இப்படியா சாவு வரணும்..? வேலையில் இருக்கும் போதே திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த ஊழியர்… பெரும் அதிர்ச்சி…!!
உத்தரபிரதேச மாநிலத்தில், ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் காஸ்கஞ்ச் மற்றும் அம்ரோஹா மாவட்டங்களில் இரண்டு வேறுபட்ட இடங்களில் நடந்த சம்பவங்கள் இதற்குச் சான்றாக இருக்கின்றன. அம்ரோஹா…
Read more