Breaking: பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் பலி…!!!

பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அங்கு கள்ளச்சாராய மரணங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது கள்ளச்சாராயம் குடித்ததில் நேற்று 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி கள்ளச்சாராயம்…

Read more

FLASH NEWS: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது…!!!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததில் 65 பேர் பலியான விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த இருதயராஜ், பழனிச்சாமி, சக்திவேல், குமார் மற்றும் அண்ணாதுரை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் மீது…

Read more

Breaking: தமிழகத்தில் மீண்டும் கள்ளச்சாராயம்… ஒருவர் பலி…!!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 65 பேர் பலியான விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் அடங்காத நிலையில் மீண்டும் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே…

Read more

கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் இல்லை… வெளியான பரபரப்பு தகவல்…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட மாதேஷிடம் விசாரணை நடத்தியதில் பல…

Read more

சாகித்ய அகாடமி விருதுக்கு ரூ. 25,000, கள்ளச்சாராயத்துக்கு ரூ.10,00,000… இதுல யாரு உயர்ந்தவங்க…? சீமான் சரமாரி கேள்வி…!!!

தமிழகத்தில் விக்ரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இந்த தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மைக் சின்னத்தில் போட்டுயிடும் டாக்டர் அபிநயாவுக்கு ஆதரவு தெரிவித்து சீமான் திருவாமத்தூர் பகுதியில்…

Read more

சட்டசபையா இல்ல சாராய சபையா…? எப்ப பாத்தாலும் இந்த ஒரே பேச்சு தானா…? கொந்தளித்த சீமான்…!!!

நாம் தமிழர் கட்சியின் சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் டாக்டர் அபிநயா வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து திருவாமத்தூர் பகுதியில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக சட்டசபையில் கடந்த 10 நாட்களாக சாராயத்தை தவிர வேறு எதைப் பற்றியும்…

Read more

கோவையில் மது அருந்திய 2 பேர் கவலைக்கிடம்…. கள்ளச்சாராயமா?… போலீஸ் தீவிர விசாரணை…!!!

கோவை பொள்ளாச்சி அருகே நேற்று ரவிச்சந்திரன் (55), மகேந்திரன் (46) ஆகியோர் மது அருந்திய நிலையில் வாந்தி வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரையும் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக போலீசாருக்கு…

Read more

ரூ.2000 கோடி சம்பாதிக்கும் வரை வேடிக்கை பாத்துட்டு இப்ப வந்து காமெடி பண்றீங்களா…. அண்ணாமலை ஆவேசம்…!!!

தமிழக சட்டசபையில் கள்ளச்சாராய குற்றங்களை கடுமையாக்குவதற்கான சட்ட திருத்தம் நேற்று கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் அதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2023 ஆம் ஆண்டு…

Read more

இனி கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் ஆயுள் தண்டனை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் பலியான நிலையில் இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. எதிர் கட்சி தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக அரசை சாடி வந்தார்கள். இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு சட்ட திருத்த…

Read more

கள்ளச்சாராயம் மரணம்: பலி எண்ணிக்கை 60-ஆக உயர்வு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜான் பாட்ஷா என்பவர் இன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 60-ஐ எட்டியுள்ளது. தற்போது…

Read more

FLASH NEWS: விஷச்சாராயத்திற்கு மெத்தனால் வழங்கிய கம்பெனி கண்டுபிடிப்பு…. 5 பேர் கைது…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் வழக்கில் சென்னை மாதாவரத்தைச் சேர்ந்த பிரபல கெமிக்கல் நிறுவனத்தில் இருந்து தான் மெத்தனால் வினியோகம் செய்யப்பட்டுள்ளது விசாரணையை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த ஆலையின் உரிமையாளர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த கள்ளச்சாராயம் விவகாரத்தில் இதுவரை…

Read more

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று சிவகுமார், கதிரவன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அய்யாசாமி மற்றும் தெய்வரா ஆகிய இருவரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னதாக…

Read more

“விஷச்சாராய விவகாரம்”… டாஸ்மாக் கடைகளை மூடினால் எல்லாம் சரியாகாது… நடிகர் கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி…!!!

கள்ளக்குறிச்சியில் விசாராயம் குடித்ததில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பலர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று நேரில் சென்று சந்தித்தார். அதன் பிறகு கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்…

Read more

விஷச்சாராய விவகாரம்… உயிரிழப்புகள் அதிகரிக்க இதுவே காரணம்… அமைச்சர் மா.சு புது விளக்கம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்தவர்களில் 51 பேர் உயிரிழந்த நிலையில் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர்களும் அதிகாரிகளும் சிகிச்சை பெற்று வருபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.…

Read more

FLASH: கள்ளச்சாராய வழக்கில் 4,61,084 பேர் கைது…!!!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்ததில் 51 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக திமுக கட்சியை எதிர்க்கட்சிகள் விளாசி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சிப்…

Read more

கள்ளச்சாவுக்கு எதுக்கு ரூ.10,00,0000…? நடிகர் பார்த்திபன் கேள்வி…!!

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து 51 பேர் பலியான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் திமுக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. அதோடு திரை உலக பிரபலங்கள் பலரும் தமிழக அரசை விமர்சிக்கிறார்கள். குறிப்பாக நடிகர் விஜய், நடிகர் சூர்யா, ஜிவி…

Read more

கள்ளச்சாராயம்… தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை… மேலும் 30 பேர் கவலைக்கிடம்… கலெக்டர் அதிர்ச்சி தகவல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 49 பேர் உயிரிழந்த நிலையில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரசாத் கூறியுள்ளார். அதாவது தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்ததில் 165 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 49 பேர் பரிதாபமாக…

Read more

கள்ளச்சாராயம் விற்ற பெண் கைது…. விழுப்புரத்தில் போலீசார் அதிரடி…!!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 42 க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விற்ற மல்லிகா (42) என்பவர் கைது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 50க்கும் மேற்பட்ட…

Read more

தமிழகத்தை அதிரவைத்த 3 பேர்: புகைப்படம் வெளியானது….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம்  பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ள நிலையில் இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களின் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை…

Read more

கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு எதற்காக நிதி…? பிரேமலதா காட்டம்…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவ இடத்திற்கு அரசியல் கட்சியினர் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் பலரும் கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு…

Read more

விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.1லட்சம் நிவாரணம்…. பாஜக அறிவிப்பு…!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரத்தில்  பலியானவர்களின் எண்ணிக்கையானது 39ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். பலரும் தங்களுடைய கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற தமிழக…

Read more

சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனையா…? இதுக்கு புகார் அளிக்கலாம்…. வாட்ஸ் அப் எண்கள் அறிவிப்பு…!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சியில் 26 பேரும், சேலத்தில் 9 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், விழுப்புரத்தில் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.…

Read more

விஷச் சாராயத்தால் உயிரிழந்தோரின் உடல்களை ஒரே இடத்தில் எரிக்க ஏற்பாடு

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சியில் 26 பேரும், சேலத்தில் 9 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், விழுப்புரத்தில் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், விஷச் சாராயம்…

Read more

BREAKING: 10 பேருக்கு கண் பார்வை பறிபோனது… அடுத்த அதிர்ச்சி…!!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் தற்போது வரை உயிரிழந்து உள்ள நிலையில் சற்று முன் பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் 10 பேருக்கு கண்பார்வை பறிபோய் உள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் 44 பேர் சிகிச்சை பெற்று வரும்…

Read more

கள்ளச்சாராயம்… தகவல் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்கள் அறிவிப்பு… மக்களே நோட் பண்ணுங்க…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் விஷச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கள்ள சாராயம்…

Read more

FLASH: இனி தமிழ்நாட்டில் இதுபோன்று நடக்காது… முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!!

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ‌.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் அறிவித்துள்ளார்.…

Read more

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விஷத்தை முறிக்கும் மருந்து எங்கும் இல்லை… இபிஎஸ் பரபரப்பு பேட்டி..!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் பலரும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. அந்த வகையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இன்று…

Read more

Breaking: கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்வு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்ததில் பலருக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 37 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது இருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.…

Read more

#Resign_Stalin ஹேஷ்டேக் டிரெண்ட்…. CM ஸ்டாலினுக்கு வலுக்கும் எதிர்ப்பு…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர்  ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும்  என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 35 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் 70க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டுசேலம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர்…

Read more

மீண்டும் இப்படியொரு சம்பவம்…. அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது…. கொந்தளித்த தவெக விஜய்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 35க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இந்த தகவல் அறிந்து வேதனை அடைந்ததாக தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் தன்னுடைய எக்ஸ் களத்தில் பதிவிட்டுள்ளார். அதில் உயிரிழந்தவர்களுடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்…

Read more

கள்ளச்சாராம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 2 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தினகரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விஜயா, தாமோதரன், கோவிந்தராஜ் உள்ளிட்ட 10…

Read more

BREAKING: வீட்டில் உள்ளவர்களையும் கண்டறிந்து சிகிச்சை…!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 32ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், விஷச்சாராயம் குடித்து வீட்டிலேயே இருப்பவர்களையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று, வாந்தி, வயிற்று எரிச்சல் பாதிப்பு…

Read more

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணம்…. முதல்வர் இன்று அவசர ஆலோசனை…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகாலை வரை 29 பேர் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பெண்கள் உட்பட மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக…

Read more

மாமூல் வாங்கி வயிறு வளர்க்கத்தான்…. காவல்துறையும், அரசும் இருக்கிறதா…? கடுமையாக சாடிய பிரபல இயக்குனர்…!!

மாமூல் வாங்கித் தின்று வயிறை வளர்க்கத்தான் காவல்துறையும், அரசும் இருக்கிறதா? என்று ‘மேற்குத்தொடர்சி மலை’ படத்தின் இயக்குநர் லெனின் பாரதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்து 33 பேர் உயிரிழ ந்தார்கள். இந்த  நிலையில்,…

Read more

BREAKING: கள்ளச்சாராய வழக்கில் மேலும் ஒருவர் கைது…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒரு நபரை காவல்துறை கைது செய்துள்ளது. சாராய வியாபாரி கோவிந்தராஜனிடம் பாக்கெட் சாராயம் வாங்கிக் குடித்த 33 பேர் இதுவரை பலியாகிய நிலையில், 100க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக…

Read more

கள்ளச்சாராயத்தால் உயரும் பலி எண்ணிக்கை… கள்ளக்குறிச்சிக்கு விரைந்தார் எடப்பாடி பழனிச்சாமி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 29 பேர் பலியான விவகாரம் தமிழகம்  முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் பலரும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வரும்…

Read more

கள்ளச்சாராயம் குடித்து 29 பேர் பலி… முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அவசர ஆலோசனை…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன் தினம் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்ற நிலையில் அதை குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த கள்ளச்சாராயத்தை குடித்ததில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்…

Read more

கள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்…. பலி எண்ணிக்கை 26-ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட…

Read more

கள்ளச்சாராயம் குடித்து…. கண் பார்வை பறிபோய் உயிரிழந்த சோகம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மேலும் பலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களுடைய உறவினர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காது கேட்காமல் போனதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அடுத்து கண் பார்வை பறிபோய் உயிர் போனதாகவும்…

Read more

5 பேரின் உயிரிழப்புக்கு காரணம் கள்ளச்சாராயம் தான்…. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் இன்று 5 பேர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் குடித்ததால் தான் அவர்கள் பலியானதாக தகவல் வெளியானது. இதை மறுத்த மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், “கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் இறந்ததாக வெளியான தகவலின் உண்மையில்லை” என்று…

Read more

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது… கொந்தளித்த அண்ணாமலை… திமுக அரசுக்கு கடும் கண்டனம்…!!

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ள செய்தி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு மதுவிலக்குத்துறை அமைச்சர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,…

Read more

BREAKING: கள்ளச்சாரயம் குடித்து உயிரிழக்கவில்லை – மாவட்ட ஆட்சியர் விளக்கம்…!!

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்கள் கள்ளச்சாராயம் குடித்து இறக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் கள்ளச்சாராயத்தால் இறந்ததாக போலீசார் அல்லது மருத்துவர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சிகிச்சைக்காக…

Read more

BREAKING: “இவர்களுக்கு குண்டர் சட்டம்” முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!

கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் விற்பவர்கள் மீது பாரபட்சமின்றி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க CM ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அதோடு கள்ளச்சாராயத்தை தடுக்க வாரந்தோறும் திங்கட்கிழமையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளி, கல்லூரிகள்…

Read more

சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதுக்கு ரூ.10 லட்சம்….? இதற்கா மக்கள் வரிப்பணம்…? சாடிய சீமான்…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. அதன்பிறகு 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனையடுத்து கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு…

Read more

BREAKING: குடித்தது கள்ளச்சாராயம் அல்ல….. டிஜிபி பகீர் தகவல்….!!!

தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் மெத்தனால் என்ற14 பேரின் உயிரிழப்புக்கு காரணமானது விஷச்சாராயம் என்பது தடய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார். சாராயம் கிடைக்கவில்லை என்பதால் விஷச்சாராயத்தைதிருடி விற்றுள்ளதாக கூறிய அவர், எந்ததொழிற்சாலையில் இருந்து மெத்தனால் திருடப்பட்டது என்பது குறித்து புலன் விசாரணைநடந்து…

Read more

டாஸ்மாக் மது பாட்டில்களில் கள்ளச்சாராயம் எப்படி….? விசாரணையை முடுக்கிய CM ஸ்டாலின்…. சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்…!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் 14 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் நேற்று விழுப்புரம் அரசு மருத்துவமனையில்…

Read more

BREAKING: தமிழகத்தை கள்ளச்சாராயம் உலுக்கிய சம்பவத்தில் திடீர் திருப்பம்….!!!

செங்கல்பட்டு மாவட்டம் மரக்கானத்தில் போலி மது குடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இது தொடர்பாக பேட்டியளித்திருக்கும் அவர்களது உறவினர், கூலிக்கு பதிலாக மது பாட்டில்களை ஒருவர் கொடுத்ததாக கூறியிருக்கிறார். ஆகையால் இதில் ஏதும் சூழ்ச்சி இருக்குமோ…

Read more

கள்ளச்சாராய சோதனை: தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 1,558 பேர் கைது…. டிஜிபி தகவல்…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவர் நேற்றே உயிரிழந்த நிலையில் இன்று காலை ஒருவர் மரணமடைந்திருக்கிறார். மீதம்…

Read more

BREAKING: கள்ளச்சாராய விவகாரம்: எஸ்.பி. சஸ்பெண்ட்…!!!

தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவை சஸ்பெண்ட் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல்…

Read more

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. அதன்பிறகு 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு…

Read more

Other Story