“10,00,000 பெண்கள் பலாத்காரம்”… 30 லட்சம் மக்கள் உயிரிழப்பு… பாகிஸ்தான் பகிரங்க மன்னிப்பு கேட்கணும்… வங்கதேசம் வலியுறுத்தல் ..!!!
கடந்த 1971-ம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து விலகி தனி நாட்டாக உருவான வங்கதேசம், அந்த காலப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் செய்த போர்க்குற்றங்களுக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அப்போது நடைபெற்ற போரின்போது, 30 லட்சம் மக்கள்…
Read more