“20 வருஷமா அரங்கேறிய கொடூரம்”… மனைவி, மாமியார், 7 பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்த 54 வயது தந்தை… பரபரப்பு சம்பவம்…!!!
பிரேசிலின் நோவோ ஓரியண்டே என்ற பகுதியில் 54 வயதான நபர், தனது மனைவி, ஏழு குழந்தைகள் மற்றும் மாமியாரை 20 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்குள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, காவல்துறையால் கைது செய்யப்பட்டார். குழந்தைகளின் வயது 3 முதல் 22 வரை…
Read more