கனமழை…. ரெட் அலர்ட்…. பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளித்தது தெலுங்கானா அரசு..!!
கனமழை காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு தெலுங்கானா அரசு 2 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் புதன்…
Read more