35% சம்பள உயர்வு வேண்டும்…… மருத்துவர்கள் போராட்டம்….. அரசு எடுத்த முடிவு….!!

பிரிட்டனை சேர்ந்த இளநிலை மருத்துவர்கள் தங்களுக்கு கூடுதலாக 35 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் அதில் அரசுடன் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கடந்த பல மாதங்களாக இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று,…

Read more

“அதிபர் தேர்தல்” ட்ரம்புடன் 90% உடன்பாடு உண்டு – இந்திய வம்சாவளியினர்

அடுத்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பைடன் அவர்களும் குடியரசு கட்சியின் சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். அதேபோன்று அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக…

Read more

1 லிட்டர் பெட்ரோல் 305 ரூபாயா……? அவதிப்படும் மக்கள்….. சமாளிக்க தவிக்கும் அரசு….!!

பாகிஸ்தானில் சமீப நாட்களாக பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலை கூட உயர்ந்துள்ளது. குறிப்பாக டீசல் பெட்ரோல் போன்றவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் 280க்கு விற்கப்பட்ட…

Read more

சிங்கப்பூர் அதிபர் தேர்தல்….. தமிழ் வம்சாவளியினர் வெற்றி…..!!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த 66 வயதுடைய தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலீமா யாக்கோபின் ஆறு வருட பதவிக்காலம் வருகின்ற 13-ஆம் தேதி நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு…

Read more

இளம் பெண் கூட்டு பலாத்காரம்…. “நீங்க குடிக்காதீங்க பிரச்சனைல சிக்காதீங்க” பிரதமர் கணவரின் சர்ச்சை கருத்து…..!!

இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி. இவரது கணவர் ஆண்ட்ரியா கியாம்புருனோ   சமீபத்தில் அந்நாட்டின் சிசிலி நகரில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தொலைக்காட்சியில் டெய்லி டைரி என்ற நிகழ்ச்சியை நடத்தி…

Read more

“எச்சரித்தும் கேட்கல” போர் பயிற்சியில் தென்கொரியா…… வடகொரியாவின் அதிரடி செயலால் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தல்…..!!

வடகொரியாவின் ஏவுகணை சோதனை காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் தங்கள் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜப்பான் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சி செய்து வருகிறது. இதனை பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதிய வடகொரியா…

Read more

பாக்-ல் 6 பயங்கரவாதிகள் சுட்டு கொலை….. பயங்கரவாத ஒழிப்புத் துறையினர் அதிரடி….!!

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தலீபான் என்ற பயங்கரவாத அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த வாரம் பயங்கரவாத ஒழிப்புத் துறையினர் 700 இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்குரிய 49 பேரை கைது செய்தனர். இவர்களில் தெஹ்ரீக்-இ-தலீபான் அமைப்பை சேர்ந்த 9 தளபதிகளும்…

Read more

X-ல் இனி இதுவும் பண்ணலாம்….. எலான் மஸ்க் வெளியிட்ட பதிவு….. குஷியான பயனர்கள்…..!!

கடந்த வருடம் ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திய எலான் மஸ்க் பல்வேறு அதிரடி மாற்றங்களை செயல்படுத்தினார். சமீபத்தில் ட்விட்டரின் பெயர் மற்றும் லோகோவை மாற்றி அமைத்தார். அதன் மூலம் ட்விட்டர் X என்று மாற்றப்பட்டது. எக்ஸ் தளம் சூப்பர் ஆப்-பாக செயல்படும்…

Read more

திடீர் தீ விபத்து…. நெருப்பால் சூழ்ந்த கட்டிடம்…. 15 பேர் பலி…..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா பகுதியில் இரண்டு தளங்களுடன் கூடிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் ஒரு பகுதியில் ஆடைத்தொழிற்சாலை செயல்பட்டு வந்த நிலையில் நேற்று காலை திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த அடுக்குமாடி கட்டிடம்…

Read more

“இந்து பாரம்பரிய மாதம்” அமெரிக்காவின் அறிவிப்பு…. குஷியில் இந்துக்கள்….!!

அமெரிக்காவின் தென் கிழக்கில் அட்லாண்டாவை தலைநகரமாகக் கொண்ட மாநிலம் ஜியார்ஜியா. இந்த மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி இந்து மதத்திற்கு எதிரான செயல்களையும் விரோத சிந்தனைகளையும் கண்டிக்கும் விதமாகவும் இந்துஃபோபியா என்ற இந்து மதம் குறித்து…

Read more

“தோஷகானா வழக்கு” இம்ரான் கான் மனைவிக்கு ஜாமின்….!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் மனைவி பூஷ்ரா பீவிக்கு எதிராகவும் தோஷகானா வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதாவது அரசுக்கு கிடைத்த சங்கிலி, காதணி, இரண்டு மோதிரம் உள்ளிட்ட ஆபரணங்களை பூஷ்ரா பீவி வைத்துக் கொண்டதாகவும் அரசிடம் ஒப்படைக்கவில்லை என்றும் அவர் மீது…

Read more

“ஹிஜாப் சரியா அணியல” மாணவிகளுக்கு மொட்டை அடித்த ஆசிரியர்….. அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்….!!

இந்தோனேஷியாவின் கிழக்கு தீவு பகுதியான ஜாவாவில் உள்ள லாமங்கன் நகரத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் சில இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் சரியாக அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாதி…

Read more

உக்ரைனுக்கு ஆதரவு…. 250 மில்லியன் டாலர் செலவில் ராணுவ உதவிகள்….. அமெரிக்கா அறிவிப்பு…..!!

ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த வருடம் பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. இதுவரை நீடித்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளை செய்து வருகிறது.…

Read more

பிரதமர் மோடி – பிரதமர் ஹசீனா….. இருதரப்பு சந்திப்பு நிகழும்….. நம்பிக்கையுடன் கூறும் வங்கதேச துணை உயர் ஆணையர்…..!!

இந்த வருடம் இந்திய தலைமையில் ஜி20 மாநாடு நடைபெறுகின்றது, செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதி டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வைத்து உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்…

Read more

இனி பள்ளிகளில் NO பர்தா….. பிரான்ஸ் அரசின் அதிரடி முடிவு….!!

பிரான்சில் பொது கல்வியில் பாரம்பரிய கத்தோலிக்க செல்வாக்கை நீக்கி அரசு பள்ளிகளில் மத அடையாளங்களுக்கு 19ஆம் நூற்றாண்டு சட்டங்கள் தடை விதித்தது. மேலும் முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ந்து வருவதை கையாள வழிகாட்டுதல்களை புதுப்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு பள்ளிகளில்…

Read more

“ஹவாய் காட்டுத்தீ” 114க்கு உயர்ந்த பலி எண்ணிக்கை…. தொடரும் மீட்பு பணிகள்….!!

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மவுயி தீவில் ஏற்பட்ட காட்டு தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமை அப்பகுதியில் பரவத் தொடங்கிய காட்டுத்தீக்கு 19000 வீடுகள், கடைகள் 271 கட்டுமானங்கள், வரலாற்று சிறப்புமிக்க லஹேனா நகரம், இந்தியாவிலிருந்து பரிசாக…

Read more

திடீர் நிலநடுக்கம்….. உயிர் பயத்தில் 10வது மாடியிலிருந்து குதித்து…. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்….!!

கொலம்பியாவில் உள்ள பொகட்டோ பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 6.3 புள்ளிகளாக ரிக்டர் அளவு பதிவு ஆகியுள்ளது.  இந்த நிலநடுக்கத்தினால் அடுக்குமாடி கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியுள்ளது. மேலும் வீடுகளில் இருந்த பொருட்களும் உருண்டு உள்ளது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள்…

Read more

கூகுளே தப்பு பண்ணுச்சா….? ரஷ்யாவின் குற்றச்சாட்டு….. 26,00,000 அபராதம் விதித்த நீதிமன்றம்….!!

ரஷ்யா உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போர் தொடுத்தது. இது தொடர்பாக தவறான தகவல்கள் அடங்கிய வீடியோக்கள் யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக ரஷ்யா கூகுள் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளது. இந்த தவறான வீடியோக்களை நீக்க வேண்டும்…

Read more

சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்த ராட்சத பாம்பு…. ஷாப்பிங் கூடையை எடுத்தவருக்கு அதிர்ச்சி….!!

பாம்பு என்றால் படையே நடுங்கும் சாதா பாம்புக்கு அந்த நிலை என்றால் ராட்சத பாம்புகளுக்கு எந்த அளவிற்கு பயம் இருக்கும். அத்தகைய பயத்தை அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு வந்த வாடிக்கையாளர்கள் அனுபவித்துள்ளனர். அமெரிக்காவின் சீயோக்ஸ் நகரில் அமைந்துள்ள வணிக…

Read more

வருங்கால மனைவிக்கு…. 264 கோடிக்கு சொகுசு பங்களா…. ஜெப் பெசோஸ் கொடுத்த பரிசு….!!

உலக பணக்காரர்களில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் அமேசான் உரிமையாளர் ஜெப் பெசோஸ். இவர் தனது முதல் மனைவி மெக்கென்சி ஸ்காட்டை விவாகரத்து செய்த நிலையில் இரண்டாவதாக லாரன் சான்செஸ்ஸை காதலித்து வந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.…

Read more

டீ ஊத்த இப்படி ஒரு ஜாடியா…. விலை 24 கோடி…. கின்னஸ் சாதனை படைத்த கெட்டில்….!!

உலக நாடுகள் பலவற்றிலும் தேநீர் ஜாடி போன்ற கெட்டில் ஒன்றில் வைத்து கப்புகளில் ஊற்றப்படும். இந்நிலையில் உலகிலேயே மிக விலை உயர்ந்த தேநீர் கெட்டில் ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆனால் அந்தக் கெட்டிலில் தேநீர் ஊற்றும் முன்…

Read more

ரஷ்யாவின் கிளஸ்டர் குண்டு தாக்குதல்…. 23 நாள் குழந்தை உட்பட 7 பேர் பலி…. உக்ரைனில் சோகம்….!!

உக்ரைன் ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நடத்து வரும் நிலையில் இரண்டு நாடுகளும் பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. சமீபத்தில் உக்ரைன் கிளஸ்டர் குண்டுகளால் தாக்குதல் மேற்கொண்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இந்நிலையில் உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்யா நேற்று…

Read more

சிங்கப்பூரில் போதை விருந்து…. கிடைத்த ரகசிய தகவல்…. 49 பேர் கைது….!!

சிங்கப்பூரில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமானது சென்டோசா தீவு இங்கு. போதைப்பொருள் உபயோகப்படுத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கிருந்த நட்சத்திர விடுதி ஒன்றில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நடந்து கொண்டிருந்த விருந்தில் போதை…

Read more

சீன முதலீடு இங்கு வேண்டாம்…. பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதல்….!!

பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான்  மாகாணத்தின் குவாடர்  துறைமுகத்தை சீனாவின் சின்ஜியாங்  மாகாணத்துடன் இணைக்கும் மிகப்பெரிய திட்டம் தான் சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழிதடத் திட்டம். இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பணிகளில் சீனாவின் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் உள்ள…

Read more

இம்ரான் கானுக்கு மருத்துவ சிகிச்சை…. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த போது பல்வேறு நாட்டு தலைவர்கள் வழங்கிய பரிசுகளை விற்று சொத்து சேர்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மூன்று வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதை எடுத்து இம்ரான்கான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள…

Read more

கிளஸ்டர் குண்டுகளால் தாக்குதல்…. ஒருவர் உயிரிழப்பு…. உக்ரைன் மீது ரஷ்யா குற்றசாட்டு….!!

உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ உதவியுடன் ரஷ்யாவுக்கு உக்ரைன்  பதிலடி கொடுத்து வருகிறது. ட்ரோன்கள் மூலம் அதிக அளவில் தாக்குதலை நடத்தி…

Read more

நைஜீரியாவில் மசூதி இடிந்து விபத்து…. 23 பேர் படுகாயம்…. 7 பேர் பலி….!!

நைஜீரியாவில் உள்ள கடுனா மாகாணத்தின் மசூதி ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஒரு பகுதி மட்டும் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த இடிபாடுகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் சிக்கி படுகாயம் அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்து மீட்பு குழுவினர்…

Read more

கலைக்கப்பட்ட பாகிஸ்தான் பாராளுமன்றம்…. தற்காலிக பிரதமர் நியமனம்…. வெளியான தகவல்….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த போது உலக தலைவர்கள் கொடுத்த பரிசு பொருட்களை விற்று சொத்து சேர்த்த குற்றத்திற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து இரவோடு இரவாக பாகிஸ்தான்…

Read more

ஈபில் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. வெளியேற்றப்பட்ட பார்வையாளர்கள்….!!

பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்திற்கு வருடம் தோறும் ஏராளமான பார்வையாளர்கள் வருகை தருவார்கள். கடந்த வருடம் மட்டும் 62 லட்சம் சுற்றுலா பயணிகள் இந்த ஈபிள் கோபுரத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் இந்த ஈபிள் கோபுரத்திற்கு…

Read more

நைஜரில் இதை செய்யாதீங்க…. நீண்ட கால போராக மாறிவிடும்…. ரஷ்யா எச்சரிக்கை….!!

1960 ஆம் ஆண்டு பிரான்ஸ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நைஜரில் ஜனநாயக ஆட்சியும் ராணுவ ஆட்சியும் மாறி மாறி நடந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு நைஜரில் நடந்த அதிபர் தேர்தலில் முகமது பஸும் வெற்றி பெற்று பத்தாவது அதிபராக…

Read more

தாக்குதல் நடத்த திட்டம்…. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…. பாகிஸ்தான் ராணுவம் அதிரடி…..!!

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஆகஸ்ட் 10, 11 தேதிகளில் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் மற்றும் சட்ட அமலாக்க முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த இரண்டு பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திலேயே…

Read more

இன்ஸ்டாகிராம் Live-ல் கொலை….. பாலோவர்ஸை பதற வைத்த கொடூர சம்பவம்….!!

போஸ்னியா ஹெர்ச்கோவினா எனும் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள க்ரடகாக் நகரத்தில் வசித்து வந்தவர் நெர்மின் சுலெமனோவிக். உடற்பயிற்சியாளரான இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நெர்மின் நேற்று காலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு கொலையை…

Read more

துருக்கியின் வான்வழி தாக்குதல்…. குர்திஸ் கிளர்ச்சியாளர்கள் 12 பேர் பலி….!!

குர்திஸ் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சிரியாவில் இருந்தவாறு இந்த கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது துருக்கியின் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். துருக்கி அரசு இந்த கிளர்ச்சியாளர்களை பயங்கரவாதிகளாக பார்க்கிறது. இதனால் அவ்வப்போது துருக்கியும் குர்திஸ் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து…

Read more

ஹவாய் காட்டுத்தீ: இந்தியா வழங்கிய 150 வருட ஆலமரம் போச்சு….. உயிரிழப்பு 67க்கு உயர்வு….!!

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மவுயி தீவில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டுத் தீக்கு 271 கட்டுமானங்கள் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கடைகள் போன்றவை இறையாகி உள்ளன. ராணுவம் உட்பட பல அமைப்பு…

Read more

அல்-கொய்தாவால் கடத்தப்பட்ட ஐநா அதிகாரிகள்…. ஒன்றரை வருடத்திற்கு பின் விடுவிப்பு….!!

வங்காளதேசத்தில் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்த சுபியுல் அனம் என்பவர் ஓய்வு பெற்ற பிறகு ஐநா சபையின் பாதுகாப்புத்துறை அதிகாரியாக இருந்து வந்தார். கடந்த வருடம் ஏமன் பயங்கரவாதிகளுடன் ஐநா சார்பில் பேச்சுவார்த்தை நடத்த சுபியில் அனம் அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது…

Read more

குழந்தைகளின் சத்தம்…. ஆத்திரத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல்…. சிறுமி உயிரிழப்பு….!!

அமெரிக்காவின் சிகாகோ பகுதியில் தனது தந்தையுடன் வசித்து வந்த சிறுமி ஸெரபி மதினா தனது வீட்டின் அருகே இருக்கும் குழந்தைகளுடன் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மைக்கேல் குட்மன் என்பவர் குழந்தைகள் விளையாடுவதால் அதிக சத்தம் ஏற்படுவதாக…

Read more

ராணுவத்தினர் சென்ற பேருந்து மீது தாக்குதல்…. 23 சிரியா வீரர்கள் பலி….!!

2011 ஆம் ஆண்டில் இருந்து சிரியாவிலும் ஈராக்கிலும் ஐஎஸ் அமைப்பின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இந்த அமைப்பிற்கு எதிராக 2018 இல் அமெரிக்கா களம் இறங்கியது. இதனால் அந்த அமைப்பு பெருமளவு அழிக்கப்பட்டது. அதேபோன்று 2019 ஆம் ஆண்டு ஐஎஸ் அமைப்பின்…

Read more

மன்னர் சார்லஸ் புகைப்படம் பொறித்த நாணயங்கள்…. இங்கிலாந்தில் வெளியீடு….!!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மூத்த மகன் சார்லஸ் மன்னராக அரியணையில் அமர்ந்தார். அவருக்கான முடி சூட்டு விழா மே மாதம் ஆறாம் தேதி வெகு விமர்சையாக லண்டனில் வைத்து நடைபெற்றது.…

Read more

நைஜரில் ஆட்சி கவிப்பு…. இந்தியர்கள் உடனடியா வெளியேறணும்…. மத்திய அரசு அறிவிப்பு….!!

நைஜர் நாட்டில் ராணுவத்தினர் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றியதோடு அதிபராக இருந்த முகமது பாசுமையும் கைது செய்துள்ளனர். இதற்கு ஐநா மற்றும் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததற்கு மேற்கத்திய நாடுகள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என நைஜர் ராணுவம்…

Read more

அமெரிக்க தீவில் காட்டு தீ…. 53க்கு அதிகரித்த உயிரிழப்பு எண்ணிக்கை…..!!

அமெரிக்காவில் உள்ள மவுயி  தீவில் காட்டு தீ  பரவியது. பிரபல சுற்றுலா நகரமான அப்பகுதியில் காட்டு தீ பரவியதால் அங்கு வசித்து வந்த 12 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் முயற்சிகளை…

Read more

புற்றுநோயால் பாதித்த 10 வயது சிறுமி…. கடைசி ஆசையாக காதலனுடன் திருமணம்….!!…..

அமெரிக்காவை சேர்ந்த ஆரோன் – அலினா தம்பதியின் மகள் எம்மா. 10 வயதான எம்மா லூக்கேமியா எனும் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். அவர் இன்னும் சில நாட்கள் தான் உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.…

Read more

இந்தியா – ரஷ்யா…. சந்திரயான் – லூனா….. ஒரே நாளில் நிலவில் இறங்கும் விண்கலங்கள்…..!!

நிலவின் தென் துருவத்தை ஆராய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சந்திராயன் – 3 விண்கலத்தை  அனுப்பி உள்ளது. இம்மாதம் 23ஆம் தேதி நிலவில் விண்கலத்தை இஸ்ரோ தரையிறக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்தியாவைப் போன்று நிலவின் தென் துருவத்தை ஆய்வு…

Read more

அமெரிக்க தீவில் காட்டு தீ….. 36 பேர் உயிரிழப்பு…. ராணுவத்தை அனுப்பிய ஜோ பைடன்….!!

அமெரிக்காவில் உள்ள மவுயி  தீவில் காட்டு தீ  பரவியது. பிரபல சுற்றுலா நகரமான அப்பகுதியில் காட்டு தீ பரவியதால் அங்கு வசித்து வந்த 12 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் முயற்சிகளை…

Read more

நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள்…. கடலில் கவிழ்ந்த படகு…. 17 பேர் உயிரிழப்பு….!!

மியான்மரில் உள்ள ராக்கைன்  மாநிலத்தை விட்டு ரோஹிங்கியா அகதிகள் வெளியேறி வருகின்றனர். அவர்கள் படகு மூலம் இந்தோனேசியா மற்றும் மலேசியாவை சென்றடைய முயற்சித்தனர். இந்நிலையில் மலேசியா நோக்கி சென்ற படகு ஒன்றில் 50க்கும் அதிகமான அகதிகள் பயணித்த நிலையில் திடீரென படகு…

Read more

ஒரு உணவின் விலை 2,00,000….. உலக சாதனை புத்தகத்தில் சுஷி

ஜப்பான் நாட்டின் ஒசாக பகுதியில் அமைந்துள்ள சுஷி கில்மோன் உணவகத்தில் ஒரு குறிப்பிட்ட உணவு உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. Kiwami Omakase என்ற சுஷி உணவு அந்த உணவகத்தில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஒரு…

Read more

சீஸ் கட்டிகளுக்கு அடியில் சிக்கிய தொழிலதிபர்…. 12 மணி நேர போராட்டம்…. சடலமாக மீட்ட அதிகாரிகள்….!!

ஜெர்மனியில் சீஸ் தொழிற்சாலை வைத்திருப்பவர் கியாகோமோ சியாப்பரினி. 74 வயதான இவர் தனது குடும்பத்தினருடன் இணைந்து சீஸ் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது தொழிற்சாலையின் குடோன் பர்காமோ நகரின் அருகே அமைந்துள்ளது. இவரது குடோனில் இருந்து ஒரு நாளைக்கு 50…

Read more

உலக கின்னஸ் புத்தகத்தில் நாயின் பெயர்…. 30 வயதை எட்டிய செல்லப்பிராணி பாபி….!!

உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பாபி என்ற நாய் இடம்பிடித்துள்ளது. பொதுவாக நாய்களின் ஆயுட்காலம் அதிகபட்சம் 15 வருடங்கள் என்றுதான் கூறப்படும். ஆனால் பாபி 30 வருடங்கள் வாழ்ந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த…

Read more

உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்…. ரஷ்ய விமானப்படை முறியடிப்பு….!!

ரஷ்யா உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைன் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த உக்ரைன்  இரண்டு…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. சாலையில் கத்திக்குத்து தாக்குதல்….. இருவர் உயிரிழப்பு….!!

சீனா நாட்டின் யூனான் மாகாணத்தில் வாலிபர் ஒருவர் திடீரென கத்தி குத்து தாக்குதலில் ஈடுபட்டார். சாலையில் சென்று கொண்டிருந்த பொது மக்களை அவர் சரமாரியாக குத்த தொடங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட துவங்கினர். சிலர் கத்திக்குத்தில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில்…

Read more

உலகின் முன்னணி கார் நிறுவனம்…. டெஸ்லாவில் முக்கிய அந்தஸ்தில் இந்தியர்….!!

உலக நாடுகளில் உள்ள பல்வேறு தலைசிறந்த நிறுவனங்களில் இந்தியர்கள் சமீப காலமாக தடம் பதித்து வருகின்றனர். தற்போது அமெரிக்காவில் இருக்கும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வைபவ் என்பவர் தலைமை நிதி அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். ஏற்கனவே…

Read more

Other Story