2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது – டேனிஷ் கனேரியா.!!

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள 2023 கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா சமீபத்தில் தைரியமாக கூறினார். இந்தியா மற்றும் பாகிஸ்தான், ஆகிய இரு நாடுகளும் எல்லை பிரச்சனை காரணமாக…

Read more

#BREAKING: பிரபாகரன் உயிரோடு இல்லை; எங்களிடம் ஆதாரம் இருக்கு; இலங்கை ராணுவம் அறிவிப்பு!!

இலங்கையில் தமிழீழ போர் நடந்த போது அப்போது அதிபராக இருந்த மகேந்தா ராஜபக்சே விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். விடுதலை புலிகள் அழிக்கப்பட்டன என அறிக்கை வெளியிட்டார். இதை தொடர்ந்து அடிக்கடி பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும்,  அவர் மீண்டும் வருவார்…

Read more

BIG BREAKING: பிரபாகரன் உயிருடன் இல்லை: இலங்கை ராணுவம் அறிவிப்பு!!

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என இலங்கை ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்து, பழ. நெடுமாறன் கருத்தை மறுத்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் இலங்கை ராணுவத்திடம் உள்ளதாகவும், 2009 மே 18 முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் கொல்லப்பட்டார் என இலங்கை ராணுவ…

Read more

BIG BREAKING: பிரபாகரன் எங்கே ? பழ.நெடுமாறனை CBI விசாரிக்க முடிவு!!

உலகத்தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும்,  அவர்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும்  இன்று அதிர்ச்சிகரமான ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார். இந்த தகவல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  பழ. நெடுமாறன் கூறிய…

Read more

துருக்கி, சிரியாவிற்கு இந்தியாவின் நிவாரண பொருட்களுடன் 7-வது விமானம்… அரிந்தம் பாக்சி தகவல்…!!!!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவில் இந்திய பேரிடர் மீட்பு குழுவினர் “ஆபரேஷன் தோஸ்த்” என்னும் பெயரில் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரண பொருட்களும் அனுப்பப்படுகிறது. அந்த வகையில்…

Read more

BREAKING: பிரபாகரன் எங்கே இருக்கின்றார்; எப்போது வருவார் ? பிரபாகரன் குடும்பத்தினரிடம் பேசிய பழ. நெடுமாறன்!!

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என உலகத்தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சர்வதேச சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பி இருக்கின்ற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழில…

Read more

BIG BREAKING: பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்: பழ.நெடுமாறன் தகவல்!!

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன் எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்னைக்கு நம்முடைய தமிழின தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை பற்றிய உண்மை அறிவிப்பினை அறிவிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகின்றேன். இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும்…

Read more

“இந்தியாவில் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படாதது ஏன்”…? நிபுணர்கள் சொல்லும் விளக்கம் இதுதான்…!!!

இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் தடுக்கப்படுவது எப்படி என்பது குறித்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது இந்தியாவில் சிறிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் தான் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் தடுக்கப்படுகிறதாம்‌. சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் புவி தட்டுகளின் அழுத்தத்தை விடுவிக்க உதவுகிறது. பேரழிவில்…

Read more

“இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கம் பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை”… வல்லுனர்கள் தகவல்…!!!!

சிறிய அளவிலான நிலநடுக்கத்தினால் அழுத்தமானது வெளியேறி இந்தியாவினை பெரிய அளவிலான நிலநடுக்கத்தில் இருந்து பாதுகாப்பதாக அறிவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதேபோல் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டாலும் இந்தியா அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, மக்கள்…

Read more

BREAKING: இந்தியாவில் சற்றுமுன் நிலநடுக்கம்…. பீதியில் உறைந்த மக்கள்….!!!

அசாம் மாநிலம் நாகோன் பகுதியில் சற்று நேரத்திற்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோடியில் இது 4.0 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என ஆய்வாளர்கள் அனைத்து உள்ளதால் மக்கள் ஏற்கனவே வீதியில் உள்ள நிலையில் நேற்று…

Read more

இந்தியாவில் 90 வகை புதிய கொரோனா வைரசுகள்… அரசு வெளியிட்ட தகவல்…!!!!

இந்தியாவில் கடந்த 60 நாட்களில் 90 புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மக்களவை எம்.பி மற்றும் மத்திய சுகாதார இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் அவையில் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான்  மற்றும் பிற உருமாறிய தொற்று வகைகள்…

Read more

இந்தியாவை கொண்டாடும் துருக்கி.. அப்செட்டில் பாகிஸ்தான் அதிபர்!!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்த பாகிஸ்தான் பிரதமர் தனது பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளார். மிக மோசமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகிறது. துருக்கி வரலாற்றில் கருப்பு பக்கமாக இந்த நிலநடுக்கம் மாறி…

Read more

மகா சிவராத்திரி…. இந்தியாவின் சில பிரபலமான சிவன் கோவில்கள்…. இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….!!!!

மகாசிவராத்திரி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் சில பிரபலமான சிவன் கோயில்கள் மற்றும் இடங்கள் உள்ளன, அங்கு பக்தர்கள் முழு ஆற்றல் மற்றும் பக்தி சூழலுடன் சிவனை வழிபடலாம். மஹாசிவராத்திரியைக் கொண்டாடி, தெய்வீகத்தை அனுபவிப்பதற்காக, இந்தியாவில் உள்ள இடங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். நீலகண்ட மகாதேவ் கோவில்,…

Read more

முதல் முறையாக…. இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிப்பு…. வெளியான தகவல்….!!!!!

இரும்பு அல்லாத உலோக பொருளான லித்தியம் செல்போன், லேப்டாப், கேமரா மற்றும் மின்சார வாகனங்களுக்குரிய பேட்டரி ஆகியவைகளை தயாரிப்பதில் முக்கிய மூலப்பொருளாக விளங்குகிறது. இதில் லித்தியம் இந்தியாவில் முதல் முறையாக காஷ்மீரில் கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு உள்ள சலால் ஹமைனா பகுதியில்…

Read more

துருக்கியை தொடர்ந்து அடுத்த நிலநடுக்கம் இந்தியாவிலா…? நெதர்லாந்து ஆய்வாளர் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை…!!!!

கடந்த 6-ம் தேதி அதிகாலை துருக்கி, சிரியா எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்  அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் போது துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கியது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து…

Read more

இந்தியாவில் டுவிட்டர் ப்ளூ டிக் சந்தா அறிமுகம்… கட்டணத்தால் ஷாக்கான பயனர்கள்….!!!!

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் டுவிட்டரில் ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்தார். இந்நிலையில் டுவிட்டர் ப்ளூ டிக் சந்தா …

Read more

இங்க வர பயமா?…. அவர்கள் நரகத்திற்கு (பாகிஸ்தான்) செல்ல மறுக்கிறார்கள்…. மியான்டத்துக்கு தரமான பதிலடி கொடுத்த இந்திய வீரர்..!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் குறித்து (பிசிசிஐ) சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்டத்துக்கு, இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தக்க பதிலடி கொடுத்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஆசியக்கோப்பையை நடத்தும் ஹோஸ்டிங் உரிமையை பாகிஸ்தான்பெற்றுள்ள…

Read more

தோத்துருவோம்னு பயமா?… பாகிஸ்தானுடன் ஆட மறுக்கும்….. இந்தியாவை ஐசிசி நீக்க வேண்டும்…. மியான்டத் கருத்தால் கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!

ஆசியக் கோப்பையை பாகிஸ்தானில் நடத்தினால், அதில் பங்கேற்க முடியாது என்ற இந்தியா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை நீக்கவேண்டும் என பாகிஸ்தான் ஜாம்பவான் ஜாவேத் மியான்டத் ஐசிசியிடம் வலியுறுத்தியுள்ளார். ஆசிய கோப்பை சர்ச்சை முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.…

Read more

நாடு முழுவதும் 1.2 மில்லியன் மாணவர்கள் கல்வி இடைநிற்றல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கல்வியை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இடைநிற்றல் என்பது கணிசமான அளவுக்கு காணப்படுகிறது. அதன்படி இந்தியாவில் மட்டும் சுமார் 1.2 மில்லியன் மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் இருந்து இடை நின்று உள்ளதாக புதிய தகவல் வெளியாகி…

Read more

“தமிழர்களுக்கு அதிகார பகிர்வு கூடாது”…. நாடாளுமன்றத்தையும் முற்றுகையிட்ட புத்த துறவிகள்…. இலங்கையில் பரபரப்பு….!!!!

இந்தியா-இலங்கை இடையே 1987 ஆம் ஆண்டில் 13வது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் கூறப்பட்டிருப்பதாவது, இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு உண்டு என்பதாகும். இதனை நிறைவேற்ற வேண்டும் என இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் வலியுறுத்தி வருகின்றது.…

Read more

“இந்தியா ஊழலற்ற நாடாக தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது”… மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு…!!!!

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பிரதமர் மோடி பேசியுள்ளார். உலக அளவில் கொரோனா தடுப்பூசி போட்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு கொரோனா காலகட்டத்தில் இந்திய உதவி செய்துள்ளது. பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. டிஜிட்டல்…

Read more

பால் கறப்பதில் – புரட்சி செய்யும் இந்தியா..!!!

கடந்த எட்டு ஆண்டுகளை பொருத்தவரை இந்தியாவில் பால் உற்பத்தி 51% அதிகரித்திருப்பதாகவும் உலக அளவில் பால் உற்பத்தியின் இந்தியா 24 விழுக்காடு வரை பங்களிப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மக்களவையில் உறுப்பினர்களில் ஒருவர் இந்தியா…

Read more

இந்தியாவிலும் பெரும் நில நடுக்கம்?…. ஆய்வாளர் வெளியிட்ட ஷாக் தகவல்….!!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதில் 6,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கின்றனர். நிலநடுக்கத்தால் சேதம் அடைந்த வெடிப்புகள், மற்றும் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை 3 நாட்களுக்கு முன்பாகவே…

Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும் என அதிர்ச்சி தகவல்..!!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. துருக்கி  மற்றும் சிரியாவில் இதுவரை 5000 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகி உள்ளது. நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் கடும் குளிர்…

Read more

துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம்…. ரிக்டரில் 5.4 ஆக பதிவு…. பலி எண்ணிக்கை 5ஆயிரத்தை கடந்தது..!!

சிரியா, துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.  நிலநடுக்கத்தால் துருக்கியில் 3500-க்கு மேற்பட்டோரும் சிரியாவில் 1500-க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது.  துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று…

Read more

“துருக்கி சிரியா நிலநடுக்கம்”…. தேசிய பேரிடர் மீட்பு குழுவை…. துருக்கிக்கு அனுப்பும் இந்தியா….!!!!

துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 3:20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

Read more

இந்தியாவிற்கு வரும் போப்பாண்டவர்…. எப்போது தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

கிறிஸ்தவ மத தலைவர்களில் முதன்மையானவர் போப்பாண்டவர் ஆவார். இந்நிலையில் போப் ஆண்டவர் தெற்கு சூடானில் இருந்து ரோம் நகருக்கு செல்லும் வழியில் உள்ள தனது பயணத் திட்டங்கள் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு போர்ச்சுகல்…

Read more

தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கால்பந்து போட்டி..!!

தமிழகத்தில் இந்தியா – நேபாளம் மகளிர் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் நடைபெறுகிறது.. இந்தியா மற்றும் நேபாளம் மகளிர் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில்…

Read more

#TurkeyEarthquake : துருக்கி விரைகிறது 100 பேர் கொண்ட இந்திய பேரிடர் மீட்பு குழு.!!

மருத்துவக்குழுவுடன் 100 பேர் கொண்ட இரு பேரிடர் மீட்பு குழு இந்தியாவில் இருந்து துருக்கி விரைகிறது. தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்துள்ளது.…

Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு…. 500 பேருந்துகளை அன்பளிப்பு அளித்த இந்திய அரசு….!!!!

இலங்கை நாட்டில் பிப்ரவரி 4 தேதி 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா கொழும்பு நகரில் உள்ள காலிமுக திடலில் கோலாவாலமாக நடைபெற்றது. இந்த நிலையில் இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நாடு 500 பேருந்துகளை…

Read more

கோலி சாதனையை முறியடித்து….. 3 வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த 5ஆவது வீரர் என்ற பெருமை பெற்ற இளம் வீரர் கில்..!!

சர்வதேச கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் சதம் அடித்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை இந்திய தொடக்க வீரர் ஷுப்மன் கில் பெற்றார்.. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான  மூன்றாவது டி20…

Read more

லாஸ்ட் 5 மேட்ச்…. 49 ரன் மட்டுமே….. விரைவில் ஓய்வை அறிவிக்க போகிறாரா ரோஹித் நண்பர் தவான்?

ரோஹித் ஷர்மாவின்  தொடக்க ஜோடியான நண்பரின் கேரியர் முடிந்துவிட்டது, விரைவில் அவரது ஓய்வு அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.. நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வரையறுக்கப்பட்ட ஓவர் (ஒருநாள், டி20)  கிரிக்கெட் தொடரில் விளையாடியது. ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் அணியின்…

Read more

அட.! சேம் ப்பா….. ஒரே பவுலர்…. ஒரே ஆள்…. “காபி பேஸ்ட்”…. எகிறிகுதித்து 2 கேட்ச்களை அசால்ட்டாக பிடித்த சூர்யா..!!

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஒரு அற்புதமான 2 கேட்ச்களை பிடித்து ரசிகர்களை வியப்படைய செய்தார் அதிரடி நாயகன் சூர்யகுமார் யாதவ்.. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான  மூன்றாவது டி20…

Read more

1 ஆ… 2 ஆ…. 168 ரன்…… டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த இந்தியா..!!

டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான  மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு…

Read more

#INDvNZ : பொறுமையா ஆடிருக்கலாம்….. தோல்விக்கு 4 வீரர்களே காரணம்…. இந்திய அணியை பாராட்டிய சான்ட்னர்.!!

 தோல்விக்கு டாப் 4 வீரர்கள்தான் காரணம் என்று நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் நேரடியாக குற்றம் சாட்டினார். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி மற்றும் தீர்க்கமான போட்டி நேற்று அதாவது பிப்ரவரி 1ஆம்…

Read more

#INDvNZ : 126 ரன்…! டி20யில் இந்திய பேட்டர் விராட் கோலியின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்..!!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சுப்மன் கில் சதம் விளாசியதன் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான  மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில்…

Read more

12 பவுண்டரி, 7 சிக்ஸ்….. “இதிலும் நான் கில்லி தான்”…. முதல் டி20 சதத்தை பதிவு செய்த சுப்மன் கில்..!!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்தார் ஷுப்மான் கில்.. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் டைனமிட் ஷுப்மான் கில் (63…

Read more

IND v NZ : கடைசி டி20 போட்டி…. நியூசிலாந்தை 168 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா..!!

3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியிடம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0…

Read more

இஷான் இருக்கட்டும்….. ‘கில் வேண்டாம்’…. இவருக்கு வாய்ப்பு கொடுங்க…. பாக் வீரர் சொல்வது நடக்குமா?

கடைசி டி20யில் சுப்மன் கில்லுக்கு பதிலாக இவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று  முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல்…

Read more

மக்களே…. இன்று முதல் இந்த விதிமுறைகள் மாற்றம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

புதிய விதிகள் பிப்ரவரி 1ஆம் தேதி அதாவது இன்று முதல் அமலுக்கு வருகின்றன. மாவு, பிஸ்கட், தண்ணீர், சிமெண்ட் பைகள் மற்றும் தானியங்கள் போன்ற 19 வகையான பொருள்களில் பேக்கேஜிங் தகவல் கட்டாயம் அச்சிடப்பட வேண்டும். மேலும் bank of baroda…

Read more

Ind vs NZ : இன்று கடைசி டி20 போட்டி…. தொடரை வெல்வது யார்?…. பிட்ச் எப்படி?… யாருக்கு சாதகம்..!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், அகமதாபாத் மைதானத்தின் தன்மை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய…

Read more

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை: பிரயாக்ராஜின் மகள் பொருளாதார நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் கிரிக்கெட் அணியில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றார் – 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி ஃபலக் நாஸ் வாழ்க்கைக் கதை குடும்பம் மற்றும்…

Read more

இது என் தவறு….. “சுந்தரிடம் மன்னிப்பு கேட்ட சூர்யகுமார்”…. ரசிகர்களின் இதயத்தை வென்றார்.!!

சூர்யகுமார் யாதவ் தனது சக வீரர் வாஷிங்டன் சுந்தரிடம் மன்னிப்பு கேட்டார்.. லக்னோவில் நடந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், நியூசிலாந்தின் 99 ரன்களைத் துரத்துவதில் இந்திய அணி திணறியதால், இந்த…

Read more

நாம ஜெயிச்சிட்டோம்..! ஸ்டெப் போட்டு…. டான்ஸில் தெறிக்கவிட்ட சிங்கப்பெண்கள்..!!

உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய பெண்கள் அணி  ‘கலா சஷ்மா’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது..   தென்னாபிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த முதல் 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.…

Read more

ரூ.5 கோடி பரிசு…. “எல்லாரும் மேட்ச் (#INDvNZ) பாக்க வாங்க”…. அழைப்பு விடுத்த ஜெய் ஷா..!!

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசு அறிவித்தது மட்டுமில்லாமல், இந்தியா – நியூசிலாந்து டி20 போட்டியை காண அழைப்பு விடுத்துள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா.. மகளிர் ஜூனியர் டி20 உலகக் கோப்பை…

Read more

Women’s U19 WC : சேம்…. ஒரே நாட்டில் (SA)….. இளம்படையை வைத்து…. தோனியை போலவே சாதனை படைத்த சிங்கப்பெண் சபாலி வர்மா.!!

2007 ஆம் ஆண்டு எம் எஸ் தோனி முதல் முறையாக டி20 உலகக் கோப்பை வென்றது போலவே சபாலி வர்மாவும் டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார் 2023 ஐசிசி அண்டர்-19 மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி…

Read more

வேண்டாம்..! வேகமாக ஓடி வந்த சூர்யா….. விக்கெட்டை தியாகம் செய்த சுந்தர்…. என்ன சொன்னார் தெரியுமா?

சூரியகுமார் யாதவால் ரன் அவுட் ஆனது குறித்து வாஷிங்டன் சுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.. லக்னோவில் நடந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், நியூசிலாந்தின் 99 ரன்களைத் துரத்துவதில் இந்திய அணி திணறியதால்,…

Read more

1 சிக்ஸ் இல்ல…. “சூர்யகுமார் யாதவால் கூட முடியல”…. திணறிய வீரர்கள்….. போராடி வென்ற இந்தியா..!!

நேற்று நடந்த 2வது டி20 போட்டியில், இரு அணிகளும் திணறிய நிலையில், இறுதியாக இந்திய அணி போராடி வென்றது. லக்னோவில் பந்து சுழன்று கொண்டிருந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுப்பது விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது. 100 ரன்கள் என்ற இலக்கை…

Read more

U19 T20 WorldCup : சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா…. பல கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும்…. பிரதமர் மோடி வாழ்த்து..!!

U19 பெண்கள் T20 WC இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா பட்டம் வென்ற நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை போட்செஃப்ஸ்ட்ரூமில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 7…

Read more

IND Vs NZ T20 : பழிக்குப்பழி..! த்ரில் வெற்றி…. நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை சமன் செய்த இந்தியா..!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் 1:1 எனதொடர் சமநிலை ஆனது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ராஞ்சியில் நடந்த முதல் டி20 போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து…

Read more

Other Story