இப்படியா சாவு வரணும்..? வேலையில் இருக்கும் போதே திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த ஊழியர்… பெரும் அதிர்ச்சி…!!

உத்தரபிரதேச மாநிலத்தில், ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் காஸ்கஞ்ச் மற்றும் அம்ரோஹா மாவட்டங்களில் இரண்டு வேறுபட்ட இடங்களில் நடந்த சம்பவங்கள் இதற்குச் சான்றாக இருக்கின்றன. அம்ரோஹா…

Read more

அடக்கடவுளே..! “வாயில்லா ஜீவனை காப்பாற்றிய கபடி வீரர்”… இரக்கம் காட்டியதற்கு சாவுதான் பரிசா…? வேதனையில் கதறி அழும் குடும்பத்தினர்…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ப்ரஜேஸ் சோலாங்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநில அளவிலான கபடி வீரர் ஆவார். கடந்த மாதம் பிரஜேஷ் தான் வசித்து வரும் பகுதிக்கு அருகே உள்ள கால்வாயில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே நின்ற நாய்க்குட்டி…

Read more

“இனி விபத்தில் இப்படி இறந்தால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீடு வழங்க வேண்டாம்”… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் சாலை விபத்தின் போது அதிவேகம், கவன குறைவு போன்ற காரணத்தினால் உயிரிழந்த நபர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தற்போது உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தை…

Read more

“கடலுக்குள் மீனவரை இழுத்துச் சென்ற 100 கிலோ மீன்”… வலையில் சிக்கிய பிறகு ஆவேசத்துடன் மீனவரை கொன்ற சம்பவம்… பகீர்..!!

ஆந்திர மாநிலம், அச்சுதபுரம் அருகே உள்ள புடி மடகா மீனவர் கிராமத்தில் யர்ரையா (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய சகோதரர் கோர்லையா. இவர்கள் இருவரும் நேற்று யெல்லாஜி, அப்பல ராஜு ஆகியோருடன் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர். அவர்கள் 4…

Read more

டியூசனுக்கு போன பிள்ளைக்கு இப்படியா ஆகனும்..! “தேங்கியிருந்த மழை நீரில் மின் ஒயர்”… கண்ணிமைக்கும் நொடியில் பறிபோன 12-ம் வகுப்பு மாணவன் உயிர்… பெற்றோர் கதறல்..!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் அல்தாப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நவ்பில் (17) அருகிலுள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நவ்பில் நேற்று மாலை நேர வகுப்பிற்கு சென்ற நிலையில் இரவு நேரத்தில் வீட்டிற்கு செல்வதற்காக சாலையின் ஓரமாக…

Read more

“10 வருஷத்துக்கு முன் இறந்த தந்தை”… தென்னை ஓலை பின்னும் தாய்… காலேஜ் படிக்கும் தம்பி… எளிமையான குடும்பத்தில் பிறந்த அஜித்குமார்… மரணத்திற்கு நீதி கேட்டு அதிமுக இன்று போராட்டம்..!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற வாலிபரை நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தனிப்படை காவல்துறையினர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்து அவர்களை கைது செய்துள்ளனர். அஜித் குமார்…

Read more

முருங்கை மரத்தில் பிணமாக தொங்கிய போலீஸ்காரர்….. மரணத்தில் மர்மம் இருக்கிறதா…. விசாரணையில் போலீசார்…..!!

விழுப்புரம் மாவட்டம் வி.கொத்தமங்கலம் கிராமத்தில் ராமச்சந்திரன் (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆயுதப்படையில் காவல்துறையினராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பெனித்தா (33). இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் இருக்கிறார்கள். பெனித்தா கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள…

Read more

அடக்கடவுளே..! வேலைக்கு போன இடத்தில் தண்ணீர் பிடிக்க சென்ற தொழிலாளி.. சட்டென நடந்த பயங்கரம்… கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!!

திருப்பூர் இடுவாய் பாரதிபுரம் பகுதியில் நாகலிங்கம் (60) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரின் சொந்த ஊர் மதுரை. பிழைப்பிற்காக திருப்பூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். இன்று காலை ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் சாய சலவை…

Read more

காருக்குள் வைத்து மது அருந்திய 2 சகோதரர்கள்….. மூச்சுத் திணறி உயிரிழந்த பகீர் சம்பவம்…. வீடியோ வெளியாகி பரபரப்பு….!!

ஆந்திர மாநிலம் கோவிந்தப்பா கண்டிகை பகுதியில் திலீப் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். அப்பகுதியில் கேஸ் சிலிண்டரை டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய சகோதரர் வினய் (20).இவர் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம்…

Read more

வெளுத்து வாங்கும் கனமழை…! “34 பேர் பலி”… இமாச்சல பிரதேசத்தில் தொடரும் சோகம்.!!

இமாச்சல பிரதேசத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய் தோட்டக்கலை மற்றும் பழங்குடி வளர்ச்சி துறை மந்திரி ஜெகத் சிங் நேகி கூறிய போது, தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்…

Read more

“2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து”… 40 பயணிகள் உடல் கருகி உயிரிழப்பு.. 30 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டின் மோசி நகர் பகுதியில் கடந்த சனிக்கிழமை பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் தங்கொ நகரில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 50க்கும் மேற்பட்ட நபர்கள் அந்த சொகுசு பேருந்தில் இருந்தனர்.…

Read more

படு பயங்கரம்..! வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்… 29 மாணவர்கள் துடிதுடிக்கு பலி… கதறும் பெற்றோர்..!!

ஆப்பிரிக்காவில் நிலத்தால் சூழப்பட்ட நாடு மத்திய ஆப்பிரிக்க குடியரசு. இதன் தலைநகரான பாங்கி பகுதியில் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் தற்போது நடப்பாண்டிற்கான இறுதி தேர்வுகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சம்பவ நாளில்…

Read more

“செல்ஃபி மோகம்”… 13-வது மாடிக்கு சென்ற இளம்பெண்.. நொடி பொழுதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சூடசந்திரா பகுதியில் நந்தினி என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவர் வசித்து வரும் வீட்டின் அருகே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. சம்பவ நாளில் அந்த கட்டிடத்திற்கு…

Read more

இப்படியா சாவு வரணும்…. நண்பர்களுடன் ஜாலியாக நீச்சல் குளத்தில் விளையாடிய வாலிபர்… நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஞாயிற்றுக்கிழமை 24 வயது இளைஞர் ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. இறந்தவர் ஷிகர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது நண்பர்களுடன் ஒரு நீச்சல் குள விருந்துக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.…

Read more

பிரேசில் நாட்டில் பறந்த ராட்சத பலூன்….. திடீரென ஏற்பட்ட தீ விபத்து….. 8 பேர் உயிரிழப்பு….!!

பிரேசில் நாட்டின் சான்டா கட்டேரினா மாநிலத்தில் ஜூன் மாதம் கத்தோலிக்க செயின்ட்களை கொண்டாடும் விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் போது ராட்சத பலூன்களில் மக்கள் வானத்தில் பறப்பார்கள். அந்த வகையில் ராட்சத பலூன் பிரையா கிராண்டு என்ற பகுதியில் 29…

Read more

மீண்டும் அதிர்ச்சி..!! கனடாவில் இந்திய மாணவி திடீர் மரணம்… உடலை டெல்லி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரம்..!!!

டெல்லியில் தன்யா தியாகி என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் கனடாவில் உள்ள  பல்கலைக்கழகத்தில் படித்து  வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் அவர் இறந்து விட்டதாக கனடாவில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள்…

Read more

முதல்வர் ஸ்டாலினை கலங்க வைத்த மரணம்…! ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு.‌!!

திருச்சி மாவட்டத்திலிருந்து இன்று அரசு பேருந்து ஒன்று  கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே சாலையில் முசிறி வருவாய் கோட்டாட்சியரான ஆரமுத தேவசேனா தன்னுடைய காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, கோட்டாட்சியர் சென்ற காரின் மீது…

Read more

திருமணம் முடிந்து 20 நாள்தான் ஆகுது….. கணவனுடன் சென்ற பெண்…..சக்கரத்தில் சேலை சிக்கி விபத்தில் பலியான சோகம்….!!

திருப்பூர் மாவட்டம் விஜயாபுரம் பகுதியில் அக்பர் அலி-அலிமா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அக்பர் அலி ஓய்வு பெற்ற ஆசிரியராக இருக்கும் நிலையில் அவருடைய மனைவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மூத்த மகள் அனீஸ் (25) என்பவருக்கு முகமது இம்ரான்…

Read more

“வடிகால் அகழ்வாராய்ச்சி பணிகள்”… வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த சோகம்… பதற வைக்கும் வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரத்தின் கப்ராநகர் பகுதியில் புதன்கிழமை மதியம் நடந்த துயர விபத்து, நகரமக்களில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வடிகால் அகழ்வாராய்ச்சி பணியின் போது, முகுந்த் தக்டு சால்வே என்ற தொழிலாளி, இடிந்து விழுந்த சுவரும் மண்ணும்…

Read more

திமுக மூத்த வழக்கறிஞர் மிசா ராமநாதன் வயது மூப்பு காரணமாக காலமானார்… நிர்வாகிகள் இரங்கல்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விளானூரில் மிசா ராமநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திமுக தலைமை கழக தீர்மானக் குழு உறுப்பினர் ஆவார். இவர் கடந்த ஆண்டு திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அண்ணா விருதினை பெற்றார். இந்நிலையில்…

Read more

“மாடு மேய்க்க தான் போனாரு”.. ஆனா ரொம்ப நேரமாகியும் வீட்டுக்கு வரல… பதறி தேடி அலைந்த மகன்… காட்டுப்பகுதியில் கிடந்த சடலம்… பேரதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதிக்கு அருகே உள்ள இருட்டிப்பாளையம் பகுதியில் ராஜூ (79) – பெருமாளம்மாள்  தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் ராஜு கால்நடைகளை பராமரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் தன்னுடைய மாடுகளை மேய்ச்சலுக்காக காட்டிற்கு அழைத்துச் சென்றார். அதன்…

Read more

அடக்கடவுளே.!! “கனவுகளோடு நடனமாடியவர்களுக்கு இப்படியா ஆகணும்”.. திருமண நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடி விட்டு வீட்டிற்கு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. பலியான இரு உயிர்கள்…!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் சிவராமபுரா பகுதியில் பிரஜ்வல் (22), சகானா (21) என்ற 2 நடன கலைஞர்கள் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் நடனம் ஆடுவதை தொழிலாக கொண்டிருந்த நிலையில், சினிமா, திருவிழாக்கள், திருமணம் போன்ற பல நிகழ்ச்சிகளில்  நடனமாடி வந்துள்ளனர்.…

Read more

ஐயோ…! தண்டவாளத்தை கடந்தவருக்கு இப்படியா நடக்கணும்… வேகமாக வந்த ரயில்… பரிதாபமாக போன உயிர்…!!!

ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நேற்று மாலை 4 மணியளவில் தாம்பரம் நோக்கி புறப்பட்ட நிலையில் பாம்பன் ரயில் பாலத்தை கடந்து ரயில் கடற்கரை பூங்கா அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு நபர் தண்டவாளத்தை கடக்க முயற்சி…

Read more

ஐயோ… இப்படியா ஆகணும்?… மாட்டு கொட்டகையில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை குருணை மருந்தை தின்று… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி அருகே குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்டுக்கோட்டையில் லாரி பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி செல்வமணி. இவர் நேற்று வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவர்களது 3 வயது குழந்தை பூவரசன்…

Read more

“நாய்க்காக தன்னுடைய உயிரையே விட்ட இளம் பெண்”… ரயில் தண்டவாளத்தில் பாய்ந்த நாயின் உயிரை காப்பாற்றி விட்டு… வேதனை சம்பவம்..!!

அமெரிக்காவில் உள்ள நியூ ஹாம்ப்ஷைர் மாநிலத்தில் அலிசியா லியோனார்டி (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பருடன் சேர்ந்து கடந்த 2-ம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் தனது நாயையும் அழைத்துச் சென்றுள்ளார். மரங்கள் நிறைந்த பகுதியில்…

Read more

பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டிய 11ஆம் வகுப்பு மாணவன்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்… இறுதியில் உயிரே போயிடுச்சு…!!!

தூத்துக்குடி கோவில்பட்டி அருகே பசுவந்தனையை அடுத்துள்ள பகுதியில் எட்டுராஜ் மகன் அருண்சந்தோஷ்(17) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 11ஆம் வகுப்பில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் முத்துநகரில் உள்ள அருண் பிரகாஷ் என்பவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று…

Read more

தலைக்கேறிய போதை… நீச்சல் குளத்தில் தவறி விழுந்த 40 வயது நபர்… நொடிப் பொழுதில் நடந்த விபரீதம்… உயிரே போயிடுச்சு..!!!

சென்னை பெரியமேட்டில் மைலேடி மாநகராட்சி பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு உள்ள நீச்சல் குளத்தில் தினமும் ஏராளமானோர் வந்து குளித்து செல்கின்றனர். இந்நிலையில் கொசப்பேட்டை பகுதியில் வசிக்கும் சீனிவாசன் (40) என்று நபர் தனது நண்பருடன் மது போதையில் பூங்காவுக்கு…

Read more

தவறாக போட்ட ஊசி…. கடைசியில் உயிரே போயிடுச்சு…. மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் இடைநீக்கம்…!!!

உத்தரபிரதேசம் ராம் நகரி அயோத்தியாவின் தர்ஷன் நகரில் அமைந்துள்ள ராஜர்ஷி தசரத் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற வந்த 76 வயது நரேந்திர பகதூர் சிங் என்பவர் உயிரிழந்த சம்பவம், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. பிகாபூர்…

Read more

“கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்த பூ வியாபாரி”… கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு பலி… கதறும் குடும்பத்தினர்…!!!!

சென்னை ஆவடியில் உள்ள கௌரிபேட்டை பகுதியில் சூரிய நாராயணன் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வியாபாரத்திற்காக சேக்காடு சுரங்கப்பாதை அருகே உள்ள தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்தார். அப்போது…

Read more

“முதல் குழந்தை 45 நாளில்”… 2-வது குழந்தை 11 நாளில்… தாய்ப்பால் குடிக்கும் போது உயிரிழப்பு… கதறி துடிக்கும் தாய்… வேதனை சம்பவம்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் கார்த்திகேயன்-சுவாதி (21) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் 45 நாட்களில் அந்த குழந்தை இறந்துவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 11 நாட்களுக்கு முன்பாக மீண்டும் இரண்டாவதாக…

Read more

“கட்டுப்பாட்டை இழந்த கார்”… சகதியில் சிக்கி நீண்ட நேரமாக வெளிவர முடியாமல்… துடிதுடித்து பலியான உயிர்… பெரும் சோகம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டிமாங்கோடு பகுதியில் கிறிஸ்டோபர் (48) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தனது காரில் நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் சாலையில் சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோரத்தில் இருந்த…

Read more

“கோலாகலமாக நடந்த திருமண ஊர்வலம்”… திடீரென கேட்ட பயங்கர சத்தம்… துடிதுடித்து பலியான உறவினர்… துக்க வீடாக மாறிய சோகம்..!!

உத்திரபிரதேச மாநிலம் கஜூரி கரவுட்டா கிராமத்தில் சமீபத்தில் திருமண விழா ஒன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவின்போது மணமகன் அழைப்பின் போது உறவினர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அந்த ஊர்வலத்தில் ராம்பூர் ஜூரியாவை சேர்ந்த ராஜன் (30) என்பவர் கலந்து கொண்ட…

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி விபத்தில் மரணம்… பெரும் சோகம்…!!!

மதுரை மாவட்டத்தில் பல் மருத்துவரான திவ்யபிரியா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழி பேத்தியாவார். திவ்ய பிரியா தனது கணவர் மற்றும் உறவினர்களான பரமேஸ்வரி (44), வளர்மதி (48), ஆகியோருடன்…

Read more

“சுற்றுலாவுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய குடும்பத்தினர்”… நொடிப்பொழுதில் அரங்கேறிய பயங்கரம்… 3 பேர் பலி… உயிருக்கு போராடும் பெண்…!!

கன்னியாகுமரி மாவட்டம், கீரிவிளை கிராமத்தை சேர்ந்த பாலபிரபு என்பவர் தனது குடும்பத்தினருடன்  சென்னையில் வசித்து வருகிறார். பாலபிரபு, கவுரி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில்,  இவர்களுக்கு 3 வயதில் கவிகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளார். இவர்கள் சென்னையில்…

Read more

“செல்பி மோகம்”… 8-வது மாடியில் விளிம்பிற்கே சென்ற 16 வயது சிறுமி… கண்ணிமைக்கும் நொடியில்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான சோகம்…!!

மும்பை மிஸ்கிதா நகர் பகுதியில் சாவ்லா என்பவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகள் ஜான்வி (16) அருகிலுள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜான்வி நேற்று மாலை வானத்தின் அழகை கண்டு ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது அதனை…

Read more

Breaking: கொட்டி தீர்த்த கனமழை… திடீரென இடிந்து விழுந்த சுவர்… 3 பேர் துடிதுடித்து பலி… மதுரையில் பரபரப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. அந்த வகையில் நேற்று மதுரையில் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக திருப்பரங்குன்றம் அருகே உள்ள வளையகுளம் பகுதியில்…

Read more

“தொடர் கனமழை”… குடியிருப்புகளில் புகுந்த வெள்ள நீர்… 18 பேர் பலி… மீட்பு பணிகள் தீவிரம்..!!

அமெரிக்காவில் உள்ள கெண்டகி மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் கடுமையான வெள்ளத்தின் காரணமாக…

Read more

“ஜவுளி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து”… உரிமையாளர் குடும்பம் உட்பட 7 பேர்‌ பலி… ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்… நிவாரணம் அறிவிப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் மாவட்டத்தில் அகால்கோட் பகுதியில் உள்ள ஒரு சாலையில் ஜவுளி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று அதிகாலை 3.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளரான ஹாஜி…

Read more

“பயங்கரவாதிகளின் ஊடுருவல்”… தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு அதிகாரி மின்னல் தாக்கி பலி.. ஒருவர் படுகாயம்.. பெரும் சோகம்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள திரிபுரா கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் ஊடுருவியதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சிஆர்பிஎப் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு 11 மணியளவில் தேடுதல் பணியில் இறங்கினர். அப்போது பிரபோசிங் என்ற அதிகாரி வனப்பகுதியில் கிளர்ச்சியாளர்களை…

Read more

சாலையோரம் குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த தந்தை… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… துடி துடித்து பலியான சோகம்..!!

செங்கல்பட்டு மாவட்டம் கொளத்தூர் பகுதியில் கார்த்திக் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் நல்லாமூருக்கு சென்ற நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது செய்யூரில் இருந்து வேகமாக…

Read more

தந்தையுடன் மலை ஏறிய 15 வயது சிறுவன்…. சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்…!!

கோவை மாவட்டத்தின் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பகுதியில் உள்ள பூண்டி கிராமத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சித்ரா பௌர்ணமி அன்று தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று சித்ரா…

Read more

“பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து”… 21 பேர் பலி… 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!

இலங்கையில் கதிர்காமம் என்ற புண்ணியஸ்தலம் அமைந்துள்ள நிலையில், இங்கிருந்து குருணாகல் பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், கொத்தமலை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து ஓட்டுநரின்…

Read more

“கொரோனாவில் உயிரிழந்த கணவன்”… 2 மகன்களோடு குடிசை வீட்டில் வசித்த பெண்… திடீரென பற்றி எரிந்த தீ… 4 பேர் உடல் கருகி பலி..!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பணிக்கன்குடி என்னும் பகுதியில் சுபா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் அனீஸ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து விட்டார். அதன் பின் சுபா தனது 2 மகன்கள் மற்றும் தாயுடன் ஒரு ஓலை வீட்டில்…

Read more

“பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்”… 3 பேர் பலி… இந்திய ராணுவம் கடும் எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நடத்தியது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற போது…

Read more

அடக்கடவுளே.! விபத்து குறித்து விசாரிக்க சென்ற பெண் போலீஸ்… உயிரிழந்தது கணவன் என தெரிந்ததும் கதறி அழுத சம்பவம்… இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது.‌!!

உசிலம்பட்டி கருமாத்தூர்-முண்டு வேலன்பட்டி பகுதியில் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயமடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவ்வழியே சென்ற மக்கள் உடனடியாக அவரை…

Read more

அடக்கடவுளே..! இப்படி கூட நடக்குமா..? கட்டிலில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை மரணம்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கன்னியாகுமரி மாவட்டம் விளாக்கோடு பகுதியில் ஆன்றனி ரமேஷ் (45) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் காங்கரை பகுதியில் ஸ்டூடியோ ஒன்றை வைத்திருக்கிறார். இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் மாலை…

Read more

“சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து கணவன் மனைவி பலி”… உயிருக்கு போராடும் மகள்… பாய்ந்தது வழக்கு..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையின் நடுவில் பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் சம்பவ நாளில் அதிகாலை 3 மணியளவில் நடராஜ்-ஆனந்தி தம்பதியினர் தனது 13 வயது மகளுடன் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதிரே…

Read more

“அதிகாலையில் விவசாய நிலத்திற்கு சென்ற நபர்”… திடீரென கேட்ட அலறல்… ஓடிவந்த மக்கள்… துடி துடித்து பலியான சோகம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பிரகாஷ் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதிகாலை 5 மணிக்கு காட்டுப்பகுதியில் உள்ள தனது பண்ணைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புதரில் பதுங்கி இருந்த புலி ஒன்று தீடிரென பிரகாஷ் மீது பாய்ந்தது.…

Read more

“பேருந்து மீது அடுத்தடுத்து மோதிய ஜீப், பைக்”… பயங்கர விபத்தில் 6 பேர் துடி துடித்து பலி.. 8 பேர் படுகாயம்..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்த் மாவட்டத்தில் ஹின்கதியா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஜீப் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது. அப்போது எதிர்பாராத விதமாக…

Read more

“மனைவி இறந்த செய்தியை கேட்டதும் அடுத்த நொடியே கணவனும் மரணம்”… வேதனையில் பிள்ளைகள்… ஒரே நேரத்தில் இரு உடல்கள் தகனம்… சாவிலும் இணைபிரியா தம்பதி..!!

அலிகர் மாவட்டம் ஹசன்பூர் பகுதியில் ஆதம்பூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஹோரிலால்(65)-கங்காதேவி(63) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஆஸ்துமா நோயினால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக ஹோரிலால் உடல்நிலை…

Read more

Other Story