மரண பீதியை கிளப்பும் ஆய்வாளர்கள்!! மார்ச் முதல் வாரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்..!!!

வருகின்ற மார்ச் முதல் வார இறுதியில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என நெதர்லாந்தை சேர்ந்த சூர்ய குடும்ப வடிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிரகங்கள் ஒருங்கிணைவதால் வரும் மார்ச் இறுதி வாரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சூரிய…

Read more

முறைகேடாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா…? போலீசார் திடீர் சோதனை…!!!!

தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றதிலிருந்து ரேஷன் கடை பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் சம்பந்தமான குற்றங்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்…

Read more

‘ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ நடைமுறை… மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை…!!!!!

மத்திய பா.ஜ.க அரசு பாதுகாப்பு படையினருக்கு “ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்” திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இருப்பினும் அந்தத் திட்டத்தின் கீழ் சில ஓய்வூதிய பெற்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் இருந்தது. கடந்த மாதம் 9-ம் தேதி அது தொடர்பான விவகாரத்தை விசாரித்த…

Read more

வந்துவிட்டது புதிய ஆபத்து..! குழந்தைகளின் கண்களை தின்னும் smart phone-கள்! அதிர்ச்சியை கிளப்பிய ஆய்வு..!!!

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கின்றனர். ஆனால் பலர் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போன் இல்லாமல் பலராலும் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில்…

Read more

சென்னையில் வேகம் எடுக்கும் காய்ச்சல் பாதிப்பு…. மக்களுக்கு பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை….!!!!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே இருமல், உடல் வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்புகள் தீவிரமாக பரவி வருகிறது. அது எந்த வகையான தொற்று என்பதை கண்டறிவதற்கான ஆய்வை பொது சுகாதாரத்துறை தற்போது முன்னெடுத்துள்ளது. அதன்படி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகளை ஆய்வுக்கு…

Read more

ALERT: பூமியின் அடியில் ஏற்பட்ட மாற்றம்… எந்த நேரத்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம்!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகையே பெரும் துயரத்தில் அழ்த்தியது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பல்லாயிரத்தை தாண்டிய நிலையில் இன்னும் கூட அவ்வபோது அந்த நாடுகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இதனால்…

Read more

உங்க கிட்ட பான்கார்டு இருக்கா?…. மார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்டால் பான்கார்டு செயலிழந்துவிடும்….. மத்திய அரசு எச்சரிக்கை…..!!!!!

இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது…

Read more

இரவு 10 மணிக்கு மேல் இதற்கு அனுமதி இல்லை…? போலீஸ் சூப்பிரண்ட் எச்சரிக்கை…!!!!!

நாகை மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நாகை மாவட்டத்தில் கோவில்கள் அதிகம்…

Read more

“கடைசி காலத்தில் பெற்றோரை தவிக்க விடும் பிள்ளைகளுக்கு”… கலெக்டர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை…!!!!

சொத்துக்கள் இருக்கும் வரை பெற்றோரை பார்த்துகொள்ளும்  பிள்ளைகள் அந்த சொத்துக்கள் முழுவதுமாக எழுதி வாங்கியவுடன் அவர்களை கண்டு கொள்ளாமல் தவிக்கவிடும் சம்பவம் புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வெளியே சொன்னால் கௌரவம் போய்விடுமோ? என்ற எண்ணத்திலும், பிள்ளைகள் மீது…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…. டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பினால் ஆபத்து?…. IOCL திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் மழை மற்றும் குளிர் காலம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் மே மாதம் வரை வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் வாகனங்களில் பெட்ரோலை முழுமையாக நிரப்பக் கூடாது…

Read more

சீனாவிற்கு ஜெலன்ஸ்கி விடுக்கும் மூன்றாம் உலகப்போர்.. பகிரங்க எச்சரிக்கை..! அதிர்ச்சியில் சீனா..!!!

ரஷ்யா – உக்கரைன் விவகாரத்தில் சீனா ரஷ்யா பக்கம் நிற்கும் என்றால் அது மூன்றாம் உலகப் போருக்கு துவக்கமாக இருக்கும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த குற்றச்சாட்டை சீனா முழுவதுமாக மறுத்துள்ளது. மேலும்…

Read more

“ஷ்ரத்தா வாக்கரின் கதி ஸ்வராவுக்கும் ஏற்படலாம்”…. சாத்வி பிராச்சி பரபரப்பு ஸ்பீச்…..!!!!

இந்தி சினிமாவின் பிரபல நடிகையான ஸ்வரா பாஸ்கர், தன் நண்பர் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் மாநில இளைஞரணி தலைவரான பகத் அகமது என்வரை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கலப்பு திருமணம் செய்துகொண்ட ஸ்வரா பாஸ்கருக்கு ஷ்ரத்தா…

Read more

இந்தியாவில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ. 6000 நிதியுதவி”…. மத்திய அரசின் பெயரில் மோசடி…!!!

இந்தியாவில் பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிரதான் மந்திரி அம்பலயா பட் யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியாவில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மத்திய அரசு ரூபாய் 6000 நிதி உதவி வழங்கி வருவதாக…

Read more

இந்தியாவுக்கு திடீர் எச்சரிக்கை..! வெப்ப சூறாவளி தாக்கும் அபாயம்..! 120 கிமீ வேகத்தில் வரும் ஆபத்து..!!!

வடகிழக்கு பருவக்காற்று முடிந்து தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகி உள்ளதை விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளியில் இருந்து படம் பிடித்துள்ளது. இந்திய பெருங்கடலில் வேகமாக சென்று கொண்டிருக்கும் இந்த சூறாவளி மொருசியஸ்-ஐ தாக்க…

Read more

நெப்போலியனுக்கு நேர்ந்ததை மறந்திடாதீங்க! பிரான்ஸ் அதிபருக்கு மிரட்டல் விடுத்த ரஷ்யா!

நெப்போலியனுக்கு ஏற்பட்ட கதியை மறந்து விட வேண்டாம் என பிரான்ஸ் அதிபருக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்கரான் பேசிய போது உக்ரைனால் ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் என தான் விரும்புவதாகவும் அதே வேலை அங்கு புதினுக்கு…

Read more

வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.6000?…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதனால் அனைத்து தகவல்களையும் ஸ்மார்ட் போன் மூலமாகவே பெற்று விடுகிறார்கள். ஆனால் ஸ்மார்ட்போன் மூலமாக தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசும் மக்களுக்கு பல…

Read more

கருவிழி காலியாகும் ஆபத்து… லென்ஸ் USERக்கு எச்சரிக்கை…!!!

தூங்க செல்வதற்கு முன் காண்டாக்ட் லென்ஸை அகற்றாமல் தூங்கிய இளைஞர் பார்வை இழந்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மைக் என்ற இளைஞர் உறங்குவதற்கு முன் காண்டாக்ட் லென்ஸை அகற்றாமல் உறங்கியுள்ளார். இதனால் அகண்டா மொய்பா என்ற அரிய வகை…

Read more

ஜம்மு – காஷ்மீர் அரசு குறித்து விமர்சனம்.. அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு… முதன்மை செயலாளர் எச்சரிக்கை…!!!!

ஜம்மு – காஷ்மீர் அரசின் கொள்கைகள் குறித்தும், திட்டவட்டங்கள் குறித்தும் அரசு ஊழியர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 17-ஆம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஜம்மு – காஷ்மீர் முதன்மை செயலாளர் ஏ.கே.மேத்தா ஆலோசனை…

Read more

இனி இப்படி நடக்கவே கூடாது.. பகிரங்க வார்னிங் – கோபத்தை காட்டிய அமெரிக்கா.. பதிலடி கொடுத்த சீனா..!!!

உளவு பலூன் உக்கரைன் விவகாரம் குறித்து சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. ஜெர்மனி நாட்டில் நடந்த மாநாட்டில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஒரு பகுதியாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்…

Read more

ஜப்பான் ஆய்வு கப்பல் அருகே பறந்து சென்ற சீனகடற்படை ஹெலிகாப்டர்.. கொந்தளித்த ஜப்பான்.. பகிரங்க எச்சரிக்கை..!!!

ஜப்பான் நாட்டின் ஆய்வு கப்பல் அருகே சீன கடற்கரை ஹெலிகாப்டர் பறந்து சென்ற நிலையில் சீனாவுக்கு ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் பகுதியில் ஜப்பானிய கடலோரப் பகுதியில் 370 கிலோ மீட்டர் தொலைவிற்கு அந்நாட்டுக்கான சிறப்பு பொருளாதார மண்டல பகுதி உள்ளது.…

Read more

ALERT: வாகன ஓட்டிகளே உஷார்…. சென்னை போக்குவரத்து போலீசார் புதிய எச்சரிக்கை….!!!!

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் இடம் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில் பெரும்பாலான விபத்துக்கள் தமிழகத்தில் நிகழ்வதால் இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் குடிபோதையில் வாகனம்…

Read more

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி… பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ எச்சரிக்கை…!!!!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு கான பொது தேர்வு கடந்த 15 -ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் இந்த தேர்வை சுமார் 38 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.…

Read more

புற்றுநோய்க்கு தலைவலி மாத்திரையா…? ! பாகிஸ்தானில் என்ன நடக்கிறது..?

இலங்கையை போலவே பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலையும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் 9,000 கோடி ரூபாய் கடன் கோரியுள்ளது. இந்த நிலையில் இலங்கையை போல…

Read more

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம்…. அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ எச்சரிக்கை….!!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு கிடைத்தால் திருத்துதல் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. அனைத்து பள்ளிகளுக்கும் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. செய்முறை தேர்வுகள் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் பொது தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12…

Read more

தமிழக மக்களே உஷார்…. ஆசை காட்டி மோசடி செய்யும் நிறுவனம்…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இரட்டிப்பு பணம் மற்றும் நிலம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்யும் நிறுவனங்களில் யாரும் முதலீடு செய்ய வேண்டாம் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சி மன்னார் புரத்தை சேர்ந்த எல்பின் என்ற நிதி நிறுவனம் சென்னை,…

Read more

இனி ஒரு சீன் லீக் ஆகாது! ‘லியோ’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு..!!!

டைட்டில் வெளியான நாள் மதலே விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ப்ரோமோ வீடியோவிலேயே ரிலீஸ் தேதி வரைக்கும் படக்குழு அறிவித்துவிட்ட நிலையில் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. விஜய், திரிஷா, சஞ்சய் தத்,…

Read more

கழிவு நீரை பொது இடங்களில் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்… மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை…!!!!

தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தஞ்சை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் இதர வகை கட்டிடங்களில் இருந்து தனியார் கழிவு நீர் வாகனங்கள் மூலமாக எடுக்கப்படும்…

Read more

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு… எச்சரிக்கை விடுத்த கலெக்டர்…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 61 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் 10,500 மெட்ரிக் டன் இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்…

Read more

15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்.. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் ஆகியோர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் இருக்கிறதா? என ஆய்வு செய்துள்ளனர். அந்த வகையில் வணிக வளாகம்,…

Read more

எச்சரிக்கை விடுத்த லியோ படக்குழு… மீறினால் கடும் நடவடிக்கை..!!!

உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இத்திரைப்படத்தில் நடிகை திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ்…

Read more

காதலர் தினம்: காதலர்களுக்கு எச்சரிக்கை…. சென்னை எத்திராஜ் கல்லூரியை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு…!!

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தினத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் மபி சிவசேனா காதலர் தினம் ஒரு பண்டிகையை கிடையாது. அதை கொண்டாட வேண்டாம். காதலர்களுக்கு நாங்கள்…

Read more

ஜம்மு – காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிப்பு… இது மக்களுக்கு சொந்தமானது…? மத்திய அரசுக்கு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை…!!!!

ஜம்மு – காஷ்மீரின் ரைசி மாவட்டத்தில் சலால்- ஹைமனா என்னும் பகுதியில் லித்தியம் தனிமம் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் ஒட்டுமொத்தமாக 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் உள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. செல்போன் டிஜிட்டல் கேமரா…

Read more

“கடன் செயலி மூலம் கடன்”…. எச்சரிக்கையாக இருப்பது எப்படி….? கண்டிப்பாக இதை தெரிந்து வச்சுக்கோங்க…!!

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் எளிதான முறையில் கடன் செயலிகள் மூலம் கடன் வழங்குவதாக கூறி கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு இளைஞர்களை ஏமாற்றி பல மோசடி வேலைகள் நடைபெறுகிறது. கடன் செயலிகள் மூலம் கடன் பெறுவதில் வங்கிகளை போன்று ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய…

Read more

கோடைக்காலம் மிக கடுமையாக இருக்குமா?…. வெளியான எச்சரிக்கை தகவல்….!!!!

இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இந்த வருடத்தில் குளிர் காலத்தில் கடும் உறைபனி காணப்பட்டது. பல பகுதிகளிலும் பனிப்பொழிவு நிலவியது. டெல்லி, அரியானா உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் கடும் குளிரால் ரயில், விமான சேவை பாதிக்கப்பட்டது. இந்த கடுங்குளிர்…

Read more

இன்று (பிப்ரவரி 13) ரயில் சோதனை ஓட்டம்…. பொது மக்களுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை….!!!!

மதுரை மற்றும் திருமங்கலம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் ரயில் சோதனை ஓட்டம்  பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் திருமங்கலம் இடையே காலை 9.30…

Read more

மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பு…. புதுச்சேரி எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த வருடம் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. இந்த கட்டண உயர்வை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டணம் வருகின்ற 2027 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தமிழ்நாடு…

Read more

இனி பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம்…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

பொதுவாகவே நாட்டில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எச்சில் துப்புதல் மற்றும் சிறுநீர் கலைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் இதனை பின்பற்றுவதில்லை. இன்றைய தினத்தில் மக்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை…

Read more

இரவில் அதிக நேரம் ஸ்மார்ட்போன் யூஸ் பண்ணாதீங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

உலகெங்கிலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகின்றனர் என்றே சொல்லலாம். இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த மஞ்சு(30) என்ற பெண் சுமார் 18 மாதங்களாக தொடர்ந்து இரவு நேரத்தில் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தியதால்…

Read more

பிப்ரவரி 13 ரயில் சோதனை ஓட்டம்…. பொது மக்களுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை….!!!!

மதுரை மற்றும் திருமங்கலம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் ரயில் சோதனை ஓட்டம் வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் திருமங்கலம் இடையே காலை…

Read more

ஐரோப்பிய நாடுகளின் மேல் பறந்த…. இரண்டு அதிநவீன ஏவுகணைகள்…. உக்ரைன் எச்சரிக்கை….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைய போகின்றது. இந்த நிலையில் இன்று ரஷ்யா ரஷ்யாவால் ஏவப்பட்ட இரண்டு ராணுவ ஏவுகணைகள் உக்ரைன் நாட்டிற்குள் வருவதற்கு முன்பாக ரோமானியா மற்றும் மால்டோவன் ஆகிய நாடுகளின் வான் பரப்புக்குள் நுழைந்துள்ளது. இந்த…

Read more

சரியா இருந்துக்கோங்க!… இல்லன்னா வீடு புகுந்து தாக்குவேன்…. நடிகை கங்கனா பதிவால் பரபரப்பு….!!!!

தமிழ் திரையுலகில் தாம்தூம் திரைப்படத்தில் நாயகியாகவும், தலைவி படத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமான கங்கனா ரனாவத், இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சை கருத்துகள் வெளியிட்டும் வருகிறார்.…

Read more

துருக்கியை தொடர்ந்து அடுத்த நிலநடுக்கம் இந்தியாவிலா…? நெதர்லாந்து ஆய்வாளர் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை…!!!!

கடந்த 6-ம் தேதி அதிகாலை துருக்கி, சிரியா எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்  அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் போது துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கியது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து…

Read more

BIG ALERT: பள்ளி மாணவர்கள் இனி பேருந்தில் தொங்கினால்…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வது வழக்கமாகிவிட்டது. இது குறித்து அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தொடர்ந்து மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். என் நிலையில் பேருந்துகளில் ஆபத்தான முறையில்…

Read more

தமிழக மக்களே உஷார்…. செல்போன் மூலம் திருட்டு…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

இளைஞர்களே! பைக் ஆல்டெரேஷன் செய்தாலோ, விதவிதமான ஹார்ன் போட்டாலோ ஆப்பு..!!!

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டில் கேமராவை வைத்து இயக்கினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருசக்கர வாகன ஓட்டிகள் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள், சைலன்ஸர்கள் பொருத்தி பொது மக்களுக்கு இடையூறு…

Read more

“ஒத்த லிங்கை கிளிக் பண்ணா மொத்தமும் போச்சு”…. தமிழக மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால் பலரும் டிஜிட்டல் முறையிலான செயல்பாடுகளை தான் பயன்படுத்துகின்றனர். இதில் ஒரு பக்கம் நன்மைகள் இருந்தாலும் மறுபக்கம் மோசடி சம்பவங்களும் அரங்கேறிக்…

Read more

பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்ட தடை….. சென்னை மாநகராட்சி திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவது வழக்கமாகிவிட்டது. சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தெருக்களின் பெயர் பலகைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் எழுதப்பட்டிருக்கும் பேருந்து கால அட்டவணை என பல இடங்களில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இவை பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் மாநகராட்சியின்…

Read more

போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை..!!!

பொது இடங்கள் மற்றும் பெயர் பலகைகளில் சுவரொட்டி ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மாநகராட்சி கட்டிடங்கள், பேருந்து நிறுத்த நிழல் கூடங்கள் உட்பட பொது இடங்களில் சுவரொட்டிகள் மாநகரின்…

Read more

மக்களே உஷார்…. இன்றிரவு மின்சாரம் துண்டிக்கப்படும்…. தமிழக மின் வாரியம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் மின் கட்டணம் கட்டாததால் இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என ஒரு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தகவல் தவறானது என தமிழக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த மாதம் மின்கட்டணம் கட்டவில்லை என்றால்…

Read more

Other Story