தமிழகத்தில் டிசம்பர் 15 வரை கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் எதிரொளியாக கடந்த வாரம் முழுவதும் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. தற்போது ஓரளவு மழை குறைந்துள்ள நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில்…

Read more

கனமழை எச்சரிக்கை: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!

கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அதே போல், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அதீ கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் இன்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய…

Read more

இன்னும் 7 மணி நேரத்தில் உருவாகிறது புயல்…. சென்னையிலிருந்து 340 கிமீ தொலைவில்… கனமழை எச்சரிக்கை….!!

தென்மேற்கு வங்க கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 340 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. சென்னையை நோக்கி 10 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த தாழ்வு மண்டலம் இன்னும் 7 மணி…

Read more

இன்று உருவாகிறது மிக்ஜாம் புயல்…. தமிழகத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை….!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் நெல்லூருக்கு தெற்கு தென்கிழக்கு 550 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது. இதனைத்…

Read more

புயல் எதிரொலி…. கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க அரசு உத்தரவு….!!!

புயல் எதிரொடியாக சென்னையில் அனைத்து கட்டுமான நிறுவனங்களும் பணிகளை நிறுத்துமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் கன மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்டுமான நிறுவனங்களும்…

Read more

18 கி.மீ. வேகத்தில் வருகிறது.. 9 மாவட்டங்களுக்கு அலர்ட்….!!!!

சென்னைக்கு 450 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு…

Read more

தமிழகத்திற்கு வந்தது அலர்ட்…. டிசம்பர் 4 வெளுத்து வாங்கும் மழை… பள்ளிகளுக்கு விடுமுறை….!!!

தமிழகத்தில் புயல் எதிரொலியால் டிசம்பர் நான்காம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் நாளை 50 முதல் 60 கிலோ மீட்டர்…

Read more

டிசம்பர் 5 கரையைக் கடக்கும் மிக்ஜாம் புயல்… தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!

வங்க கடலில் தற்போது நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் டிசம்பர் 5ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மயிலாடு, சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய…

Read more

BREAKING: புயல் தாக்கப்போவது உறுதி…. தமிழகத்திற்கு பாதிப்பு… அலெர்ட்….!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் சற்று நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. இது தமிழகத்தில் படகடலோர பகுதிக்கு அருகே டிசம்பர் மூன்றாம் தேதி மிக்ஜாம் புயலாக வலுப்பெற்ற சென்னை நோக்கி நகரும். அதன்…

Read more

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…

Read more

BREAKING: தமிழகத்தில் 9 மாவட்டங்களில்…. வந்தது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நள்ளிரவு முதல் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது காலை 9 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…

Read more

டிசம்பர் 2ஆம் தேதி உருவாகிறது புயல்…. சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை….!!!!

வங்கு கடலில் நிலவிவரும் காற்றழுத்தியை தாழ்வு பகுதியை நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் டிசம்பர் 2ம் தேதி புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சென்னையை ஒட்டி கரையை கடக்கும் என கூறப்படுவதால்…

Read more

வங்கக்கடலில் உருவாகிறது புயல்…. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை….!!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்து தாழ்வு பகுதி டிசம்பர் 1ஆம் தேதி தெற்கு வங்க கடலில் புயலாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று முதல் கடல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து டிசம்பர் 1ஆம் தேதி…

Read more

வங்கக் கடலில் இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்…!!!

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வங்க கடலில் நவம்பர் 29ஆம் தேதி…

Read more

ALERT: வங்கக் கடலில் உருவாகும் புயல்…. தமிழகத்தில் கனமழை வெளுக்கும்…!!!!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நவம்பர் 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் டிசம்பர் முதல் வாரத்தில் புயலாக…

Read more

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் மழை ருத்ர தாண்டவம் ஆடும்… அலர்ட்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நவம்பர் 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நவம்பர் 27ஆம் தேதிக்கு…

Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை , நெல்லை மற்றும் தூத்துக்குடி…

Read more

Alert: கனமழை பொளந்து கட்டும்…. தமிழகத்திற்கு வந்தது அலெர்ட்….!!!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 26 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இன்று நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி ஆகிய…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இரவு கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை,…

Read more

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு…. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை….!!!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 26 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நவம்பர் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும்…

Read more

தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்…. பள்ளிகளுக்கு விடுமுறையா….???

தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய…

Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் அலர்ட்… வந்தது அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், நாகை, திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை…

Read more

தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் மிக கனமழையும் 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி குமரி, நெல்லை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு,…

Read more

BREAKING: தமிழகத்தில் பொளந்து கட்டும் கனமழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட 13…

Read more

நவ.20இல் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா….????

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனைப் போலவே நாளை ஆறு மாவட்டங்களிலும்…

Read more

தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்…. 13 மாவட்டங்களுக்கு அலர்ட்….!!!

தமிழகத்தில் இன்று குமரி ,நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேசமயம் நாளை இடி…

Read more

ALERT: இன்று உருவாகிறது ‘மிதிலி’ புயல்…. 6 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை….!!!

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றுக்குள் புயலாக வலுப்பெறும். இதனால் தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு அதாவது நவம்பர் 17 முதல் நவம்பர் 22 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

வங்கக் கடலில் புயல் சின்னம்; தமிழகத்திற்கு வந்தது எச்சரிக்கை…..!!!!

வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் தமிழகத்தில் நவம்பர் 19ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்த புயல் சின்னம் இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை…

Read more

11 மணிக்கு மேல் மழை ருத்ரதாண்டவம் ஆடும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் இரண்டு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை ஆந்திராவை ஒட்டி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை மறுநாள் ஒடிசா…

Read more

ALERT: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பிச்சி எடுக்கும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்…. ரெட் அலர்ட் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் நாளை டெல்டா மாவட்டங்களுக்கு அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக…

Read more

BREAKING: 13 மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய…

Read more

இன்று காலை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி…. கனமழை எச்சரிக்கை…!!!

தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக உருவாகும் காற்றழுத்த…

Read more

ALERT: தமிழகத்தில் 7 மணி வரை வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் ஏழு மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அதீத கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை அலர்ட்…. மழை வெளுத்து வாங்கும்….!!!

தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களில் மிக கனமழையும் ஒன்பது மாவட்டங்களில் கனமழையும் வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் திருவாரூர் நாகை மயிலாடுதுறை கடலூர் தஞ்சை புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் காஞ்சி…

Read more

உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 16ஆம் தேதி மத்திய மற்றும் அதனை ஒட்டிய…

Read more

நவம்பர் 15ஆம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை…!!!

தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 15ஆம் தேதி உருவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமா மாறுபாடு காரணமாக தமிழ்நாடு,…

Read more

தமிழகத்தில் இரவு 7 மணி வரை இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் இரவு 7 மணி வரை திருவள்ளூர், சென்னை, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை,…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

Read more

தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை…. அலர்ட்….!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்னும் சற்று நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும்…

Read more

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் கேரள கடலோர பகுதியை ஒட்டியை தென்கிழக்கு அரபிக்கடல்  பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால்…

Read more

ALERT: மிக கனமழை அடிச்சு வெளுக்கும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

வட தமிழகத்தை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கனமழையும் திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழையும்…

Read more

கனமழை எச்சரிக்கை…. மதியத்திற்கு மேல் இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை….???

தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி மற்றும் தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழையும், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

Read more

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று பலத்த…

Read more

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி முணலுடன்…

Read more

ALERT: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர்…

Read more

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, நெல்லை,…

Read more

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்…..!!!!

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவுவதால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி…

Read more

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று 7 மணி வரை…. மழை வெளுத்து வாங்கும்…..!!!!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, சேலம், தர்மபுரி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல்,…

Read more

Other Story