உடனே நம்பரை பிளாக் பண்ணுங்க… நடிகை வித்யா பாலன் எச்சரிக்கை…!!!

தனது பெயரில் வாட்ஸ் அப் மூலம் மோசடி செய்த நபர் மீது நடிகை வித்யா பாலன் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர், வாட்ஸ் அப்பில் தனது புகைப்படத்தை வைத்துக் கொண்டு மறுமணபர் ஒருவர் நிதி மோசடியில் ஈடுபட்டது இப்போதுதான்…

Read more

மக்களே உஷார்… அயோத்தியின் பெயரில் போலி செய்திகள்… அரசு எச்சரிக்கை..!!!

இந்தியாவில் சைபர் குற்றவாளிகள் புதிய வகை மோசடிகளை ஆரம்பித்துள்ளனர். அயோத்தி தரிசனம், பிரசாதம் மற்றும் புகைப்படங்கள் என போலியான செய்திகளை அனுப்பி மக்களை ஏமாற்றுகிறார்கள். ராமர் கோவிலுக்கு நன்கொடை என்ற பெயரில் க்யூ ஆர் குறியீடுகளை அனுப்புவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். அதேசமயம்…

Read more

மக்களே உஷார்… அமேசானில் அயோத்தி போலி பிரசாதம்… அரசு எச்சரிக்கை…!!!

அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஆன்மீகம் என்ற பெயரில் ஆன்லைன் மூலம் போலிப் பொருட்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அயோத்தியின் பெயரில் போலி பிரசாதம் விற்பனை செய்ததாக அமேசான் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

Read more

போனில் *401# டயல் செய்தால் மிக பெரிய ஆபத்து… மக்களே உஷாரா இருங்க…. எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி *401#என்ற குறிப்பிட்ட மொபைல் எண்ணை டயல் செய்வதால் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் முதலில் பார்சல்…

Read more

இனி இவர்கள் குறித்து ‘அவதூறாக கருத்து பதிவிட்டால் சிறை’… எச்சரிக்கை…!!!

கையில் ஒரு செல்போனை வைத்துக் கொண்டால் சமூக வலைத்தளத்தில் என்ன வேண்டுமானாலும் கண்டபடி பதிவு செய்யலாமா என உச்ச நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த விஜில் ஜோன்ஸ் என்பவரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி,…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளுக்கும் அலர்ட்…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் அதிரடியாக எச்சரிக்கை உத்தரவு பறந்துள்ளது. அரசு எச்சரிக்கையை மீறி, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் 247 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, புகையிலை பொருட்கள் விற்பனை…

Read more

உலகின் முதல் 10 மோசமான கடவுச்சொற்கள்… உங்க பாஸ்வேர்ட் என்னனு உடனே செக் பண்ணுங்க….!!!

இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நிதி பரிவர்த்தனை மூலமாக தனிப்பட்ட தகவல்கள் வரை பாஸ்வேர்டு மூலம் நாம் பாதுகாக்கின்றோம். ஆனால் மிகவும் எளிதாக ஒரு நொடிக்குள் ஹேக்கிங் செய்யக்கூடிய பாஸ்வேர்ட் பட்டியல்…

Read more

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்திற்கு புது பிரச்சனை…. வந்தது அலெர்ட்…!!!

குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவும். அதேசமயம் பனிமூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் இரவு மற்றும் அதிகாலையில் வாகன ஓட்டிகள் மிக எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்றும் ஜனவரி 18 முதல் ஜனவரி…

Read more

*401#என்ற எண்ணை அழைக்க வேண்டாம்… அரங்கேறும் புதிய வகை மோசடி… பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது புதுவிதமான மோசடி அரங்கேறுகிறது. செல்போன்…

Read more

எச்சரிக்கை: இந்த தவறை செய்யாதீங்க… வாகன ஓட்டிகளே அலர்ட்…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஐம்பதாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கடைவீதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், சுற்றுலா தளங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. யாரும் குடித்துவிட்டு வாகனங்களை இயக்க வேண்டாம்…

Read more

“*401# நம்பர்” அவசரப்பட வேண்டாம் மக்களே…. தொலைத்தொடர்புத்துறை எச்சரிக்கை…!!

இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் மயமாகிவிட்டதால் அனைத்து வேலைகளும் வீட்டிலிருந்தபடியே முடிந்து விடுகிறது. இதுஒருபுறமிருக்க மற்றொரு புறம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. சமீப காலங்களில், சைபர் குற்றவாளிகள் பொதுமக்களை அதிகளவில் ஏமாற்றி வருகின்றனர். இதன் காரணமாக தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை…

Read more

ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் 25 மோசடி செயலிகள்.. உடனே உங்க போனில் இருந்து இத டெலிட் பண்ணுங்க….!!!

ஆண்ட்ராய்டு இயங்கத்தளம் கொண்ட ஸ்மார்ட் போன் சாதனங்களில் உள்ள பிளே ஸ்டோரில் சுமார் 25 மோசடி செயலிகள் உள்ளதாக McAfee கண்டறிந்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்ட்ராய்டு செயல்களை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர். இவ்வாறு இரட்டை…

Read more

BREAKING: போக்குவரத்து ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை…!!

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்கள் பணிமனையை முற்றுகையிடவோ, பேருந்துகளை சிறை பிடிக்கவோ முயற்சித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்த…

Read more

பெண்களிடமிருந்து அழைப்பு வருகிறதா?… உடனே அலெர்ட் ஆகுங்க… எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைனில் புதுவிதமான செய்திகளை வெளியிட்டு அதன் மூலம் மக்களை ஏமாற்றும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை…

Read more

இந்த 4 மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்யும்… அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 8.30 மணி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு…

Read more

பணிக்கு வரவில்லை என்றால்….. போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு..!!!

மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உட்பட போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் 9-ம்தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கும் நிலையில், யாருக்கும் விடுப்பு அல்லது ஓய்வு இல்லை. வார விடுமுறை…

Read more

எச்சரிக்கையா இருங்க மக்களே…! இன்னைக்கு சம்பவம் இருக்கு…. தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அலெர்ட்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக நல்ல மழை பெய்தது. மேலும் இன்று (ஜன 06) தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், மின்சாதன பொருட்களை கவனமாக கையாளவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.…

Read more

இனி நிரந்தரமாக கடைகளுக்கு சீல் வைக்கப்படும்…. ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கும் கடைகளுக்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். முன்பு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு 5000 முதல் 25…

Read more

இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க… வங்கியில் இருக்கும் மொத்த பணமும் போய்டும்… எச்சரிக்கை…!!!

இந்தியாவில் தற்போது ஆன்லைன் மூலமாக பணம் பரிவர்த்தனைகள் அதிகமாகி விட்ட நிலையில் மறுபக்கம் பண மோசடிகளும் அதிகமாகிவிட்டது. இது போன்ற மோசடிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முதலில் வங்கி சம்பந்தப்பட்ட விவரங்களை எதற்காகவும் யாருடனும் பகிரக்கூடாது. அதே சமயம் உங்களின்…

Read more

இன்றே கடைசி நாள்….. நாளை முதல் உங்க யுபிஐ ஐடி முடக்கப்படும்… உடனே வேலையை முடிங்க….!!!

யு பி ஐ மூலம் பணம் செலுத்துபவரா நீங்கள்? அப்போ உடனே இந்த செய்தியை படிங்க. இரண்டு நாட்களுக்குப் பிறகு அதாவது 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் உங்கள் யுபிஐ ஐடி மூடப்படலாம். இது தொடர்பாக இந்திய…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்கள் இனி இப்படி செய்யக்கூடாது…. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக அரசு ஊழியர்கள் சிலர் தங்களுக்குள் whatsapp குழுக்களை உருவாக்கி அதிகாரப்பூர்வமில்லாத அரசின் சில தகவல்களை அந்த குழுவில் பதிவிடுவது தெரியவந்துள்ளது. இந்த புதிய தகவல்கள் பலரால் பகிரப்பட்டு அமைதியை சீர்குலைக்கின்றன…

Read more

இனி யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியாது…. இன்னும் 2 நாள் தான் டைம்… உடனே வேலையை முடிங்க…!!!

யு பி ஐ மூலம் பணம் செலுத்துபவரா நீங்கள்? அப்போ உடனே இந்த செய்தியை படிங்க. இரண்டு நாட்களுக்குப் பிறகு அதாவது 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் உங்கள் யுபிஐ ஐடி மூடப்படலாம். இது தொடர்பாக இந்திய…

Read more

CORONA: பீதியடைய வேண்டாம்.. எச்சரிக்கையாக இருங்க…..!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல மாநிலங்களிலும் புதிய வகை கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் குளிர் காலம் என்பதால் JN 1 வகை வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இந்த வீரியம் குறைவு தான்…

Read more

கொரோனா தொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் WHO ….. இனி தான் அலெர்ட்டா இருக்கனும்….!!!!

உலக நாடுகளில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா மாறுபாடு JN 1 வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார மையம், இந்த புதிய வகை கொரோனாவால் பாதிப்பு தீவிரமாக…

Read more

உஷார்…! நீங்க இந்த Password யூஸ் பண்றீங்களா…..? உடனே மாத்திடுங்க….!!!

இன்றைய டிஜிட்டல் உலகில் மின்னஞ்சல், செல்போன் , டிஜிட்டல் பேமெண்ட்ஸ், சமூக வலைத்தளங்கள் என அனைத்திற்கும் கடவுச்சொல்லான “பாஸ்வேர்ட்” மிகவும் அவசியம். அதை கொண்டு தான் பயனர்கள் அனைவரும் அனைத்திலும் லாக்-இன் செய்ய முடியும். இந்த நிலையி இந்தியாவில் பெரும்பாலான மக்கள்…

Read more

சமூக வலைத்தளங்களில் அரங்கேறும் புதிய வகை மோசடி…. PTA ஆணையம் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. அதன்படி தற்போது தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலரும் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் ஏராளமானோர் தங்களுடைய பணத்தை இழக்கின்றனர். அதன்படி பாகிஸ்தானில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை…

Read more

ஒரு நொடியில் இலக்காகும் பாஸ்வேர்டுகள்…. நீங்க இதுதான் யூஸ் பண்றீங்களா?… உடனே மாத்துங்க…!!!

இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நிதி பரிவர்த்தனை மூலமாக தனிப்பட்ட தகவல்கள் வரை பாஸ்வேர்டு மூலம் நாம் பாதுகாக்கின்றோம். ஆனால் மிகவும் எளிதாக ஒரு நொடிக்குள் ஹேக்கிங் செய்யக்கூடிய பாஸ்வேர்ட் பட்டியல்…

Read more

புதிய வகை கொரோனா…. மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்…. WHO விஞ்ஞானி அலர்ட்…!!!

உலக நாடுகளில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளிலும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா குறித்து நாம் எச்சரிக்கையாக…

Read more

மக்களே உஷார்…. ஆதார் கார்டினால் அதிகரிக்கும் பண மோசடி… பாதுகாக்க உடனே இத பண்ணுங்க….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இப்படியான நிலையில் ஆதார் எண்ணை வைத்து வங்கி கணக்கில்…

Read more

இனிமேல் தான் மிகப்பெரிய கனமழை…. வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்….!!!

காலநிலை மாற்றத்தால் இனி வரும் காலங்களில் தென் மாவட்டங்களில் இது போன்ற மிகப்பெரிய அதிக கனமழையை எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பெய்த அதிக கனமழைக்கு வளிமண்டல சுழற்சி தான்…

Read more

BREAKING: மிக கனமழை.. அடுத்த Alert….. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே விருதுநகர், மதுரை, தேனி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் ராமநாதபுரம்,…

Read more

மக்களே உஷார்…. EB பில் காரணத்தை வைத்து அரங்கேறும் மோசடி…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. குறிப்பாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது மின் கட்டணத்தை பயன்படுத்தி மோசடி செய்யும் நபர்கள் அதிகாரப்பூர்வமான…

Read more

கட்டிலை விற்க முயன்று ரூ.68 லட்சத்தை இழந்த இளைஞர்…. நூதன மோசடி… மக்களே உஷார்….!!!

பெங்களூரை சேர்ந்த 39 வயது பொறியியலாளர் ஒருவர் விற்பனை தளமான OLX இல் தன்னுடைய பயன்படுத்தப்பட்ட பெட் ஒன்றை 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதற்காக பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து டிசம்பர் ஆறாம் தேதி பெங்களூரின் இந்திரா நகரில் இருக்கும் ஒரு பிரபல…

Read more

மக்களே உஷார்…. நீங்க லோன் வாங்கியிருக்கீங்களா?…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில்…

Read more

கோஷம் போட்டால் ரூ.10000… தர்ணாவுக்கு ரூ.20000 அபராதம்…. பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை…!!!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உலக அளவில் புகழ்பெற்றது. இங்கு அடிக்கடி சில சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. இதனை தடுப்பதற்காக பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பல்கலைக்கழக வளாகத்திற்குள் தேசத்திற்கு எதிராக கோஷமிடுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் தர்மா…

Read more

SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை…. மறந்தும் இந்த தப்பை பண்ணாதீங்க…. முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்காக பல சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது sbi வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது அப்ளிகேஷனை…

Read more

ஆன்லைன் பண மோசடியில் நீங்க சிக்கிட்டீங்களா?…. அப்போ உடனே இத பண்ணுங்க… இதோ எளிய வழிமுறை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலம் அதிக அளவு மோசடிகள் நடைபெறுவதால் அரசு இது தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இருந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான…

Read more

மக்களே உஷார்…. வந்தது ரூ.1,500 போனது ரூ.18 லட்சம்… அரங்கேறும் புதுவகை மோசடி….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஆன்லைனில்…

Read more

மக்களே இந்த மாத்திரைகளை பயன்படுத்தாதீங்க… இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை…!!!

மாதவிடாய் வலி மற்றும் முடக்குவாதம் உள்ளிட்ட வலிகளுக்கு பயன்படுத்தப்படும் MEFTAL வலி நிவாரணி மாத்திரைகளால் மோசமான எதிர் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இந்த மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தி…

Read more

உங்ககிட்ட 500 ரூபாய் நோட்டு இருக்கா?… ரிசர்வ் வங்கி புதிய எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதியுடன் 2000 ரூபாய் நோட்டுகள் முழுவதும் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த நிலையில் தற்போது 500 ரூபாய் நோட்டுகள் நாட்டில் உயர் மதிப்பு கொண்ட தாள்களாக உள்ள நிலையில்…

Read more

தெருவில் நடமாட முடியாது… கே.எஸ் ரவிக்குமாருக்கு எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்…!!!!

ஜெயலலிதா பற்றி கே எஸ் ரவிக்குமார் பேசியதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டடம் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கே எஸ் ரவிக்குமார், படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கதாபாத்திரம் ஜெயலலிதாவை மனதில் வைத்து எழுதியது தான்…

Read more

கள்ளச்சந்தையில் பால் விற்றால் உரிமம் ரத்து…. அமைச்சர் எச்சரிக்கை…!!!

கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு பால் விற்பனை செய்தால் முகவர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேவைக்கேற்றவாறு மொத்த விற்பனையாளர்களுக்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் பால் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆவின் பாலை பொதுமக்களுக்கு வழங்காமல் கள்ளச்…

Read more

செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் நீர் திறப்பு…. கரையோர மக்களுக்கு அரசு எச்சரிக்கை… !!!

புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சூறை காற்றுடன் பலத்த கனமழை பெய்தது. இதனால் சென்னை குடிநீர் ஆதார ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து…

Read more

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…!!

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து வினாடிக்கு 11,209ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 8000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், நீர் திறப்பால் ஏரியை சுற்றியுள்ள பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும்…

Read more

சென்னைக்கு மட்டுமல்ல இங்கேயும் போகாதீங்க…. மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

சென்னையில் ருத்ர தாண்டவம் ஆடிவரும் மிக்ஜாம் புயல் திருப்பதியையும் விட்டு வைக்கவில்லை. ஆந்திராவின் திருப்பதி மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் பல பகுதிகளில் புயல் தாக்கத்தால் பலத்த காற்று வீசுவதால் அங்கு நிலைமை மோசமாக உள்ளது. தமிழகத்தில் பெய்யும் மழையின் தாக்கம் நெல்லூர்…

Read more

மெரினாவின் தற்போதைய நிலை…. மக்கள் யாரும் போக வேண்டாம்…. எச்சரிக்கை….!!!

மிக்ஜாம் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை உட்பட பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக சென்னையில் தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால்…

Read more

மக்களே பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்… அமைச்சர் சுப்பிரமணியன்…!!!

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று முதல் இடைவிடாது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வர வேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.…

Read more

எதெல்லாம் செய்யணும்…? எதெல்லாம் செய்யக்கூடாது…? பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரை…!!

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக, அரசு சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒரு சில நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, நீர், பால் மற்றும் மருந்துகளை…

Read more

தீவிரமடைகிறது…! யாரும் வெளியே வர வேண்டாம்…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தீவிரமடைந்து வருகிறது. இந்த நேரத்தில் மணிக்கு 35 முதல் 40 கி.மீ. பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…. மக்களே உஷாரா இருங்க…!!

மிக்ஜோம் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், 50-70 கி.மீ வரை காற்று வீசும் என்பதால், பொதுமக்கள் யாரும்…

Read more

Other Story