தமிழகத்தில் கனமழை நீடிக்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி…

Read more

13 கி.மீ வேகத்தில் நகரும் தாழ்வு மண்டலம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

மத்திய மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 470 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் தற்போது தாழ்வு…

Read more

அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

வங்க கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுவை…

Read more

கனமழை…. தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கனமழை காரணமாக இன்று மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்…

Read more

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் குமரி நெல்லை தென்காசி தூத்துக்குடி ராமநாதபுரம் புதுக்கோட்டை சிவகங்கை விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அது மட்டுமல்லாமல் நாளை சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக…

Read more

கனமழை: தமிழகத்தில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறையா..? வெளியான தகவல்…!!

மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. நவம்பர் 9 ஆம் தேதி இன்று கனமழையால் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு…

Read more

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழை அடிச்சி நொறுக்கப்போகுது…. உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கா…??

குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, நீலகிரி,…

Read more

சற்றுமுன்: மக்கள் வெளியே செல்ல முடியாது…!!

சென்னையில் தி.நகர், தேனாம்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருவதால், தீபாவளிக்கு துணி உள்ளிட்ட பொருட்கள் வாங்க வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அடுத்து 3 மணி நேரத்திற்கு (1 மணிவரை)…

Read more

BREAKING: 26 மாவட்ட பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு… முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 26 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தி.மலை, நாகை, நீலகிரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி,…

Read more

ALERT: தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகிறது….!!!

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான…

Read more

மக்களே இதை செய்யாதீங்க…. “நீரில் மூழ்கும் அபாயம்” சென்னையில் கடும் எச்சரிக்கை….!!!

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்,…

Read more

BREAKING: மழை வெளுத்து வருகிறது…. ரெயின்கோட் எடுத்துட்டு போங்க…!!

சென்னையில் கிண்டி, தேனாம்பேட்டை, தி.நகர், வடபழனி, அசோக் நகர், சைதாப்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், செங்கல்பட்டு, தி.மலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், விழுப்புரம், சேலம், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி…

Read more

இன்று 12 மாவட்டங்களில் அடிச்சி கொளுத்தப்போகும் மழை…. பள்ளிகளுக்கு விடுமுறையா…? வெளியான தகவல்…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே  மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்தவகையில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல்,…

Read more

இன்று இங்கெல்லாம் கனமழை கொட்டும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை…

Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மிரட்ட வருகிறது கனமழை…. மக்களே உஷார்…!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில்…

Read more

இரவு 10 மணி வரை…. 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. சீக்கிரமா வீட்டுக்கு போங்க…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை புரட்டி எடுத்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உட்பட 31 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு…

Read more

வெளுத்து வாங்கும் கனமழை…. திங்கட்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை….????

தமிழகத்தில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் இன்று பல மாவட்டங்களில்…

Read more

கனமழை…. தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்கு துணை நின்று பணியாற்ற வேண்டும் என்று முதல்வர்…

Read more

BREAKING: சென்னையிலும் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

சென்னையில் இரவு முதல் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் கிண்டி, நந்தனம், சைதாப்பேட்டை, தி நகர், அசோக் நகர் மற்றும் வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்வதால் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருதி பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

மேலும் 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கனமழை காரணமாக தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் இருந்து தொடர்ந்து கன மழை பெய்வதால் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருதி மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும்…

Read more

தொடர் கனமழை: 5 மாவட்டங்களில் விடுமுறை … எங்கெல்லாம் தெரியுமா…???

தொடர் கனமழையை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தேனி, திண்டுக்கல், தென்காசி, குமாரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழையில் தேவையில்லாமல்…

Read more

கனமழை: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

அதி கனமழை காரணமாக நாளை (04.11.2023) கன்னியாகுமரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும்…

Read more

BIG ALERT: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகுது மக்களே….!!

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி…

Read more

BREAKING: மழை வெளுத்து வாங்குகிறது…!!!

சென்னையில் கிண்டி, நந்தனம், தேனாம்பேட்டை, தி.நகர், அசோக் நகர், மாம்பலம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர் வெளியே செல்ல முடியவில்லை. மேலும், சென்னை, தஞ்சை, கடலூர்,…

Read more

கனமழை: தமிழகத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..? எதிர்பார்ப்பில் மாணவர்கள்..!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவில் இருந்து மழை பெய்து வரும் நிலையில்,…

Read more

ALERT: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு…. 14 மாவட்டங்களில் மழை வரப்போகுது மக்களே…!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், தருமபுரி, கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி, மதுரை, விருதுநகர் , தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் தகவல்…!!

சென்னையில் இன்று அதிகாலை தி.நகர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் காலை 7 மணிவரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை…. இந்த லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா…??

தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (புதன்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லோசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.…

Read more

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழை…. 15 மாவட்டங்களில் கனமழை…. லிஸ்ட் இதோ..!!

தமிழகத்தில் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லோசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், திருநெல்வேலி…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்திற்கு 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 நாட்களுக்கு…

Read more

குடையோடு வெளியே போங்க…! 1இல்ல… 2இல்ல… 13 மாவட்டத்தில் வெளுக்க போகுது மழை… உங்க பகுதியும் இருக்கலாம்..!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரையில் இன்று கனமழை பெய்யும்.  அதே போல விருதுநகர்,…

Read more

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!!!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்த நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக இன்று பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது இரவு 10:00 மணி வரை பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை…

Read more

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை…. வானிலை மையம் தகவல்…!!!

தமிழ்நாட்டில் இன்று மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அக்டோபர் 9ம் தேதி வரை மிதமான மழைக்கு…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. பள்ளிகளுக்கு நோ விடுமுறை….!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை மற்றும் வேலூர் ஆகிய  மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்படுமா என்று மாணவர்கள் எதிர்பார்த்து…

Read more

சற்றுமுன் : அடுத்த 2 மணி நேரத்திற்கு உஷார்…மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழ்நாட்டில் இன்று விழுப்புரம், தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுக்கும். அடுத்த 2 மணி நேரத்திற்கு சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், ராமநாதபுரத்தில் மழை பெய்யும் என்றும், சென்னையில்…

Read more

BREAKING: 2 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு…!!

நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கி வரும் மழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை அளித்ததையடுத்து, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர், காஞ்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக…

Read more

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க..!!

வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (திங்கள்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லோசானது முதல்…

Read more

BREAKING: மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்.. எச்சரிக்கை….!!

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 10 மாவட்டங்களில் கனமழையும் வெளுத்து வாங்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், நீலகிரியில் ( 12 -20 செ.மீ., வரை) மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம்,…

Read more

விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை…. பள்ளி, கல்லூரி செல்வோருக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக முழுவதும் பல மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலை உட்பட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்பவர்கள் கவனமுடனும், முன்னெச்சரிக்கையாகவும் செல்லுமாறு கேட்டுக்…

Read more

BIG Alert: தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (சனிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்….!!!!

தென் தமிழக மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்…

Read more

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்…!!!!

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு  சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று…

Read more

தமிழகத்தில் இன்று இந்த 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாகவே ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்…

Read more

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதன்படி…

Read more

கேரளாவில் மஞ்சள் எச்சரிக்கை… பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்… அலெர்ட்…!!!!

கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம் திட்டா  ஆகிய மாவட்டங்களை…

Read more

BREAKING: இடி, மின்னலுடன் பொளந்து எடுக்கும் மழை…. வானிலை ஆய்வு மையம்…!!!

மேற்கு திசை காற்றின் வேகம் ஆறுபடை காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை…

Read more

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை… வெளிய போகும் போது குடையை எடுத்துட்டு போங்க..!!!

தமிழகத்தின் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி நெல்லை தென்காசி தேநீர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும் மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் கணித்திருக்கிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும்…

Read more

Other Story