சிங்கப்பூரில் பாலியல் அத்துமீறல்….. இந்திய வம்சாவளியினருக்கு பிரம்படி தண்டனை….!!
சிங்கப்பூரில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மார்க் கலைவாணன் கலையரசன் என்பவர் அந்நாட்டில் பாலியல் குற்றச்சாட்டு புரிந்த குற்றத்திற்காக 16 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து 2017 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ஆனால் சிறையில் இருந்து…
Read more