கிரிக்கெட்டா…. இல்ல படத்த பத்தி பேசுறாங்களா?….. அனுஷ்கா & அதியா குறித்து ஹர்பஜன் பேசியது சர்ச்சை.!!

விராட் கோலியின் மனைவி அனுஷ்கா மற்றும் கே.எல்.ராகுலின் மனைவி அதியா குறித்து ஹர்பஜன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2023 உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணியால் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்ல…

Read more

கையில் பீர்… காலில் உலக கோப்பை…. சர்சையில் சிக்கிய ஆஸ்திரேலியா அணி வீரர்…!!

நேற்று நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது. லீக் சுற்றுகளில் எந்த தோல்வியையும் சந்திக்காமல் 10 தொடர் வெற்றிகள் உடன் இறுதிப் போட்டிக்கு வந்த இந்தியா கோப்பையை வெல்ல முடியாமல் சென்றது. ஆஸ்திரேலிய அணி ஆறாவது…

Read more

12ல் 6 விருதை வென்ற இந்திய வீரர்கள்….. ஆனால் கப் இல்லையே..! கலங்கி நிற்கும் ரசிகர்கள்…. மனதை தேற்றுங்க.!!

2023 உலகக் கோப்பை விருது வென்றவர்கள் பட்டியல்: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2023 உலகக் கோப்பை முழுவதும் அற்புதமாக விளையாடியது, ஆனால் ஒரு மோசமான நாள் மற்றும் 140 கோடி ரசிகர்களின் சாம்பியன் கனவு சிதைந்தது. இறுதிப் போட்டியில்…

Read more

#INDvsAUSfinal : இந்தியா தோல்வி.! சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள் சொன்ன பாபர் மற்றும் ரிஸ்வான்.!!

சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணிக்கு பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.…

Read more

107 பந்தில் 66 ரன்கள்….. நிறைய டாட் பால்….. கே.எல் ராகுல் இப்படி ஆடிருக்க கூடாது…. இந்தியாவின் தோல்விக்கு காரணம்? சோயப் மாலிக் கருத்து.!!

2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் கே.எல்.ராகுலின் ஆட்டத்தை  பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் மாலிக் விமர்சித்துள்ளார்.. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்…

Read more

6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் பொதுமக்கள் பலரும் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். ஒரு சில பரிமாற்றங்களுக்கு மட்டுமே வங்கிக் கிளைக்கு நேரடியாக செல்கின்றனர். இந்த நிலையில் டிசம்பர் மாதம் வங்கி செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது டிசம்பர் மாதம்…

Read more

தோனியோடு முடிந்தது.! 2014 – 2023 வரை….. 9 ஆண்டுகளில் 10 முறை தோல்வி….. நாக் அவுட்டில் திணறுகிறதா இந்திய அணி?

இந்திய கிரிக்கெட் அணி 2014 முதல் 2023 வரை 10 ஐசிசி கோப்பைகளை இழந்துள்ளது.. இந்திய அணி மீண்டும் ஐசிசி பட்டத்தை இழந்தது. 2023 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்து…

Read more

கண்ணீர் விட்டு அழும் ரோஹித் மற்றும் அவரது மனைவி ரித்திகா….. இந்திய ரசிகர்களின் இதயத்தை உடைக்கும் வீடியோ வைரல்.!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் அவரது மனைவி கண்கலங்கி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி…

Read more

இன்னும் 30 ரன் எடுத்திருந்தா….. முயற்சித்தோம்….. தோல்விக்கான காரணத்தை சொன்ன கேப்டன் ரோஹித் சர்மா.!!

உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் ஏற்பட்ட தோல்விக்கு காரணம் இதுதான் என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி…

Read more

போச்சே.! கண்ணீருடன் நடந்து சென்ற ரோஹித், கோலி….. சிராஜை தேற்றிய பும்ரா….. நொறுங்கிய ரசிகர்களின் இதயம்…. வைரல் போட்டோஸ்.!!

உலக கோப்பை இறுதியிபோட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ரோஹித் ஷர்மா  உள்ளிட்ட வீரர்கள் கண்கள் கலங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவை…

Read more

#INDvsAUSfinal: இந்திய அணிக்கு துணையாக இருப்போம்; பிரதமர் மோடி …!!

2023 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக கோப்பை வென்றது ஆஸ்திரேலியா அணி. 2023 உலக கோப்பை இறுதி போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்…

Read more

#INDvsAUSfinal: ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி…!!

2023 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக கோப்பை வென்றது ஆஸ்திரேலியா அணி. 2023 உலக கோப்பை இறுதி போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்…

Read more

#INDvsAUSfinal : இதயம் உடைந்தது..! இந்தியா அதிர்ச்சி தோல்வி.! 6வது முறையாக கோப்பையை தட்டி தூக்கியது ஆஸ்திரேலிய அணி.!!

2023 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக கோப்பை வென்றது ஆஸ்திரேலியா அணி. 2023 உலக கோப்பை இறுதி போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்…

Read more

#INDvsAUSfinal : ஆஸி.,க்கு 241 டார்கெட்…. கட்டுப்படுத்துவர்களா பவுலர்கள்?…. உலக கோப்பையை வெல்லுமா இந்தியா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 2023 உலக கோப்பை இறுதி போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2 மணிக்கு தொடங்கி…

Read more

#INDvsAUSfinal : 2023 உலக கோப்பை யாருக்கு?…. முதலில் பேட்டிங் ஆடும் டீம் இந்தியா.!!

உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. ஒட்டுமொத்த நாடே காத்திருக்கும் 2023 உலக கோப்பை இறுதி போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த…

Read more

2023 Worldcup Final : யூனிட் டெஸ்ட்டை ஒத்திவைத்த பப்ளிக் ஸ்கூல்….. வைரலாகும் நோட்டீஸ்..!!

ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி காரணமாக யூனிட் டெஸ்ட் ஒத்திவைக்கப்பட்டது. ஒட்டுமொத்த நாடே காத்திருக்கும் நாள் இதோ வந்துவிட்டது. ஆம், 2023 உலக கோப்பை இறுதிப்போட்டி இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே அகமதாபாத்…

Read more

IND வென்றால் நிர்வாணமாக ஓடுவேன்…. ஆனால் ? நடிகரை பரபரப்பு கருத்து….!!!

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நிர்வாணமாக ஓடுவேன் என கூறிய நடிகை ரேகா போஜ், தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். வெளிநாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது ஆடைகளை களைந்து பீச்சில் ஓடுவார்கள். இந்தியா வெற்றி பெற்றால் நானும் அதையே…

Read more

World Cup 2023 : இறுதிப்போட்டியில் சதமடித்து வரலாறு படைப்பாரா கேப்டன் ரோஹித்?…. சாம்பியன் ஆகுமா டீம் இந்தியா?

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் ஆட்டம் அபாரமாக உள்ளது. ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகக் கோப்பை கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுப்பார் என்று…

Read more

சென்னை கிரிக்கெட் ரசிகர்களே….. இறுதி போட்டியை காண…. இந்த இடத்துக்கு போங்க…!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இன்று நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்தியர்கள் அனைவருக்கும் போட்டியை நேரில் காண வேண்டும் என்ற தீரா ஆசை உள்ளது. ஆனால் குஜராத்…

Read more

12-ல் 8 முறை…. “இந்தியா ஜெயிக்க இது நடக்கணும்” எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி நெருங்கி வரும் நிலையில், டாஸ் வியூகம் குறித்து கிரிக்கெட் ஆய்வாளர்கள் தங்களது கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். டாஸ் வென்ற அணிக்கு சாதகமான சூழல் என நினைத்தால், கடந்த 12 உலகக்…

Read more

#INDvsAUSfinal : 2003 தோல்வி….. பழி தீர்க்குமா?….. இன்று ஆஸி.,யை வீழ்த்தி சாம்பியன் ஆகுமா டீம் இந்தியா…. நாடே காத்திருப்பு.!!

2023 ஒரு நாள் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. ரோஹித், சுப்மன் கில்லின் சிறப்பான ஆட்டங்கள்… கோலியின் அபாரமான பேட்டிங் திறமை… ஸ்ரேயாஸ், ராகுலின் ஆக்ரோஷம்… ஷமி, பும்ராவின் விக்கெட் மழை… ஜடேஜாவின் ஆல்ரவுண்ட்…

Read more

மக்களே உஷார்…. இனி இந்த பாஸ்வேர்டை பயன்படுத்தாதீர்கள்…. எச்சரிக்கை அறிவிப்பு…..!!!

இந்தியாவில் அதிகமானோர் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகளை பாஸ்வேர்டு மேலாண்மை நிறுவனமான நோர்டபஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் india@123, admin போன்ற பாஸ்வேர்டை பெரும்பாலானோர் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் 123456789, 000000, 12345 என்ற பாஸ்வேர்டுகளை அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். இதை…

Read more

இந்தியாவில் மீண்டும் அமலாவும் பழைய பென்ஷன் திட்டம்?…. மத்திய அமைச்சர் விளக்கம்….!!!

இந்தியாவில் கடந்த 2004 ஆம் ஆண்டு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்கள் அனைத்தும் குறைகிறது என்பதால் எதிர்ப்பு எழுந்தது. மீண்டும் பழைய டென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்…

Read more

#BREAKING: பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டனாக சஹீன் ஷா அப்ரிடி தேர்வு…!!

உலக கோப்பை வெல்லும் அணியாக கருதப்பட்ட பாகிஸ்தான அணி வேர்ல்ட் கப்பில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தோல்வியை சந்தித்தது. அந்த அணி விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றி பெற்று 5 போட்டிகளில் தோல்வி அடைந்தது 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை…

Read more

#BREAKING: கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார் பாபர்…!!

தற்போதைய உலகக் கோப்பை தோல்விக்கு பொறுப்பேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் ஆஸம்  அனைத்து பார்மட் போட்டிகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே தேர்வு குழு தலைவர்  இன்சமாம் உல்கஹ்,  பவுலிங் பயிற்சியாளர் மோர்னி மோர்கல் தங்களது…

Read more

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்…. அதிரடி காட்டும் அரசு….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ரேஷன் கார்டுகள் அனைத்தும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் எந்த மாநிலத்திலும்…

Read more

உயரும் சிலிண்டர் மானியம்…. இனி குறைந்த விலையில் சிலிண்டர் வாங்கலாம்… அதிரடி காட்டும் அரசு….!!!!

இந்தியாவில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 9.6 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கி வருகின்றது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில் இதனை முன்னிட்டு அரசு சிலிண்டருக்கு வழங்கும் மானிய தொகையை உயர்த்தி…

Read more

மானிய விலையில் சிலிண்டர் பெறுவது எப்படி?…. இதோ எளிய வழிமுறை….!!!

இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு 12 சிலிண்டர்களுக்கு 300 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அடுத்த வருடம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கேஸ் சிலிண்டருக்கான மானியம்…

Read more

பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் கிடைக்கும்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!!

சுயமாக தொழில் செய்து பொருளாதாரத்தில் நிலைத்திருக்க விரும்பும் பெண்களுக்காக மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேற்பார்வையில் உத்யோகினி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தின் மூலமாக 3 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் கிடைக்கும். மாற்றுத்திறனாளி மற்றும் கணவனை…

Read more

மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய நடைமுறை அமல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

இந்திய மருத்துவ சங்கத்தின் கீழ் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வரும் நிலையில் மருத்துவ காப்பீடு நடைமுறைகளில் தற்போது சில புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது நோயாளிகள் விரும்பிய மருத்துவமனையில் சிகிச்சைக்கான முழு பணத்தையும்…

Read more

“ஒரே நாடு, ஒரு அடையாள அட்டை”…. இந்திய மாணவர்களுக்கு மத்திய அரசின் புதிய திட்டம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ள நிலையில் ஆதார் அட்டையை போல இந்தியாவில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு ஒரே அடையாள அட்டை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த…

Read more

முப்படை பெண்களுக்கு பேறுகால விடுமுறை…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

முப்படைகளில் அதிகாரிகளைப் போல அனைத்து பிரிவுகளிலும் பணிபுரியும் பெண்களுக்கும் பேறு கால விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அதன்படி 180 நாட்கள் முழு சம்பளத்துடன் மகப்பேறு கால விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இரண்டு குழந்தைகளுக்கு இந்த சலுகையை பயன்படுத்திக்…

Read more

நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு ஒரே நாடு ஒரே பதிவு தளம்…. NMC அறிவிப்பு..!!!

தேசிய மருத்துவ ஆணையம் ஆனது நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்காக அதன் ஒரே நாடு ஒரே பதிவு தளம் என்ற முன்னெடுப்பை தொடங்க உள்ளது. நகல் மற்றும் தேவையற்ற கடுமையான விதிமுறைகள் ஆகியவற்றை நீக்குவதையும் இந்தியாவில் பணியாற்றும் எந்த ஒரு மருத்துவர்…

Read more

ஒவ்வொரு மதத்தினரும் தீபாவளி திருநாளை எப்படி கொண்டாடுகின்றனர்?… பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்….!!!

நம்முடைய நாட்டில் ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு பண்டிகை இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக கொண்டாடும் பண்டிகை தான் தீபாவளி திருநாள். தமிழகத்தில் கார்த்திகை மாதம் தீபத்திருநாளாக கொண்டாடப்படும் நிலையில் மற்ற மாநிலங்களில் தீபாவளி பண்டிகை தான் தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது. நரகாசுரனை…

Read more

BREAKING: பாஜக முக்கிய தலைவர் சுட்டுக்கொலை…!!

சதீஸ் கரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக மாவட்ட துணை தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அண்மையில் அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை மாவோயிஸ்டுகள் எச்சரித்தனர். இதனால் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தூபே கொல்லப்பட்டதற்கு மாவோயிஸ்டுகளே காரணம் என கூறப்படுகிறது. சத்தீஸ்கரில் தேர்தலுக்கு மூன்று…

Read more

BREAKING: தீபாவளிக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS ….!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி சிறப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் இலவச உணவு தானிய விநியோகம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 80…

Read more

கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாடு…  திரிணமூல் M.P மகுவா மொய்த்ரா ஆஜர்….!!

அதானி,  பிரதமர் மோடியை அவதூறு செய்யும் வகையில் கேள்வி எழுப்ப முயற்சி மொய்த்ரா பணம் வாங்கியதாக தொழிலதிபர் ஹிராநந்தானி குற்றம் சாட்டியுள்ளார். மெய்த்ரா மீது இதேபோன்று பல புகார்களை பாரதி ஜனதா  கட்சியின் எம்.பி. நிஷிகாந்த் துபேவும்  தெரிவித்துள்ளார்.தன் மீதான குற்றச்சாட்டுக்கு…

Read more

ஜெட் ஏர்வேஸ்-ன் ரூ.538 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை…..!!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் எதிராக அமலாக்க துறையினர் ஏற்கனவே பண மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் தற்போது 538 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டு…

Read more

இன்று முதல் எல்லாமே மாறப்போகுது…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் இன்று முதல் சிலிண்டர் விலை , எல் ஐ சி பாலிசி மற்றும் வங்கி விடுமுறைகள் என பல நிதி சார்ந்த விஷயங்களில் பெரிய மாற்றம் வர உள்ளது . அதன்படி ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து…

Read more

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை; தாய்லாந்து அரசு சூப்பர் அறிவிவிப்பு…!!

தங்கள் நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என தாய்லாந்து அரசு அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது தாய்லாந்து அரசு. தாய்லாந்தில் 30 நாட்கள் வரை இந்தியர்கள் விசா இன்றி தங்கலாம்…

Read more

இந்தியாவுக்காக அதிக முறை ஒரு காலண்டர் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 1,000 ரன்களை எடுத்த வீரர்கள்

இந்தியாவுக்காக அதிக முறை ஒரு காலண்டர் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 1,000 ரன்களை எடுத்த வீரர்கள்… சச்சின் டெண்டுல்கர் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 7 முறை ஒரு காலண்டர் ஆண்டுகளில் ஆயிரம் ரன்களை கடந்தார். விராட் கோலி தனது ஒருநாள்…

Read more

இனி CBSE பாடப்புத்தகத்தில் “இந்தியாவுக்கு” பதில் “பாரத்”….? வெளியான தகவல்…!!

டெல்லியில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாடு அழைப்பிதழில் இந்தியக் குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரதத்தின் குடியரசுத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களில் ‘இந்தியா’ என்பதற்கு பதில் ‘பாரத்’ என்று மாற்ற என்.சி.இ.ஆர்.டி குழு (NCERT panel)…

Read more

தெலுங்கானா பி.ஆர்.எஸ் எம்.பி.க்கு கத்திக்குத்து… தேர்தல் பிரச்சாரத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

நாடு முழுவதும் 5 மாநிலங்களுக்கான  சட்டசபை தேர்தல் ஆனது அறிவிக்கப்பட்டு,  அதற்காக வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்திலும் தேர்தல் பரப்புரையை அக்கட்சியினர் தீவிரமாக முன்னெடுத்து…

Read more

கேரள குண்டு வெடிப்பு – உயிரிழப்பு 2ஆக உயர்வு…!!

கேரளாவின் களமச்சேரி சேரி குண்டுவெடிப்பில் ஏற்கனவே ஒரு பெண் உயிர் இழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு இரண்டாக அதிகரித்து இருக்கிறது. கேரள மாநிலம் கொச்சி களமச் சேரியில் யகோவாவின் சாட்சிகள் என்ற கிருத்துவ அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் 2500 மேற்பட்டவர்கள்…

Read more

“தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை” மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட5 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  அதில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டைச்…

Read more

களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு கேரள முதல்வர் அழைப்பு…!!

களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். குண்டுவெடிப்பு சம்பவம் எந்தவித கலவரத்திற்கும் காரணம் ஆகிவிடக்கூடாது என்கின்ற காரணத்தால் முதலமைச்சர் பினராய் விஜயன் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட அழைப்பு விடுத்து…

Read more

“களமச்சேரி குண்டுவெடிப்புக்கு நான் தான் காரணம்”; கேரள போலீஸ் நிலையத்தில் சொன்ன நபரால் பரபரப்பு…!!

இன்று காலை 9.40 மணியளவில் கேரள மாநிலம் கொச்சி அருகே களமச்சேரி பகுதியில் கிறிஸ்துவ கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அந்த கூட்டத்தினிடையே மூன்று பாம் வெடித்தது.  இது தொடர்பாக கேரள காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு, டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்ததாக…

Read more

BREAKING: 111 பதக்கங்கள், வரலாறு படைத்தது ‘இந்தியா’…!!

பாரா ஆசிய விளையாட்டில் இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. கடைசி நாளான (6ம் நாள்) இன்று, அனைத்து போட்டிகளும் முடிவடைந்தது. இந்தியா தங்கம்-19, வெள்ளி-31, வெண்கலம்-51 என மொத்தம் 111 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 2018ல் 72…

Read more

 #CWC23: 4 தோல்வி… பாகிஸ்தானால் அரை இறுதிக்கு செல்ல முடியுமா?… இது நடந்தால்… வாய்ப்பு கம்மி தான்.!!

உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நிலை மோசமாக உள்ளது. பாகிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, ஆனால் அதன் பிறகு அவர்கள் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளனர், இப்போது அரையிறுதிக்கு செல்லும் அவர்களின் கனவு கிட்டத்தட்ட சிதைந்துவிட்டது.…

Read more

#CWC23: இந்த 4 அணிகள் அரையிறுதிக்குச் செல்லும்… நிலவரம் அப்படித்தான் இருக்கு…. எந்த டீம் பாருங்க.!!

உலகக் கோப்பை தொடரில் இதுவரை 26 போட்டிகள் நடந்துள்ளன. இதில் 25வது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனுடன், தென்னாப்பிரிக்கா புள்ளிப்பட்டியலில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி…

Read more

Other Story