ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. “இது மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான அச்சாரம்”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார். இடைத்தேர்தலில் முன்னணி நிலவரங்கள் பற்றி கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகளிடம்…

Read more

பிரதமர் வேட்பாளரை நிறுத்துவது குறித்து… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை  நிலவரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் இ வி கே…

Read more

இடைத்தேர்தல் ரிசல்ட்…. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்க தாமதம் ஏன்?…. கலெக்டர் விளக்கம்…!!!

கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இரண்டு சுற்றுகள் முடிந்தும், முடிவுகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் கொந்தளித்த…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… “12 வேட்பாளர்களுக்கு ஒரு வாக்கு கூட இல்லை”… வெளியான தகவல்…!!!!!

ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதை தொடர்ந்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை இவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் கே எஸ் தென்னரசு,…

Read more

அடேங்கப்பா…. ஈரோடு இடைத்தேர்தல்…. 8400 வாக்குகள் பெற்று இவர் தான் முன்னிலை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

கடந்த மாதம் பிப் 27-ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர்…

Read more

BREAKING: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை…. முதல் சுற்றில் காங்கிரஸ் முன்னிலை….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற…

Read more

Breaking: ஈரோடு இடைத்தேர்தலில் 3 மணி நிலவரம்…. 59.28% வாக்குகள் பதிவு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

OMG: திருமணம் முடிந்த மறுநாளே புது மாப்பிள்ளை பலி… காரணம் என்ன…?? பெரும் சோகம்…!!!!!

இறைச்சி சாப்பிட்டு மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு பெருந்துறை காஞ்சி கோவில் கண்ணவேலம் பாளையத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கும்  மூலகவுண்டன்பாளையத்தை சேர்ந்த  ஜானகி என்பவருக்கும்  கடந்த 23-ஆம் தேதி…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு செய்வதில் தாமதம்…. வெளியான தகவல்…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

சற்றுமுன்: திமுக-அதிமுகவினர் இடையே மோதல்…. ஈரோட்டில் பதற்றம்…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இடைத்தேர்தல்: அண்மையில் உடல்…

Read more

BREAKING: அழியும் “வாக்கு மை” கள்ள ஓட்டு பதிவு?…. வாக்குச்சாவடியில் பரபரப்பு…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு  தொடங்கியது. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இந்த…

Read more

இன்று (பிப்…27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, டாஸ்மாக் கடைகள் மூடல்…. அதிரடி உத்தரவு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதனால் இன்று அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதனைப் போலவே இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் வாக்கு…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தயார் நிலையில் வாக்கு சாவடி மையங்கள்…!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்காளர்கள் சிரமம் இல்லாமல் வாக்களிக்கும் விதமாக 52 இடங்களில் 238 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சார்பாக  காங்கிரஸ் கட்சி சார்பில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க சார்பில்…

Read more

“என் உயிரோடு கலந்தது ஈரோடு, திமுகவின் அடித்தளமே ஈரோடு தான்”…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பிரசாரம் மேற்கொள்ள இன்றைய கடைசி நாள் என்பதால் முதல்வர் ஸ்டாலின் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம்…

Read more

திமுகவின் அடித்தளமே ஈரோடு தான்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, திமுகவின் அடித்தளமே ஈரோடு தான். கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக…

Read more

BREAKING NEWS: இன்று மாலைக்கு பிறகு வெளியூர் ஆட்கள் வெளியேற உத்தரவு….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் பரப்புரை முடிவடைகிறது.…

Read more

BREAKING: பள்ளிகளுக்கு விடுமுறை…. இன்று முதல் பிப்ரவரி 27 வரை டாஸ்மாக் மூடல்…. சற்றுமுன் அறிவிப்பு…..!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று முதல் பிப்ரவரி 27ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அதனைப் போலவே வாக்குப்பதிவு நடைபெறும் 27ஆம் தேதி…

Read more

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. வாலிபர் பலி; நண்பர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பட்டரமங்கலம் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் முத்துக்குமார் தனது நண்பர்களான ராம்குமார், பிரனேஷ் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் புங்கார் சின்ன பண்ணாரி அம்மன் கோவிலில் நடைபெற்ற…

Read more

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு… இன்னும் 4 நாட்களே உள்ளது… என்ன செய்யப் போகிறார்கள் ஓ.பி.எஸ் அணி…??

கடந்த ஜூலை 11-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தை நாடி இருந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி…

Read more

ஈரோட்டில் நொடிக்கு நொடி பதற்றம்: “கல்வீச்சு” மருத்துவமனையில் திமுகவினர் சிகிச்சை…!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.  தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் சீமான் பரப்புரையின்…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி மண் தொழிலாளர் 3-வது வீதியில் வெங்கடேசன்- சரஸ்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சரஸ்வதி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பவானி கீரைகார வீதியில் வசிக்கும் சலீம்(37) என்பவர் ஈரோடு மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில்…

Read more

தினமும் ரூ 500…. 2 வேளை சாப்பாடு….. அடைத்து வைக்கப்பட்டிருந்த வாக்காளர்கள்…. திமுக தேர்தல் பணிமனையை பூட்டிய அதிகாரிகள்…!!

கருங்கல்பாளையம் அருகே துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் திமுக தேர்தல் பணிமனையில் ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு கருங்கல்பாளையம்  கே.என்.கே நகர் பகுதியில் பொதுமக்களை சட்டவிரோதமாக திமுகவினர் அடைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியானது. அந்த இடத்தில் பொதுமக்கள் காலை 8 மணியிலிருந்து…

Read more

ஒருபக்கம் கையில குக்கர்…. மறுபக்கம் காலுல கொலுசு…. கொழிக்கும் ஈரோடு மக்கள்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் நடைபெறவுள்ளது. காங்கிரஸ், அதிமுக, நாதக, தேமுதிக என 4 முனைப்போட்டி நிலவுகிறது. கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு  வருகின்றனர். பொதுவாக சொல்லப்போனால் இடைத் தேர்தல் வந்தாலே அந்த தொகுதி மக்கள் கொண்டாட்டமாகி விடுவார்கள்.…

Read more

பாஜக தலைவருக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு?… அமைச்சர் உதயநிதி கேள்வி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதனால் அவருக்கு ஆதரவாக தி.மு.க அமைச்சர்கள் மற்றும் ஆதரவு கட்சி தலைவர்கள் பலரும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.…

Read more

4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…..!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இடைத் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 25 முதல் 27ஆம் தேதி மற்றும் வாக்கு…

Read more

பேருந்து நிலையம் முன்பு…. அறுந்து விழுந்த மின்சார ஒயர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி பேருந்து நிலையம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் பேருந்து நிலையம் முன்பு இருக்கும் மின்சார கம்பத்தில் இருந்து எதிரே இருக்கும் மளிகை கடைக்கு செல்லும் ஒயர் திடீரென அறுந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.…

Read more

வீட்டில் வைத்து மருத்துவம்…. 1 1/2 மாத பெண் குழந்தை உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ள கரட்டூர் பகுதியில் பாலசுப்ரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் இங்கு 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இதையொட்டி, அங்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. 24, 25ம் தேதிகளில் காங். வேட்பாளரை…

Read more

தாயை பார்க்க சென்ற மகன்…. துரத்தி, துரத்தி கொட்டிய மலை தேனீக்கள்…. தீவிர சிகிச்சை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குளவிகரடு பகுதியில் பொன்னம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பொன்னம்மாள் அப்பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது பொன்னம்மாளை பார்ப்பதற்காக அவரது மகன்…

Read more

பசுமாட்டை அடித்து கொன்ற புலி…. தொடரும் அட்டகாசம்…. பீதியில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது . இந்நிலையில் சேஷன் நகர் பகுதியில் வசிக்கும் சிவராஜ் என்பவர் 2 பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை ஒரு பசுமாடு காணாமல் போனது.…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… வாக்காளர் பட்டியலில் முறைகேடு…? தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் இ.பி.எஸ் தரப்பைச் சேர்ந்த சி.வி சண்முகம் புகார் அளித்துள்ளார். இது குறித்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் அவர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, வாக்காளர் பட்டியலில் இடம்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… இபிஎஸ் பிரசாரத்தில் வாணவேடிக்கை… தீபற்றி எரிந்த தென்னை மரம்…!!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு அ.தி.மு.க-வினர் வானவேடிக்கையோடு வரவேற்பு அளித்துள்ளனர். அப்போது எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக வெடிக்கப்பட்ட…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… திமுகவின் பிளான் இதுதான்…? வெளியான தகவல்…!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வந்த உடனே அரசியல் கட்சியினர் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை வீடுவீடாக சென்று மேற்கொண்டுள்ளனர். மேலும்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… “அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்யப்போவதில்லை”.. இ.பி.எஸ் பேச்சு…!!!!!

ஈரோடு வில்வரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் அ.தி.மு.க இடைக்கால பொதுசெயலர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் கருப்பண்ணன், காமராஜ், செங்கோட்டையன் போன்றோர் கலந்து கொண்டனர். இதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… களைகட்டும் தேர்தல் களம்… தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள்…!!!!!

வருகிற 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, அ.தி.மு.க, காங்கிரஸ் உட்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். அதிகப்படியான வேட்பாளர்கள் காரணமாக இந்த தேர்தலில்…

Read more

இனியும் காத்திருந்தால் பிரயோஜனம் இல்லை… ஓ.பி.எஸ் எடுக்கும் இறுதி முடிவு…!!!!

எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க உட்கட்சி மோதலில் ஒரு வழியாக இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கு பெற்றுவிட்டார். பா.ஜ.கவை முன்னிறுத்தி ஓ.பி.எஸ் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்காத நிலையில் தற்போது பா.ஜ.க.வே எடப்பாடியின் கையை பிடித்து ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலை…

Read more

சத்துணவு சாப்பிட்ட பிறகு…. 129 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 150 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மதியம் மாணவ- மாணவிகளுக்கு சத்துணவில் காய்கறி சாதம் வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்ட 129 மாணவ-மாணவிகளும் வகுப்பறைக்கு சென்று பாடம் கவனித்து விட்டு மாலை…

Read more

காதல் மனைவியிடம் செல்போன் கேட்ட கணவர்…. அழுகிய நிலையில் சடலம் மீட்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் ராஜீவ் நகரில் பி.காம் பட்டதாரியான முருகேசன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரியதர்ஷினி(32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு வைஷ்ணவன்(9) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் நிரந்தர வேலை இல்லாததால்…

Read more

“இன்ஸ்டாகிராம்” மூலம் பழக்கம்…. கல்லூரி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வடுகபாளையம் புதூரில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தருண்குமார்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தருண்குமாருக்கும் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கும் இன்ஸ்டாகிராம்…

Read more

3 வயது மகனுடன் தாய் தற்கொலை…. தொழிலாளி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி நேரு நகர் ரேஷன் கடை வீதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சரிதா(29) என்ற மனைவியும், பவன் கிருத்திக்(3) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… பிப்ரவரி 24-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்… தி.மு.க அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தி.மு.க கூட்டணி காங்கிரஸ் சார்பில் இ.வி.கே.எஸ் இளங்கோவன், தே.மு.தி.க சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, அ.தி.மு.க சார்பில் கே.எஸ்.தென்னரசு உட்பட 62 பேர்…

Read more

இருசக்கர வாகன ஷோரூமில்…. ரூ.17 3/4 லட்சம் மோசடி செய்த மேலாளர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சஞ்சய் நகரில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் குனியமுத்தூரில் இருசக்கர வாகன ஷோரூம் நடத்தி வருகிறார். கடந்த 8 மாதமாக ஷோரூமில் ராஜேஷ்குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் பாலாஜி வரவு-செலவு கணக்கையும் பார்த்து…

Read more

3 மாத குழந்தையை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ்..வழிவிடாமல் தொல்லை.. வழிமறித்துச் சென்ற..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அவசர சிகிச்சைக்காக குழந்தையை ஏற்றி சென்ற ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்ற கார் ஓட்டுனரின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த காட்சியை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவசர சிகிச்சைக்காக செல்லும்…

Read more

அ.தி.மு.கவின் வேட்பாளராக தென்னரசு… தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த தமிழ் மகன் உசேன்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க தரப்பு வேட்பாளரான தென்னரசுவிற்கு 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவளித்திருப்பதாகவும் அது குறித்த தகவல்களை அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… இன்று ஒரே நாளில் மட்டும் 10 பேர் மனு தாக்கல்…!!!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வெள்ளிக்கிழமை வரை…

Read more

சடன் பிரேக் பிடித்த வாலிபர்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னம்பட்டி கருங்காடு பகுதியில் முருகன்- பரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் தனுஷ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் பூதப்பாடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கருங்கரடு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குருவரெட்டியூர் அக்னி மாரியம்மன்…

Read more

நள்ளிரவில் நுழைந்த யானைகள்…. விவசாயிக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம்…. வனத்துறையினரின் நேரடி ஆய்வு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சொலவனூர் கோழி பண்ணை தோட்டத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் வாழைகளையும், 1 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி மற்றும் தென்னங்கன்றுகளை சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து…

Read more

கத்தியால் கழுத்தை அறுத்த உறவினர்…. அலறி துடித்த பள்ளி ஆசிரியை…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள மைக்கேல் பாளையத்தில் இருக்கும் பள்ளியில் ஈரோடு மாவட்டம் குன்னூரை சேர்ந்த ராஹித்(25) என்பவர் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் ஜீவா(40) நேற்று ஜீவாவும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஜீவா ராஹித்திடம் தன்னை திருமணம் செய்து…

Read more

சேலை கழுத்தை இறுக்கி சிறுவன் பலி…. ஊஞ்சல் ஆடிய போது நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வெங்கடசாமி வீதியில் அமீர் அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகிலா பானு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சையது பாத்திமா என்ற மகளும், சாகுல் ஹமீது என்ற மகனும் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் உடல் நலம்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… முதல் நாளில் 5 சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா உயிரிழந்ததை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. முதல் நாளான இன்று வேட்பு மனு தாக்கல்…

Read more

Other Story