“2 வருஷ காதல்”… ரீல்ஸ் வீடியோக்கள் மீது அளவு கடந்த மோகம்… கண்டித்த காதலன்… அடிக்கடி வெடித்த சண்டை… கடைசியில்… ஐயோ இப்படியா ஆகணும்…!!!

கர்நாடக மாநிலம் ஒசஹள்ளி பகுதியில் சைதன்யா என்ற பெண் தனது தாய் சவுபாக்கியாவுடன் வசித்து வருகிறார். சவுபாக்யா அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் சைதன்யா அருகில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்துள்ளார். அழகு கலை நிபுணராக இருக்கும்…

Read more

“செல்ஃபி மோகம்”… 13-வது மாடிக்கு சென்ற இளம்பெண்.. நொடி பொழுதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சூடசந்திரா பகுதியில் நந்தினி என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவர் வசித்து வரும் வீட்டின் அருகே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. சம்பவ நாளில் அந்த கட்டிடத்திற்கு…

Read more

“இரவு நேர பார்ட்டி”… பார்களில் ஆபாச உடை அணிந்து நடனமாடி மதுபானம் சப்ளை செய்த பெண்கள்… பாய்ந்தது ஆக்சன்…!!!!

கர்நாடக மாநிலம், பெங்களூருவில்  சில பகுதிகளில் மதுபான விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற விடுதிகளில் இளம் பெண்கள் ஆபாசமாக உடை அணிந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் மற்றும் உணவு வழங்குவது, கவர்ச்சியான பாடல்களுக்கு நடனம் ஆடுவது போன்றவை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார்கள்…

Read more

“15 வருஷத்துக்கு பிறகு முதல் குழந்தை”… கர்ப்பிணி மனைவியை தீர்த்து கட்டிய கணவன்… கடைசியில் அவரும்… ஐயோ குடும்ப பிரச்சனையில் அரங்கேறிய விபரீதம்…!!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள நாகூர் பகுதியில் திம்மப்பா (52) – ஜெயந்தி (45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் ஜெயந்தி தற்போது கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு வரும்…

Read more

“ஏய் அந்த சீட்டு நான் தான் புடிச்சேன்”… பேருந்தில் குழாயடி சண்டை போட்ட பெண்கள்… என்னம்மா இப்படி பண்றீங்களே..!!

கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வசதி உள்ளது. இது அந்த மாநிலத்தின் சக்தி திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. பெண்கள் பயணம் செய்வதற்கு கட்டணம் கிடையாது என்பதால் தினமும் பேருந்துகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. பெரும்பாலும்…

Read more

அடக்கடவுளே.!! “கனவுகளோடு நடனமாடியவர்களுக்கு இப்படியா ஆகணும்”.. திருமண நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடி விட்டு வீட்டிற்கு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. பலியான இரு உயிர்கள்…!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் சிவராமபுரா பகுதியில் பிரஜ்வல் (22), சகானா (21) என்ற 2 நடன கலைஞர்கள் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் நடனம் ஆடுவதை தொழிலாக கொண்டிருந்த நிலையில், சினிமா, திருவிழாக்கள், திருமணம் போன்ற பல நிகழ்ச்சிகளில்  நடனமாடி வந்துள்ளனர்.…

Read more

“ஹிந்தியில் தான் பேசுவேன்”… திமிராக பேசிய வங்கி மேலாளர்… கன்னடத்தில் மன்னிப்பு கேட்ட சம்பவம்… பறந்த முக்கிய உத்தரவு..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள எஸ்பிஐ வங்கியின் கிளை மேலாளர் கன்னடத்தில் பேச மறுத்ததால் வாடிக்கையாளர் அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட நிலையில்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது வங்கிக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் அங்கிருந்த கிளை மேலாளரிடம்…

Read more

“எவ்வளவு தைரியம் இருந்தா செல்பி எடுப்ப”… இங்கு இருந்து ஓடுங்கடா… ஓட ஓட விரட்டிய காட்டு யானை… அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள சார்மடி மலைப்பாதையில் காட்டு யானைகள் சுற்றி திரிவது வழக்கம். அந்த வகையில் சில யானைகள் மலைப்பாதை வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து செல்ல விடாமல் பயமுறுத்தும். இந்நிலையில் நேற்று காட்டு யானை ஒன்று…

Read more

“நான் ஹிந்தி தான் பேசுவேன்”… கர்நாடகாவில் இருந்தாலும் கன்னடத்தில் பேச முடியாது… வங்கி மேலாளர் தடாலடி… வைரலாகும் வீடியோ..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள எஸ்பிஐ பேங்கில் ஒரு வாடிக்கையாளர் கிளை மேலாளரை கன்னடத்தில் பேசுமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த கிளை மேலாளர் “நான் கன்னடத்தில் பேசமாட்டேன்…இந்தியில் மட்டுமே பேசுவேன்” என்று கூறினார். அதற்கு “இது கர்நாடக மாநிலம். வங்கி ஊழியர்கள்…

Read more

“சிப்ஸ் பாக்கெட்”… பங்கு வைப்பதில் சண்டை… கோபத்தில் 15 வயது சிறுவனை பலமுறை வயிற்றில்… 13 வயது சிறுவன் கைது… அதிர்ச்சியில் பெற்றோர்.!!

கர்நாடக மாநிலத்தில் உப்பள்ளி கமரி பேட்டை பகுதியில் சேத்தன் என்ற 15 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவன் அப்பகுதியில் உள்ள 13 வயது சிறுவனுடன் தினமும் விளையாடுவது வழக்கம். இவர்கள் இருவரும் கோடை விடுமுறையின் காரணமாக தினமும் வீட்டின்…

Read more

“கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் போட்ட நபர்”… கோபத்தில் அடித்தே கொன்ற சக போட்டியாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் குடுபு கிராமம் அமைந்துள்ளது. அங்கு கடந்த 27 ஆம் தேதி உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இந்நிலையில் போட்டியின் போது…

Read more

“I LOVE YOU”…. ரத்தத்தில் எழுதி விட்டு 2 குழந்தைகளையும் கொன்ற தந்தை… காதல் மனைவியின் பிரிவால் அவரும்… வேதனையான சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் உதய் என்ற 35 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஹேமா (32) என்ற பெண்ணை காதலித்து கடந்து சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 4 வயதில் சிந்து…

Read more

“எலும்பு கூடாய் மாறிய மனைவி உயிருடன் வந்த அதிசயம்”… செய்யாத குற்றத்துக்கு ஜெயிலில் இருந்த கணவன்… சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் குஷால் பகுதியில் சுரேஷ் – மல்லிகா தம்பதி வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு மல்லிகா திடீரென காணாமல் போய் உள்ளார் அவரை பல இடங்களில் தேடிய சுரேஷ்…

Read more

நடு ரோட்டில் 15 முறை பல்டி அடித்த கார்… 3 பேர் பலி.‌. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கர்நாடகா மாநிலத்தில் சல்லகேர் மற்றும் பல்லாரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அந்த சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் 15 முறை பல்டி அடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஒருவர்…

Read more

பகீர்…!! “பெற்ற மகள், மனைவி, மாமனார், மாமியாரை கொடூரமாக குத்தி கொன்ற கணவன்”… பரபரப்பு சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பொன்னம்பேட்டை தாலுகாவில் பேகுரு என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் கிரிஷ் – நாகி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகும் நிலையில் 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில்…

Read more

“ஹிஜாப் அணியும் பெண்கள் தான் சொர்க்கத்திற்கு செல்வார்கள்”… அரைகுறையாக உடை அணிந்தால்… பள்ளி கண்காட்சியில் மாணவி சர்ச்சை பேச்சு.!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் பகுதியில் ஒரு பள்ளியில்  அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அந்த கண்காட்சியின் போது ஒரு பள்ளி மாணவி ஹிஜாப் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த சிறுமி கூறும்…

Read more

“கர்நாடகாவில் 3-வது மொழி”.. ஹிந்தி மொழியில் 90,000 மாணவர்கள் FAIL… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

கர்நாடகாவில் மும்மொழி கொள்கையை நிறைவேற்றுவதற்காக ஹிந்தி மூன்றாவது மொழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த SSLC தேர்வில் ஹிந்தி தேர்வு மூன்றாம் மொழி பாடம் என்ற வகையில் நடைபெற்றது. இந்த தேர்வில் 90,000 க்கும் மேற்பட்ட…

Read more

“100 வருடம் பழமையான கட்டிடம்”… உயிரைக் காப்பாற்ற ஓடிய நாய்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!

உத்திர பிரதேசத மாநிலத்தில் உள்ள ஃபிரசோபாத்தில் சதார் பஜார் அமைந்துள்ளது. இந்த பகுதியில் 100 வருடம் பழமையான கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இந்த கட்டிடத்தின் சுவர்கள் இடிந்து…

Read more

“ஒரு மீனை திருடியதற்கு இப்படியா”..? பெண் என்றும் பாராமல் மரத்தில் கட்டி வைத்து… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் மல்பே மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் அமைந்துள்ள மீன் சந்தையில் உள்ள கடையில் ஒரு பெண் மீனை திருடியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணை அப்பகுதியை சேர்ந்த 3 பேர் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதோடு…

Read more

நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்…. சிறுமியை துன்புறுத்திய வாலிபர்….. 1 ஆண்டு சிறை தண்டனை…!!

கர்நாடகாவில் உள்ள மங்களூரு மாவட்டத்தில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு செல்லும் போது, ஜூமர் (24) என்ற வாலிபர் பின் தொடர்ந்து உள்ளார். இவர் தொடர்ச்சியாக அந்தச் சிறுமியை பின்தொடர்ந்து துன்புறுத்தி உள்ளார். இதனால் பயந்து போன…

Read more

யார் பசுவை திருடினாலும் ரோட்டில் வைத்து சுட்டுக் கொல்லுங்கள்… எச்சரிக்கை விடுத்த கர்நாடகா அமைச்சர்..!!

கர்நாடகாவில் தற்போது முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் உத்தர கன்னட மாவட்டத்தில் பசு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது. சமீபத்தில் கூட கர்ப்பிணி பசுவின் தலையை துண்டித்து மர்ம நபர்கள் படுகொலை செய்த…

Read more

நான் ஒன்னும் ஜோசியர் இல்ல, இருந்தாலும் இதை அடிச்சு சொல்றேன்.. 2028 உடன் எல்லாம் முடியப்போகுது.. குண்டை தூக்கிப்போட்ட குமாரசாமி..!

மத்திய அமைச்சரும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான ஹெச்.டி. குமாரசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தற்போதைய அரசு 2028 ஆம் ஆண்டு வரை கட்டாயம் நீடிக்காது. காரணம் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இடையில் தொடர்ந்து அதிருப்தி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.…

Read more

சாலையில் நடந்து சென்ற பெண்… திடீரென பின்னால் இருந்து வந்த கை… திரும்பிப் பார்த்தா… அலறி அடித்து ஓட்டம்… வாலிபர் கைது…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பனசங்கரி பகுதியை சேர்ந்த 36 வயது இளம்பெண். அதே பகுதியில் 2ஆவது ஸ்டேஜ் சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் இளைஞர் ஒருவர் அந்த இளம் பெண்ணை பின்தொடர்ந்து வந்துள்ளார். அந்தப்…

Read more

மெட்ரோ ரயிலில் பெண்களை தகாத முறையில் வீடியோ எடுத்த இளைஞர்… ஓடும் ரயிலிலேயே மடக்கிப் பிடித்த அதிகாரிகள்….!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் தினமும் காலை  மெஜஸ்டிக் இல் இருந்து ஜே.பி நகர் நோக்கி மெட்ரோ ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பணிக்கு செல்பவர்கள் என பல்வேறு பகுதியில் இருந்து இளம் பெண்கள், பள்ளி மாணவர்கள் என பலரும்…

Read more

மூட்டை பூச்சியால் வந்த வினை…. 1,29,000 ரூபாய் அபராதம்….!!

2022 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் தீபிகா என்பவர் தனது கணவருடன் கர்நாடகாவில் இருந்து பெங்களூருக்கு தனியார் செயலி ஒன்றில் பேருந்தை புக் செய்து அந்தப் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ராஜா ராணி சீரியலில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். ஆனால்…

Read more

சிறுமியை திருமணம் செய்து வைக்க மறுப்பு…. இளைஞரின் விபரீத முடிவு….!!

கர்நாடக மாநிலம் மாண்டியா நகரின் நாகமங்கலா பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரா என்ற 21 வயது இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் காதலித்த சிறுமியின் வீட்டிற்கு சென்று திருமணம் குறித்து பேசி உள்ளார். ஆனால் சிறுமியின் பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.…

Read more

இரண்டு சக்கர வாகனத்தில் மோதிய லாரி…. 6 வயது சிறுவன் பலி….!!

கர்நாடக மாநிலம் நாவூருக்கு அருகே உள்ள முரா பகுதியைச் சேர்ந்த அப்துல் சலீம் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இரண்டு சக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அப்போது லாரி ஒன்று இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த…

Read more

கடல் அலையில் தத்தளித்த மருமகள்…. காப்பாற்ற போன தொழிலதிபர் பலி….!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கே.எம்.சஜ்ஜத் அலி. ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 10 பேருடன் திருமண விழா ஒன்றிற்கு சென்று விட்டு பின்னர் சோமேஸ்வர் கடற்கரைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சஜ்ஜத் அலியின் மருமகள் கடல்…

Read more

விபத்தில் இறந்த இளைஞர்…. முதல் முறையாக எலும்புகள் தானம்…. 6 குழந்தைகளுக்கு கிடைக்கும் பலன்….!!

கர்நாடகா மாநிலம் ஜாம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரா. இவர் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் இவரது உடல்நிலை மோசமான நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஈஸ்வராவின் பெற்றோர் மற்றும் காவல் துறையினர் அனுமதியுடன்…

Read more

இனி பேருந்தில் பயணிக்க…. கையில் காசு தேவையில்லை…. வந்தாச்சு டிஜிட்டல் பரிவர்த்தனை….!!

கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) குடகு மாவட்ட பயணிகளுக்கு பேருந்தில் டிக்கெட் எடுக்கும் வசதியை எளிதாக்கியுள்ளது. அதன்படி இனி பேருந்தில் டிக்கெட் எடுக்க நினைப்பவர்கள் கையில் சில்லரை ரூபாய் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைனில் பணத்தை செலுத்தி…

Read more

காற்றில் பறந்த மெக்கானிக்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. வைரலாகும் காணொளி….!!

கர்நாடகா மாநிலம் உடுப்பி பகுதியில் டயர் கடையில் மெக்கானிக்காக பணிபுரிபவர் அப்துல் ரஷீத். இவர் கடந்த 21 ஆம் தேதி பள்ளி வாகனம் ஒன்றின் டயரை பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த டயர் வெடித்துள்ளது. இதில் அப்துல் ரஷீத்…

Read more

கொலை செய்யப்பட்ட தலைமை ஆசிரியை…. போலீஸ் விசாரணை….!!

கர்நாடகா மாநிலம் கடக் கஜேந்திரகாட் பகுதியை சேர்ந்தவர் அன்னபூர்ணா சிவப்பா ரத்தோட். பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இவர் அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சப்பாத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் மரக்கட்டையால் அன்னபூர்ணா தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து…

Read more

காதலை பிரேக்கப் செய்வதால் தற்கொலை… அது குற்றம் என கருத முடியாது… உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!!

கர்நாடக மாநிலத்தில் 8 ஆண்டுகளாக இருவர் காதலித்து வந்த நிலையில் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் கடந்த 2007ஆம் ஆண்டு 21 வயது இளம்பெண் தற்கொலை செய்துள்ளார். இதனால் அந்தப் பெண்ணின் தாயார் காதலித்து ஏமாற்றிய இளைஞன் மீது புகார் கொடுத்துள்ளார்.…

Read more

இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி… ஆத்திரத்தில் தீவர தொண்டர் செய்த விபரீதம்… அட உங்க கோபத்தை இது மேலயா போய் காட்டுவீங்க…!!!

கர்நாடக சட்டசபையில் சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய தொகுதிகளில் கடந்த 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 22ம் தேதி வெளியானது. இந்த 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றதோடு, பாஜக படுதோல்வி அடைந்தது. இந்த…

Read more

பாஜக படுதோல்வி… ஆத்திரத்தில் டிவியை அடித்து நொறுக்கிய தொண்டர்… பாவம் அது என்ன பண்ணுச்சு…!!

கர்நாடக மாநிலத்தில் சட்டசபை இடத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. சென்னப்பட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய தொகுதிகளில் நம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. பாஜக படுதோல்வி அடைந்தது. இந்தத் தேர்தல் முடிவுகள் அனைத்தும்…

Read more

மூணு முறை இப்படி சொல்லிட்டாரு…. வரதட்சணை கொடுமை வேற…. பெண் கொடுத்த புகார்….!!

கர்நாடகா மாநிலம் மங்களூரு பகுதியை சேர்ந்தவர் ஹீனா பாத்திமா. இவரது கணவர் முகமது தில்ஃபாஸ். இந்த தம்பதிக்கு 2019 ஆம் வருடம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் ஹீனா பாத்திமா மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் ஒன்று அளித்துள்ளார்.…

Read more

மாவோயிஸ்டுகளின் தலைவர் விக்ரம் கவுடா என்கவுண்டரில் சுட்டுக்கொலை…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து தொடர் தாக்குதல்கள் நடத்தி வந்து உள்ளனர். இந்த நிலையில் காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலின்படி வனப்பகுதியில் நேற்று இரவு முதல் காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில்…

Read more

“மூச்சு உள்ளவரை அரசியலுக்கு உழைப்பேன்”… முன்னாள் பிரதமர் பேரனுக்காக தீவிர பிரச்சாரம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சென்னப்பட்டினா தொகுதியில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெறும். இந்தத் தேர்தலில் தேவ கவுடா தனது பேரனாகிய நிகில் குமாரசாமியை வேட்பாளராக போட்டியிட வைத்துள்ளார். இந்த நிலையில் முன்னாள்…

Read more

இரவோடு இரவாக வழங்கப்படும் கூப்பன்கள்… தனது மகனை தோற்கடிக்க சதித்திட்டம்… எச்.டி குமாரசாமி கண்டனம்…!!

கர்நாடக மாநிலத்தில் நவம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் ஜனதா தளம் சார்பில் முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் பேரனும், முன்னாள் முதல் மந்திரி எச்.டி குமாரசுவாமியின் மகனுமான நிகில் குமாரசாமி கர்நாடகாவில் உள்ள…

Read more

நீங்க எதுக்கு கர்நாடகாவில் இருக்கீங்க….? கன்னடம் தெரியாதவரிடம் வாக்குவாதம்…. வைரலான காணொளி….!!

பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட நபர் ஒருவர் கன்னடம் பேசத் தெரியாத மற்றொரு நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது பேசுபொருளாகியுள்ளது. அந்த காணொளியில் கன்னடம் பேசத் தெரியாத நபரிடம் காணொளியை பதிவு செய்த நபர் 12…

Read more

“YELLOW ALERT” எதிரொலி…. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….!!

கர்நாடகாவில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையமும் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கு நிறுவனங்கள் அனுமதி…

Read more

சித்தராமையா மீதான நில மோசடி வழக்கு… மூடா தலைவர் திடீர் ராஜினாமா…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) தலைவராக இருப்பவர் மாரி கவுடா. கடந்த 1983 ஆம் ஆண்டிலிருந்து மாரி கவுடாவும், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவும் மிக நெருக்கமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா…

Read more

சர்ச்சை வீடியோ…! சித்தராமையாவின் ஷூவை கையில் தேசிய கொடியுடன் கழற்றிய காங். தொண்டர்… காந்தி ஜெயந்தியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் சித்தராமையா தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த நடை பயணம் பெங்களூருவில் உள்ள காந்தி பவனில் தொடங்கிய நிலையில் அங்குள்ள காந்தி சிலைக்கு முதல்வர் சித்தராமையா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த…

Read more

“காவல்துறையினர் உங்கள் நண்பன்”… விவேக் காமெடி போலவே நடந்த நகைச்சுவை சம்பவம்….!!

கர்நாடக மாநிலத்திலுள்ள சிக்கமகளூரு பகுதியில் தருவே என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக். இவர் அவசர எண்ணிற்கு கால் செய்து தங்கள் ஊரில் கலவரம் நடப்பதாக கூறியுள்ளார். உடனே விரைந்து சென்ற காவல்துறையினர் என்ன பிரச்சனை?, எங்க நடக்கிறது? என விசாரணை நடத்தினர்.…

Read more

“ஊசி போட்டு கொன்னுட்டீங்க” 7 வயது சிறுவன் பலி…. கதறும் தந்தை….!!

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியை சேர்ந்தவர் அசோக். இவரது ஏழு வயது மகன் சோனிஷ் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறுவனை மருத்துவமனைக்கு அசோக் அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது சிறுவனுக்கு மருத்துவர் வருண் ஊசி…

Read more

9 அடி நீளம்…‌ பார்த்தாலே நடுங்க வைக்கும் கொடிய விஷமுள்ள ராஜ நாகம்….‌‌ இங்கேயே தங்கிட்டு போல… திக் திக் வீடியோ..!!

கர்நாடக மாநிலத்தில் அகும்பேயில் ஒரு அடுக்கு மாடி கட்டிடம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் படுக்கையறையில் அலமாரிக்குள் விஷமுள்ள ராஜ நாகம் ஒன்று பதுங்கி இருந்தது. அந்த பாம்பு ஒரு பெட்டிக்குள் இருந்த நிலையில் சுமார் 9 அடி நீளம் இருந்தது.…

Read more

திடீரென பாதுகாப்பை மீறி மேடையை நோக்கி வேகமாக ஓடிய நபர்… பதறிப்போன சித்தராமையா… பரபரப்பு வீடியோ…!!

கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற ஜனநாயக தின கொண்டாட்டத்தின் போது, காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவை நோக்கி பாதுகாப்பை மீறி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூருவில் விதான் சவுதா முன்பாக நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சர் மகாதேவப்பா மேடையில் பேசி கொண்டிருந்த நேரத்தில்,…

Read more

“தலித் சிறுமியை கற்பழித்தால் புகார் கொடுக்கக் கூடாது”… ஒரு வாலிபருக்காக 50 தலித் குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கிய கொடூரம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே யாத்கீர் மாவட்டத்தில் பாப்பரகா என்ற கிராமம் இந்த கிராமத்தில் 50 தலித் குடும்பங்களை ஊரைவிட்டு உயர்ந்த ஜாதியினர் ஒதுக்கி வைத்துள்ளனர்.‌ அதாவது அந்த கிராமத்தைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க உயர் சாதி வாலிபர் 15…

Read more

ஆசையாக வாங்கிய ஓலா ஸ்கூட்டர்… அடிக்கடி ரிப்பேர் ஆனதால் விரக்தியில் ஷோரூமையே தீவைத்துக் கொளுத்திய வாலிபர்… அதிர்ச்சி வீடியோ…!!

கர்நாடக மாநிலத்தில் ஒருவர் ola ஸ்கூட்டர் ஷோரூமை தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கலபுர்கி நகரில் ஒரு ஓலா ஷோரூம் அமைந்துள்ளது. இங்கிருந்து முகமது நதீம் (26) என்ற வாலிபர் ஒரு…

Read more

கன்னடத்தில் மருந்து சீட்டு…. டாக்டர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… கர்நாடக அரசு அதிரடி…!

கர்நாடகத்தில், மருத்துவர்கள் மருந்துச்சீட்டுகளை கன்னட மொழியில் எழுதித் தர வேண்டும் என கன்னட வளர்ச்சிக் கழகம் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கிராமப்புற மக்கள் தங்கள் மொழியில் மருத்துவ ஆலோசனைகளைப் பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கழகம்…

Read more

Other Story