கோயிலில் திருவிழா நடத்தப்பட்டது. இதன் காரணமாக அங்கு ஊட்டோளி மகாதேவன் என்ற யானை அழைத்து வரப்பட்டது. இந்நிலையில் அந்த யானை திடீரென மதம் பிடித்து ஓடியது. இதை பார்த்த அங்கிருந்த பக்தர்கள் அலறியடித்து…

Read more

பெண்கள் சிறைச்சாலையை வட்டமடித்த டிரோன்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

கேரளா மாநிலம் கண்ணூர் என்ற பகுதியில் மத்திய சிறை அமைந்துள்ளது. இதன் அருகில் மாவட்ட சிறை மற்றும் ஒரு சிறப்பு துணை சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைகளுக்கு பின்பகுதியில் பெண்கள் சிறை உள்ளது. மிகப்பெரிய சுவர்களை கொண்ட இந்த பெண்கள் சிறையில்…

Read more

Other Story