#BREAKING; தமிழக்த்திற்கு 15 நாட்களுக்கு 5000 கனஅடி நீர் திறக்க ஆணை ….!!

தமிழகத்திற்கு வர வேண்டிய அளவு தண்ணீர் கர்நாடகவில் இருந்து வழங்கப்படவில்லை. ஏனென்றால்அணையில் உள்ளநீர்களில் அவர்களுக்கு இருக்கும் நீர் இருப்பே குறைவாக தான் இருக்கின்றது என்ற வாதம் கர்நாடகம் தரப்பில் காவிரி ஒழுங்காற்று குழு முன் வைக்கப்பட்டது. தமிழகமும் தனது தரப்பு வாதங்களை…

Read more

BJP ஒரு விஷப்பாம்பு… AIADMK ஒரு குப்பை.. குட்டி ஸ்டோரி சொன்ன உதயநிதி!!

திமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நம்முடைய தலைவர் அவர்கள்.. கலைஞர் அவர்கள்… ஒரு சிறு கதை ஒன்று சொல்லி இருக்காங்க. நாம நம்முடைய வீட்டை சுத்தமா வச்சிருக்கனும். நம்ம வீடு.. நாம தான் அதை சுத்தப்படுத்தி வைத்திருப்போம்.…

Read more

#AsiaCup2023: 10,000 ரன்களை கடந்த ரோகித் சர்மா…!!

சர்வதேச ஒரு நாள் போட்டியில் சீக்கிரமாக 10,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர்  என்ற சாதனையை படைத்து ரோகித் சர்மா தற்போது அசத்தி இருக்கின்றார். ஒருநாள் போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாட கூடிய வீரர்களில் என்றால் ?…

Read more

உதயநிதி ஸ்டாலின் பேச்சு;  ராகுல், சோனியா காந்தியே காரணம்ல் ஜெ.பி நட்டா புகார்!! 

சனாதனத்திற்கு எதிராக திமுக தொடர்ந்து பேசுவதற்கு ராகுல,  சோனியா காந்தியே காரணம் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் X பக்கத்தில், ஐ.என்.டி.ஐ கூட்டணியின் மும்பை கூட்டத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு…

Read more

“இனி முடியாது” ஒரே போடாக போட்ட டி.கே.சிவக்குமார் – தமிழகத்திற்கு அதிர்ச்சி அறிவிப்பு!!

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க தண்ணீர் இல்லை என கர்நாடக மாநில நீர் வளத்துறை அமைச்சர் டிகே சிவகுமார் கூறியிருக்கிறார். தமிழகத்திற்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கடந்த 15 நாட்களுக்கு…

Read more

#Sanatanam; உதயநிதி பேச்சு…! நாக்கை புடுங்கிடுவோம், கண்ணை நோண்டுவோம் என மத்திய அமைச்சர் மிரட்டல் பேச்சு!!

சனாதன பேச்சு தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் தீவிர வலதுசாரி சிந்தனையாளர்கள் தங்களது கடுமையான கருத்து விளக்கக் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னோர்கள்…

Read more

#SanatanaDharma: நாக்கை புடுங்கிடுவோம், கண்ணை நோண்டுவோம்; மத்திய அமைச்சர் மிரட்டல் பேச்சு…!! 

சனாதனத்தை ஒதுக்க வேண்டுமென அமைச்சர் உதயநிதி பேசியதற்கு  மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்  கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். சனாதனத்திற்கு எதிராக பேசுவோர் எவரும் நாட்டின் அரசியல் அதிகாரம்,  அந்தஸ்தை தக்க வைக்க முடியாது என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர…

Read more

#G20Summit2023, சீனாவுக்கு போட்டியாக இந்தியா… மோடி போட்ட மாஸ்டர் பிளா சவூதி இளவரசருடன் முக்கிய டிஸ்க்ஸ்!!

சவுதி அரேபியாவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு  செய்திருக்கின்றன.  அதேபோலவே இந்தியாவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் சவுதி அரேபியாவில் வர்த்தகம் செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும், முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்கின்ற நோக்குடன்…

Read more

இந்தியா – சவுதி பேச்சுவார்த்தை..!! பிரதமர் மோடி, இளவரசர் முகமது சல்மான் மீட்!!

முதலீடுகளை இருப்பது குறித்து இந்த ஆலோசனையானது நடக்கிறது. இந்தியா – சவுதி முதலீடுகளை அதிகரிப்பது, வர்த்தகத்தை பெருக்குவது தொடர்பாகவும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. சவுதி அரேபியாவின் இளவரசர் சல்மானுடன் இந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டு வருகிறார். ஜி 20…

Read more

உலக கோப்பை இந்திய அணி; ”வருத்தமாக இருக்குது” என நடராஜன் கருத்து!!

நம் மண்ணில் நடப்பதால் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் என கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைத்து அணிகளும் சவால் நிறைந்தவையாக உள்ளன என்றும் நடராஜன் பேட்டி அளித்துள்ளார். இந்திய அணியில்…

Read more

#ChandrababuArrest: ஆந்திராவில் வாகனத்தை உடைத்து ரகளை…!!

ஆந்திராவில் குப்பம் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினர் சாலையில் சென்ற வாகனத்தை அடித்து நொறுக்கினர். தெலுங்கு தேசம் கட்சியினர் பந்த் அறிவித்த நிலையில் வாகனத்தை அடித்து உடைத்து  ரகளையில் ஈடுபட்டனர். தெலுங்கு தேசம் கட்சியினருடன்,  ஜனசேனா கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குப்பம்…

Read more

G20India2023; கனடா பிரதமர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு..! 

ஜி-20 மாநாட்டை முடித்துக் கொண்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ புறப்பட வேண்டிய விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமான கோளாறு சரி செய்யப்படும் வரையில் கனடா பிரதமர்  ஜஸ்டின் ரூடோ இந்தியாவின் தங்கி இருப்பார் என தகவல் வெளியாகி…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு; இன்று இறுதி விசாரணை!!

பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு தொடர்பான வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது. அமைச்சர் சக்கரபாணி,  ஐ.பெரியசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகின்றது. பொங்கல் பரிசு முறைகேட்டில் நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா அமைப்பிற்கு உத்தரவிட கோரி …

Read more

ஆந்திர மாநிலத்தில் பந்த் :  தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு…! 

ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்தசிமென்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து முறைகேடு  371 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக சிறையில் அடைக்க ஊழல் தடுப்பு கோர்ட் ஆணை பிறப்பித்தது. இந்நிலையில் சந்திரபாபு…

Read more

#BREAKING: ஆந்திராவில் நாளை பந்த் – தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில்  வைக்க விஜயவாடா கோர்ட் ஆனை பிறப்பித்துள்ளது. திறன் மேம்பாடு திட்டத்தில் 321 கோடி முறையீடு செய்த வழக்கில் சிறையில் அடைக்க ஊழல் தடுப்பு கோர்ட்  ஆணை பிறப்பித்துள்ளது.…

Read more

#BREAKING: மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு; சற்றுமுன் முதல்வர் அதிரடி நடவடிக்கை…!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில்  வைக்க விஜயவாடா கோர்ட் ஆனை பிறப்பித்துள்ளது. திறன் மேம்பாடு திட்டத்தில் 321 கோடி முறையீடு செய்த வழக்கில் சிறையில் அடைக்க ஊழல் தடுப்பு கோர்ட்  ஆணை பிறப்பித்துள்ளது.…

Read more

#Breaking: சந்திரபாபு நாயுடு தரப்பில் ஜாமீன் மனு தாக்கல்!!

சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு திட்டத்தில் 371 கோடி ரூபாய் அரசுக்கு முறைகேடு ஏற்படுத்தியதான புகாரில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு,  பத்து மணி நேரம் விசாரணைக்கு பிறகு இரண்டு வாரங்கள் குறிப்பாக.. …

Read more

#Breaking: சந்திரபாபு நாயுடுக்கு 14 நாள் சிறை; விஜயவாடா கோர்ட் நீதிபதி உத்தரவு!!

திறன் மேம்பாட்டு திட்டத்தில் 371 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது என்று வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019-ல் அப்போதைய முதல்வராக…

Read more

BREAKING: முன்னாள் முதல்வருக்கு சிறை; நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில்  வைக்க விஜயவாடா கோர்ட் ஆனை பிறப்பித்துள்ளது. திறன் மேம்பாடு திட்டத்தில் 321 கோடி முறையீடு செய்த வழக்கில் சிறையில் அடைக்க ஊழல் தடுப்பு கோர்ட்  ஆணை பிறப்பித்துள்ளது

Read more

இந்திய நாட்டில் சமத்துவமின்மை நிலவுகிறது; ராகுல் காந்தி குற்றசாட்டு!!

நாட்டில் மிகப்பெரிய அளவில் சமத்துவமின்மை நிலவுகிறது என ராகுல் காந்தி  குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் பட்டினத்தை சேர்ந்தவருக்கு எந்த இடமும் வழங்கப்படவில்லை. பட்டியல் இனத்தோர், ஓபிசி, சிறுபான்மை, பழங்குடியினர் ஒடுக்கப்படுகின்றனர். 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையின்மை விகிதம் மிக…

Read more

 இந்து மதத்திற்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை; ராகுல் காந்தி!!

ஆர்.எஸ்.எஸ் பாஜகவிற்கும்,  இந்து மதத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாப்பதற்கான போராட்டம் தொடரும். தங்களை விட பலவீனமானவர்களை துன்புறுத்த வேண்டும் என்று இந்து மதத்தில் சொல்லப்படவில்லை. எந்த விலை கொடுத்தும் அதிகாரத்தை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த…

Read more

டெல்டா மாவட்டங்களில் கார்பன் நியூட்ரல் திட்டம்:  அமைச்சர்!!

கார்பன்,  நியூட்ரல் டெல்டா மாவட்டங்கள் என்ற புதிய திட்டம் செயல்பட உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் ஆக மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. நச்சுத்தன்மை தரக்கூடிய ஆலைகள் இல்லாமல் இயற்கையை நோக்கிய புதிய…

Read more

இந்தியா, பாரத் இரண்டுமே ஏற்கக் கூடியவை: ராகுல் காந்தி..!!

இந்தியா , பாரத்  இரண்டு வார்த்தைகளுமே ஏற்கக் கூடியவை. இந்தியா, பாரத் என்று இரண்டு சொல்லையும் அரசியலமைப்பு பயன்படுத்துகிறது. இந்தியா,  பாரத் ஆகிய சொற்களில் எந்த பிரச்சனையையும் நான் பார்க்கவில்லை. எங்கள் கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டதால் பாஜகவிற்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம்…

Read more

16 நாட்கள் வங்கிகள் இயங்காது… வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நிலையில் எந்தெந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்து அறிவிப்பை ரிசர்வ் வங்கி முன்பே வெளியிட்டு வருகிறது. பொதுவாக வங்கிகளுக்கு இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை, ஞாயிறு மற்றும் முக்கிய…

Read more

உங்க பேங்க் அக்கவுண்ட்ல பணம் இல்லையா?… இனி UPI மூலம் ஈஸியா பணம் செலுத்தலாம்… இதோ புதிய அம்சம்…!!!

இந்தியாவில் சிறந்த பண பரிமாற்றத்தளமாக யுபிஐ விளங்கி வருகிறது. இந்த நிலையில் பயணங்களில் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும் விதமாக UPI அடுத்தடுத்து பல புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றது. அதன்படி யுபிஐ பின் பயன்படுத்தாமல் வேகமாக பணப்பரிமாற்றம் செய்யும் UPI லைட்…

Read more

ரேஷன் கடைகளில் நலத்திட்ட உதவிகள் பெற இது கட்டாயம்… பொதுமக்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மடிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை பெற இ கேஒய்சி சரிபார்ப்பு அவசியம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பொதுமக்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் இந்த…

Read more

IND vs PAK : பும்ரா திரும்புவார்…. இஷான் கிஷனுக்கு பதிலாக கே.எல் ராகுல் சரியானவரா?…. ஆடும் லெவன் எப்படி?

இந்தியா – பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷானுக்கு பதிலாக கே.எல் ராகுல் இடம்பெறுவாரா? என விவாதிக்கப்படுகிறது. 2023 ஆசியக் கோப்பையின் சூப்பர்-4 சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (நாளை) இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி மழையால்…

Read more

“பாபர் அசாம் உலகத் தரம் வாய்ந்த வீரர்”…. அவரை பாராட்டுகிறோம்…. இந்திய இளம் வீரர் சுப்மன் கில் புகழாரம்.!!

பாபர் அசாம் உலகத் தரம் வாய்ந்த வீரர் என இந்தியாவின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் பாராட்டியுள்ளார்.. இந்தியாவின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் கூறுகையில், இந்திய வீரர்கள் தங்கள் வெற்றியின் பின்னணியில் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்வதற்கு உலகெங்கிலும்…

Read more

பாகிஸ்தான் பவுலர்களிடம் இந்திய அணி தடுமாறுவது ஏன்?…. கில் சொன்ன காரணம்.!!

பாகிஸ்தான் போன்ற தரமான பந்துவீச்சாளர்களை இந்திய அணி எதிர்கொள்வது குறித்து ஷுப்மான் கில் கருத்து தெரிவித்துள்ளார்.. ஆசிய கோப்பை சூப்பர் 4 இல் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன், இந்திய பேட்ஸ்மேன் ஷுப்மான் கில் இந்திய பேட்ஸ்மேன்களின் தோல்வி…

Read more

#G20SummitDelhi: ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்; ஜி 20 கூட்டறிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல்; பிரதமர் மோடி பேச்சு!!

உக்கிரன் – ரஷ்யா போர் தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படுவதில் இருப்பதை நீடித்த நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலக தலைவர்களின் ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்பட்ட நிலையில் ஒப்புதல் கிடைத்துள்ளது. நமது குழுக்கள் கடும் முயற்சியால் கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது பிரதமர் மோடி…

Read more

10ஆம் தேதி…. 11ஆம் தேதி… 12ஆம் தேதி… கடலில் சூறாவளி காற்று…. அலெர்ட் செஞ்ச வானிலை ஆய்வு  மையம்..!!

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 10ஆம் தேதி இலங்கை கடலோர பகுதிகள்,  தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் அன்றைய…

Read more

ஜி20 உச்சி மாநாட்டில்…. “இந்தியா” என்பதற்கு பதிலாக, “பாரத்” பெயர் பலகை…!!

ஜி20 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடு இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடந்து வருகிறது. பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். உலகத் தலைவர்கள் ஒரு பூமி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி…

Read more

வால்நட், பாதாம், ஆப்பிள் வகைகள் மீதான வரி குறைப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் இந்திய பயணத்தில் ஒரு பகுதியாக சில அமெரிக்க பொருள்களின் இறக்குமதிக்கு இந்தியா விதித்துள்ள சுங்க வரிகளை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது. அதன்படி பாதாம், ஆப்பிள், வால் நட்ஸ் மற்றும் பருப்பு வகைகள் போன்ற சில பொருட்களுக்கு…

Read more

#G20Summit2023: பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது; பிரதமர் மோடி ட்விட்!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது என பிரதமர் நரேந்திர மோடி ட்ரீட்  செய்துள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம். இந்தியா – அமெரிக்கா நட்புறவு உலக நாடுகளின் நன்மைக்கு தொடர்ந்து பெரும்…

Read more

”திராவிட முன்னேற்ற கழகம்” இந்திய நாட்டிற்க்கே தேவை; தேசிய அரசியலில் கலக்கும் DMK!!

செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு அணி திரட்டுவதற்கான ஆயத்தங்களில் எல்லா கட்சிகளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பது ”இந்தியா” தான். இந்தியன் நேஷனல் டெவெலப்மென்டல் இன்க்ளூசிவ் அலையன்ஸ்.  இன்க்ளூசிவ் என்றால் ? எல்லோரும்…

Read more

#G20SummitDelhi: பிரதமர் மோடி இல்லத்தில் அதிபர் ஜோ பைடனுக்கு இரவு விருந்து…!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஏற்கனவே ஜூன் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்று அங்கே ஜோ பைடனை சந்தித்து இருந்தார். அப்போது இந்திய போர் விமானங்களுக்கான என்ஜின் தயாரிப்பதற்கான தொழில்…

Read more

#G20Summit: பிரதமர் மோடி , அதிபர் பைடன் என்ன பேசினார்கள் ? சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஏற்கனவே ஜூன் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்று அங்கே ஜோ பைடனை சந்தித்து இருந்தார். அப்போது இந்திய போர் விமானங்களுக்கான என்ஜின் தயாரிப்பதற்கான தொழில்…

Read more

பிரதமர் மோடி வங்காளதேச ஷேக் ஹசீனா சந்திப்பு!!

இந்தியா- வங்காளதேசம் உறவை வலுப்படுத்துவது குறித்து வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை  நடத்தினார். இணைப்பு, கலாச்சாரம் மற்றும் மக்கள் இடையேயான ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இருவரும்  ஒப்புக்கொண்டனர். PM @narendramodi had…

Read more

#G20India2023: மோடி, பைடன் டிஸ்கஸ்… OK ஆகுமா முக்கிய ஒப்பந்தம் ? பெரும் எதிர்பார்ப்பில் இந்தியா!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  பிரதமர் மோடி சந்திப்பில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவும்,  அமெரிக்காவும் பல்வேறு சூழல்களில் நட்புறவை பேணி வரும் நிலையில் அதிபர் பைடன் மற்றும் பிரதமர் மோடியின் சந்திப்பு அந்த உறவை மேலும்…

Read more

#G20Summit2023: பிரதமர் மோடியுடன் அமெரிக்கா அதிபர் பைடன் சந்திப்பு..!!

டெல்லியில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். டெல்லியில் 9, 10 தேதிகளில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகின்றது. நாளையும்,  நாளை மறுநாளும் டெல்லியில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்க…

Read more

N.D.Aக்கு சறுக்கல்…! புது தெம்பில் I.N.D.I.A… ஷாக்கில் BJP…. ஹேப்பி மோடில் காங்கிரஸ்!!

நாடு முழுவதும் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி உபி, மேற்குவங்கம், ஜார்க்கண்ட், கேரளா என 4 இடங்களில் வெற்றி. பாஜக கூட்டணி திரிபுராவில் 2 தொகுதிகளிலும், உத்ரகாண்டில் 1 தொகுதியிலும் வெற்றி. இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டு அவர்கள் முதன் முதலாக…

Read more

#G20Summit; டெல்லி வந்தார் அமெரிக்க அதிபர் ஜோபைடன்…!!

டெல்லியில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். நாளையும்,  நாளை மறுநாளும் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்தடைந்தார். உலகத் தலைவர்கள் பலரும் இந்தியா வந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ…

Read more

I.N.D.I.A கூட்டணி – 4, N.D.A கூட்டணி – 3; பாஜகவுக்கு ஷாக் கொடுத்த தேர்தல் முடிவுகள்!!

ஜார்கண்ட், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்கம் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று, அதன்  வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ”I.N.D.I.A” என்ற கூட்டணியை அமைத்த பிறகு நடைபெறும்…

Read more

ByeElections: பாஜகவை வெச்சி செஞ்சி விட்ட I.N.D.I.A கூட்டணி…!!

தாரா சிங் சௌஹான் 2017-2022 உத்தரப் பிரதேசத்தின் 17வது சட்டப் பேரவையில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தார். பிறகு பாஜகவில் இருந்து விலகிய அவர் சமாஜ்வாதி கட்சி சார்பில் கோசி  சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.…

Read more

கம்யூனிஸ்ட்ன்னா.. என்னேனே தெரியாது போல… வாஷ் அவுட்செஞ்ச பாஜக!!

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் போக்ஸாநகர்  சட்டமன்ற தொகுதி மற்றும் தன்பூர் சட்டமன்ற தொகுதி என 2 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்து முடிந்து, இன்று வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.போக்ஸாநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாஜக தஃபஜ்ஜால் ஹொசைன் 34,146…

Read more

#AsiaCup2023 : இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மழை வந்தால்?…. வெளியான குட் நியூஸ்.!!

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்தப் போட்டியில் மழை குறுக்கிடுவதை கருத்தில் கொண்டு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஆசிய கோப்பை 2023 போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்த…

Read more

காணாமல் போன கம்யூனிஸ்ட்…! வெறும் 2.05% தான்… மம்தாவிடம் சரண்டர் ஆன பாஜக!!

மேற்கு வங்க மாநிலத்தின் துப்குரி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்மல் சந்திர ராய் 4, 309 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 97, 613 வாக்குகளும் பாரதிய ஜனதா…

Read more

தேர்தலில் சூப்பர் ரிசல்ட்! பாஜகவை வீழ்த்திய மம்தா; ”தாமரை” தொகுதியை வென்று அசத்தல்!!

மேற்கு வங்கம் மாநிலத்தின் துப்குரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் 97,613 வாக்குகளும், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்…

Read more

பாஜக – 3, காங்கிரஸ் – 1; கலக்கும் ”தாமரை”… ஒடிந்து போன ”கை”..!!

சமீபத்தில் நடைபெற்ற ஏழு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை பார்க்கலாம். கேரளாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜே.எம்.எம் கட்சியும், திரிபுரா மாநிலத்தின் 2…

Read more

ஜி 20 மாநாட்டுக்கு கார்கேவுக்கு அழைப்பில்லை; பெல்ஜியத்தில் ராகுல் காந்தி பேட்டி!!

பெல்ஜியத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஜிஎஸ்டி பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு குரு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.  அரசின் தவறான கொள்கையால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியாவின் கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் அரசின் பங்களிப்பு…

Read more

Other Story