ஜோ பைடனுக்கு என்னாச்சு.! உடல்நிலை குறித்து தலைமை மருத்துவர் பரபரப்பு தகவல்..!!!

அதிபராக நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை செய்ய தேவையான உடல்நலம் மற்றும் துடிப்புடன் இருப்பதாக அவரது தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் 2024 ஆம் ஆண்டில் புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி ஜனநாயக கட்சி மற்றும்…

Read more

புற்றுநோய்க்கு தலைவலி மாத்திரையா…? ! பாகிஸ்தானில் என்ன நடக்கிறது..?

இலங்கையை போலவே பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலையும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் 9,000 கோடி ரூபாய் கடன் கோரியுள்ளது. இந்த நிலையில் இலங்கையை போல…

Read more

இந்தாண்டு எப்படி இருக்கும்..? அதிர்ச்சியில் உறைந்த உலகநாடுகள்!!

நடப்பாண்டில் உலக வர்த்தக வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா பொருளாதார பகுப்பாய்வு மற்றும் மக்கள் தொகை பணியகம் வெளியிட்ட தரவுகளின் படி கடந்த 2020 ஆம் ஆண்டில் வலுவான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 12.2%…

Read more

சரிய தொடங்கிய பொருளாதார வளர்ச்சி…. மீட்டெடுக்க போராடும் அதிபர் ஜின்பிங்…. சிக்கலில் சீனா….!!!!

உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் சீனா தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூன்று சதவீதம் குறைவாகி உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையில்…

Read more

“இதை உடனே பண்ணுங்க”…. விமான நிலைய ஊழியர்களின் போராட்டத்தால்…. முடங்கிய விமான சேவை….!!!!

ஜெர்மனி நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தினால் 1300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிலையங்களான முனிச்,…

Read more

பாலியல் குற்றங்களை விசாரிக்கும் கம்ப்யூட்டர்கள்…. “திடீரென ஹேக்கிங்”…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் அலுவலகத்தில் உள்ள விசாரணை அமைப்பான எப்.பி.ஐ அலுவலக கம்ப்யூட்டர்கள் திடீரென ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அந்நாட்டில் உள்ள குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் ஆவணங்கள் அடங்கிய கம்ப்யூட்டர்கள்…

Read more

தீவிரவாத அமைப்பின் மீதான தடைக்கு…. “வாபஸ் கிடையாது”…. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

அமெரிக்கா கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானின் தலிபான் அமைப்பை முதல் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அதன் தலைவரான ஹகிமுல்லா மெஷூத் மற்றும் வாலி உர்-ரஹ்மானை ஆகியோரை தீவிரவாத தலைவர்களாக அறிவித்துள்ளது. அதேபோல் இந்த அமைப்பை…

Read more

“வீட்டுல ஆள் இல்லைனா இப்படியாடா பண்ணுவீங்க”…. வெளிநாடு செல்வோருக்கு…. போலீஸ் எச்சரிக்கை….!!!!

கனடா நாட்டில் ரொரன்றோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினர் வேலை காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாடுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் தற்போது தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்பி உள்ளனர். ஆனால்…

Read more

திடீர் துப்பாக்கி சூடு…. 6 பேர் பலி…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

மேற்கத்திய நாடுகளில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க நாட்டில் மிசிசிப்பி மாகாணம் அர்க்கப்பட்லா நகரில் இன்று ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில்…

Read more

கவர்னர் மீது துப்பாக்கி சூடு…. உயிரை கொடுத்து காப்பாற்றிய பாதுகாவலர்கள்…. பிலிப்பைன்ஸில் பதற்றம்….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்புகள் செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்புகள் அங்கு அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்று வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டில் லனோ டி சுர் மாகாணத்தின் கவர்னரான அலண்டோ அடியாங் இன்று காரில் சென்று…

Read more

உச்சத்தை எட்டிய வர்த்தக பற்றாக்குறை…. வட்டி விகிதத்தை உயர்த்திய முக்கிய வங்கிகள்….!!!!

அமெரிக்க நாட்டின் பொருளாதார பகுப்பாய்வு மற்றும் மக்கள் தொகை பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள தரவுகள் குறிப்பிடப்படுவதாக “அமெரிக்காவில் 2022 ஆம் ஆண்டில் வலுவான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இருந்தது. இதனால் அந்நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 12.2…

Read more

16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததா….? டைனோசரின் கால் தடம் கண்டுபிடிப்பு…. ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள்….!!!!

இங்கிலாந்து நாட்டில் யார்சைக்ஷர் மாகாணத்தில் பிரம்மாண்ட டைனோசரின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கால் தடம் அங்குள்ள கடற்கரைப் பகுதியில் உள்ள ஒரு பாறை துண்டின் மீது இருந்துள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது “இந்த பாறை துண்டின் மேல் இருப்பது டைனோசரின்…

Read more

ஆள் நடமாட்டமற்ற இடத்தில் நின்ற கண்டெய்னர்…. 18 அகதிகள் பிணமாக மீட்பு…. விசாரணையில் போலீசார்….!!!!

ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக சட்டவிரோதமான முறையில் வாழ்வாதாரத்தை தேடி ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருகின்றனர். இவ்வாறு நுழையும் மக்களை அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் தடுத்து வருகின்றனர். இந்த நிலையில் துருக்கியில் இருந்து…

Read more

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல்…. 53 பேர் பலி…. சிரியாவில் பதற்றம்….!!!!

சிரியா நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. மேலும் இது போன்ற பல்வேறு அமைப்புகள் அங்கு செயல்பட்டு வருகின்றது. இந்த பயங்கரவாதத்தை ஒழிக்க சிரியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,…

Read more

போலீஸ் அலுவலக வளாகத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள்…. 4 பேர் பலி…. பாகிஸ்தானில் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி துறைமுகத்தில் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த போலீஸ் நிலைய வளாகத்திற்குள் தலிபான் அமைப்பை சேர்ந்த தற்கொலை படையினர் நுழைந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் அவர்கள் தங்களின் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்களை சரமாரியாக…

Read more

கண்ணில் விரலை விட்ட சீனா! சுட்டு தள்ளி 4 உளவு பலூன்! திடுக்கிடும் தகவலை சொன்ன பைடன்..!!

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வானில் பறந்த மர்ம பொருட்களில் உளவு பலூனைத் தவிர மற்ற பொருட்கள் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் அதன் எல்லை பகுதிகளில் தொடர்ச்சியாக வானில் பறந்த மர்ம…

Read more

Google Mapஐ ஏமாற்றிய இளைஞர்! தொழிநுட்பத்தை முட்டாளாக்கி Heavy டிராபிக்!

தொழில்நுட்பத்தை முட்டாளாகிய இளைஞரின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. google மேப்பை பயன்படுத்தி வழியே தெரியாத பலரும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் கூகுள் மேப் மூலம் நாம் செல்லும் இடத்திற்கு அருகில் உள்ள…

Read more

அடேங்கப்பா! அவ்வை சண்முகிபோல Ziplineல் 100கிமீ வேகத்தில் பறந்த 85 வயது பாட்டி!

இங்கிலாந்தில் 85 வயது மூதாட்டி உலகின் அதிவேக ஜிப் லைனில் பயணித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 85 வயதான மூதாட்டி சிறுவயதிலிருந்தே தன்னை பல சாகசங்களில் ஈடுபடுத்தி வளர்ந்துள்ளார். வயது முதிர்ந்தாலும் அவரின் ஆசைகள் முதிர்வு பெறவில்லை. இந்த நிலையில்…

Read more

30 ஆண்டுகளாக நடக்கும் கொடூரம்! சுற்றுலா தலத்தில் குளிக்கும் பெண்களை படம்பிடித்த அதிர்ச்சி..!!!

ஜப்பானில் உள்ள வெந்நீர் நீரூற்றுகளில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பெண்களை 30 ஆண்டுகளாக ரகசியமாக புகைப்படம் எடுத்து வந்த கும்பல் சிக்கியுள்ளது. குளிர் நாடான ஜப்பானில் முக்கிய இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக வெந்நீர் நீரூற்றுக்கள் அரசு சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.…

Read more

மாதவிடாய் நாட்களில்…. பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை…. எந்த நாட்டில் தெரியுமா….?

ஸ்பெயின் நாட்டில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வழிவகை செய்யும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மசோதா மாதவிடாய் நாட்களில் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக நடவடிக்கைகளை உள்ளடக்கியது. மேலும் இது தகுந்த வாக்கெடுப்புக்கு…

Read more

ஹாலிவுட் மூத்த நடிகை மரணம்…. சோகத்தில் ரசிகர்கள்….!!!!

அமெரிக்க நாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பிரபல நடிகை ராகுவல் வெல்ச் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக வயோதிகத்தினால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் இன்று காலமானார். இவர் தொலைக்காட்சியில் வானிலை வாசிப்பாளராக…

Read more

453 பேர் பணிநீக்கம்…. google இந்தியா நிறுவனத்தின் அதிரடி முடிவால்…. கண்ணீரில் ஊழியர்கள்….!!!!

உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பிரபல நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருகின்றது. அந்த வகையில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பர்ட் நிறுவனம் தங்களது மொத்த ஊழியர்களில் 12000 பேரை பணி நீக்கம் செய்யப் போவதாக கடந்த…

Read more

மீட்பு பணியின் போது உயிரிழந்த நாய் புரோடியோவுக்கு…. ராணுவ வீரர்களின் இறுதி மரியாதை….!!!!

துருக்கியில் கடந்த வாரம் அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் அங்கு 42 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கான்கிரீட் குவியலுக்குள் தோண்ட தோண்ட பிணங்கள் தென்படுவதால் மீட்பு பணிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அந்த…

Read more

உக்ரைன் ரஷ்யா போர்…. ரஷ்ய பாதுகாப்பு அதிகாரி திடீர் தற்கொலை….!!!!

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதி உதவித்துறைக்கு தலைமை பதவி வகித்து வந்த அதிகாரி மரீனா யாங்கினா ஆவார். உக்ரைன் ரஷ்யா போரில் அதிபர் புதின் அறிவிக்கும் நிதி தொடர்பான திட்டங்களை மரீனா யாங்கினா செயல்படுத்தி வந்தார். போர் நடக்கும் வேளையில் ரஷ்ய…

Read more

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. ரிக்டரில் 6.1 ஆக பதிவு…. பிலிப்பைன்ஸில் பதற்றம்….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் மாஸ்பேட் மாகாணத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மாஸ்பேட் நகரில் மியாகா கிராமத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள்…

Read more

பயங்கர நிலநடுக்கத்தினால்…. குலுங்கிய இந்தோனேஷியா…. அச்சத்தில் மக்கள்….!!!!

இந்தோனேசிய நாட்டில் தனிம்பார் தீவுகளில் இன்று பிற்பகல் இந்திய நேரப்படி 3.07 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இருப்பினும் இதனால் ஏற்பட்ட செய்த…

Read more

“பெண்கள் தைரியத்தை கைவிடக்கூடாது”…. அத்துமீறிய நபரிடம்…. பிட்னஸ் மாடலின் தைரியத்தை பாருங்கள்….!!!!

அமெரிக்க நாட்டில் ஃப்ளோரிடா மாகாணத்தில் நஷாலி அல்மா என்ற பிட்னஸ் மாடல் வசித்து வருகிறார். இவர் சமூக ஊடகங்களில் உடற்பயிற்சி வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் பிரபலமாகியுள்ளார். இவர் கடந்த 22 ஆம் தேதி அன்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

உருக்குலைந்து கிடக்கும் துருக்கி, சிரியா…. உதவிக்கரம் நீட்டும் நாடுகள….!!!!!

கடந்த பிப்ரவரி 6-ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 40,000 பேர் பலியாகியனர். பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடக்கலாம் என ஐ.நா சபை கவலை தெரிவித்துள்ளது. அதோடு உலக சுகாதார நிறுவனம்…

Read more

விமான விபத்திற்கு மனித தவறு காரணமா?…. வெளியான ஷாக் தகவல்….!!!!

நேபாளத்தில் கடந்த மாதம் 15ம் தேதி எட்டி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்க முயற்சி செய்தபோது கீழே விழுந்து நொறுங்கி தீ பிடித்தது. இவ்விபத்தில் இந்தியர்கள் உட்பட 72 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு விபத்துக்கான…

Read more

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்…. இரண்டு பேர் பலி…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் அலபாமா டென்னஸ்சி எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த ஹெலிகாப்டர் ராணுவத்தின் தென்னஸ்சி நேஷனல் கார்டு பிரிவுக்கு சொந்தமானது என்று தகவல்…

Read more

“70 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடா”…. வழுக்கையால் வேலையை இழந்த நபருக்கு…. அடித்து அதிர்ஷ்டத்தை பாருங்கள்….!!!!

இங்கிலாந்து நாட்டில் லீட்ஸ் என்ற நகரில் டேங்கோ நெட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் 50 வயதுக்கு மேல் உள்ள நபர்கள் வழுக்கை தலையுடன் இருந்தால் அவர்கள் பணியில் இருக்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. இதனால் வழுக்கை தலையுடன்…

Read more

சிறையில் திடீர் தீவிபத்து…. 3 கைதிகள் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

பிரேசில் நாட்டில் சாண்டா கேதரினா பகுதியில் சிறை ஒன்று அமைந்துள்ளது இந்த சிறையில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீ மளமளவென சிறை முழுவதும் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

248 மணி நேரத்திற்கு பிறகு…. உயிருடன் மீட்கப்பட்ட சிறுமி…. நம்பிக்கையில் மீட்பு குழுவினர்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தினால் மக்கள் நிலைகுலைந்துள்ளனர். மேலும் கட்டிட இடுபாடுகளை தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. இதனால் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகின்றது. இதுவரை துருக்கி…

Read more

பொருளாதார தடைகளால் உயர்த்தப்பட்ட வட்டி விகிதம்…. ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவால்…. மக்கள் அதிர்ச்சி….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த போரால் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ரஷ்யாவின் மேல் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. குறிப்பாக ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு விதிக்கப்பட்ட தடைகளினால் பல்வேறு நாடுகளில் எரிபொருள்…

Read more

இதுலாம் ரொம்ப ஓவரா இருக்கு!… என் மகளின் பெயரை வேறு யாரும் வைக்க கூடாது…. அதிபர் கிம் ஜாங் உன் போட்ட கண்டிஷன்…..!!!!

உலகின் மர்மமான தேசம் என அழைக்கப்படும் வடகொரியாவில் நாட்டு மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக அந்நாட்டு மக்கள் பிற நாடுகளில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அவர்களின் குடும்பப் பெயர்களை அந்நாட்டு…

Read more

திடீர் கலக்கத்தில் புதின்! உக்ரைனுக்குள் 6 உளவு பலூனை பறக்கவிட்டதால் பரபரப்பு!!

உக்ரைன் தலைநகரில் பறந்து கொண்டிருந்த ஆறு ரஷ்ய உளவு பலூன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 6 ரஷ்ய பலூன்கள் தலைநகர் மீது காணப்பட்டதாகவும் பெரும்பாலானவை வான் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் தலைநகர் ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த…

Read more

எம்.பி. வீட்டில்…. சமையல் கேஸ் சிலிண்டர் வெடிப்பு…. நேபாளத்தில் பரபரப்பு….!!!!

நேபாள நாட்டில் டாக்டர். சந்திரா பண்டாரி என்பவர் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வருகிறார். இவருடைய இல்லம் புத்தாநகரில் உள்ளது. அவருடைய இல்லத்தில் நேற்று இரவு 10 மணிக்கு திடீரென சமையல் சிலிண்டர் வெடித்து சிதறி உள்ளது. இந்த விபத்தில் பண்டாரிக்கு சிறிய…

Read more

இந்தியாவுடனான வர்த்தகத்திற்கு…. இதுவே காரணம்…. வெளிப்படையாக பேசிய ரஷ்யா….!!!!

உக்ரைன் ரஷ்யா போரால் உலக நாடுகளின் எதிர்ப்பை ரஷ்யா எதிர்கொண்டது. மேலும் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் மேல் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால் அதனை எல்லாம் ரஷ்யா கண்டு கொள்ளாமல் போரில் மும்முரம் காட்டி வருகின்றது. இந்த போரால்…

Read more

வேன் மோதி ஆற்றுக்குள் கவிழ்ந்த பஸ்…. 20 பேர் பலி…. தென் ஆப்பிரிக்காவில் கோர விபத்து….!!!!

தென்னாபிரிக்காவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் முக்கிய சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் அந்நாட்டில் லிம்போபோ மாகாணத்தில் ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த மேம்பாலம்…

Read more

“உங்க ஆட்சியில் இதற்கு தான் அதிகம் செலவு செஞ்சீங்க”…. ஷெபாஷ் ஷெரீப் தலைமையிலான அரசு…. வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் தற்போது ஷெபாஷ் ஷெரிப் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. இந்த ஆட்சியில் இம்ரான் கான் பதவியில் இருந்த போது அவருக்கு ஏற்பட்ட செலவுகள் குறித்து அந்நாட்டு தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் “இம்ரான்…

Read more

“பல லட்சம் கோடி ரூபாய் மோசடி”…. அதானி குழுமத்திடம் நாளை விசாரணை…. சுப்ரீம் கோர்ட் அதிரடி….!!!!

ஹின்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில் தொடர்புடைய அதானி குழுமத்தை விசாரிக்க கோரி காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்குர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். இதில் கூறியிருப்பதாவது “பொதுமக்களுடைய லட்சக்கணக்கான கோடி ரூபாயை அதானி குழுமம் மோசடி செய்த விவகாரத்தில் விசாரணை…

Read more

“இன்னும் பல அலைகள் வரும்”…. எச்சரிக்கை விடுத்த ஆஸ்திரேலிய மருத்துவ அதிகாரிகள்….!!!!

ஆஸ்திரேலியா நாட்டில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் தினசரி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது அந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. அதேபோல் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் கடந்த பிப்ரவரி…

Read more

கொரோனாவின் தோற்றம் எது?…. பதில் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்…. உறுதியளித்த உலக சுகாதார அமைப்பு….!!!!

உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா சீனாவின் ஊகான் மாகாணத்தில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதி கால த்தில் வெளியுலகத்திற்கு பரவியது. கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்று உலகம் முழுவதையும் பாடாய் படுத்தி விட்டது. இதனால் மக்களின் இயல்பு…

Read more

73 அகதிகளின் நிலை என்ன….? அறிக்கை வெளியிட்ட ஐநா….!!!!

லிபியா நாட்டில் உள்நாட்டிலேயே கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி குழப்பம் செய்து வருவதால் அங்கு நிலையற்ற ஆட்சி நடைபெறுகின்றது. இதனால் அந்நாட்டிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக வேறு நாட்டிற்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இதனால் அவர்கள் மத்திய தரை கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு…

Read more

துருக்கியில் கேட்கும் மரணஓலம்!! ஊரை சுற்றி பிண துர்நாற்றம்.. 41 ஆயிரத்தை தாண்டிய பலி..!!!

துருக்கியில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் ஆக பதிவான இந்த நில நடுக்கம் ஏற்படுத்திய தாக்கத்தால் இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் பிரிந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. மேலும்…

Read more

திடீரென சூழ்ந்த காகங்கள்…. அழிவின் அறிகுறியா?…. அச்சத்தில் மக்கள்…..!!!!

பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழும்போது பறவைகள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவது வழக்கம். ஆனால் தற்போது ஜப்பானில் காகங்கள் கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் சூழ்ந்துள்ளன. கிழக்கு ஜப்பானில் ஹோன்சு தீவில் எங்கு பார்த்தாலும் காகங்கள் நிறைந்துள்ளன. இது அழிவின்…

Read more

கடல் நீர்மட்டம் உயர்வு!…. 90 கோடி மக்களுக்கு ஆபத்து…. ஐ.நா எச்சரிக்கை….!!!!

கடல் நீர் மட்டம் உயர்ந்துக் கொண்டே வருவதன் மூலம் 90 கோடி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். கடல்மட்ட உயர்வு மற்றும் சர்வதேச அமைதி குறித்த மாநாட்டில் பங்குபெற்ற அன்டோனியோ குட்ரெஸ், புவி வெப்பமடைதல் குறைந்தாலும் கடலின்…

Read more

பேருந்து ஆற்றில் விழுந்து விபத்து…. நொடியில் பறிபோன 20 உயிர்…. பெரும் சோகம்….!!!!

தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு 9 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேப் டவுன் மாகாணத்தில் வெம்பே நகரில் இருக்கும் பாலத்தில் வங்கிக்கு பணம் எடுத்துச்சென்ற வேனும்- சுற்றுலா பேருந்தும்…

Read more

படகு கவிழ்ந்து கோர விபத்து…. 73 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்…..!!!!!

உள்நாட்டுப் போர் காரணமாக நிலைகுலைந்து இருக்கும் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பெரும்பாலான அகதிகள் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான கடன் பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் ஆப்பிரிக்காவிலிருந்து 80 பேருடன் ஐரோப்பா சென்றுகொண்டிருந்த  படகு லிபியா…

Read more

காய்கறிகளுக்கு திடீர் தட்டுப்பாடு! 1 கிலோ வெங்காயம் ரூ3000ஆ..!!

பிலிப்பைன்ஸில் கடும் தட்டுப்பாடு காரணமாக 1 கிலோ வெங்காயம் ரூபாய் 3000-க்கு விற்பனையாகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வெங்காயத்தின் விலை உச்சம் தொட்டுள்ளது. வெங்காயத்தின் விலை 10 மடங்கு அதிகரித்து 1…

Read more

Other Story