“ஆப்ரேஷன் சிந்தூர்”… பொய் செய்தி பரப்பிய சீன ஊடகம்… இந்தியா கடும் கண்டனம்.!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில்  நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 27 நிமிடங்கள் நடந்த…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்…. பஹவல்பூர் தாக்கப்பட்டது ஏன்?…. மசூத் அசாத் என்பவர் யார்?…..!!

இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் முக்கிய குற்றவாளியான மசூத் அசார் என்பவர் இந்தியாவால் தேடப்பட்டு வரும் பாகிஸ்தானிய பயங்கரவாதி ஆவார். இவர் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் பகுதியை சேர்ந்தவர். கடந்த 1999 ஆம் ஆண்டு…

Read more

தாக்குதல் வேண்டாம்….! பொறுமையுடன் செயல்பட வேண்டும்…. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் பற்றி பேசிய சீனா…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதைத்தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் குறித்து…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த ஹிமான்ஷி… என்ன சொன்னார் தெரியுமா..?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஹரியானாவை சேர்ந்த இந்திய கடற்படை வீரரான வினய் நார்வாலும் ஒருவர். திருமணமான 6 நாட்களில் தனது மனைவியுடன் தேன்நிலவு கொண்டாட…

Read more

அத்துமீறி எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொலை…. எல்லைப் பகுதியில் பதற்றம்…!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து…

Read more

“பாகிஸ்தான்-இந்தியா இடையே போர் நடந்தால் உலகம் தாங்காது”… இரு நாட்டு ராணுவமும் அமைதி காக்கணும்… ஐநா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்.‌.!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது . அதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு… பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று விரைவில் வருகிறார் புதின்..!!!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து பல நாட்டு தலைவர்களும் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலுக்கு…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… இந்திய ராணுவ இணையதளங்களுக்கு குறி வைக்கும் பாகிஸ்தான்… தொடர் சைபர் தாக்குதல்…!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்தியா…

Read more

15 மணி நேரம் இந்திய ரயில் பயணம்…. கடும் சுவாசத் தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க பயண வலைப்பதிவர்… வைரலாகும் வீடியோ..!!

மிசூரியைச் சேர்ந்த அமெரிக்க பயண வலைப்பதிவர் நிக் மேடோக், இந்திய ரயிலில் 15 மணி நேரம் ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்தப் பிறகு கடுமையான சுவாசத் தொற்றால் பாதிக்கப்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பயணம்…

Read more

“நாடு கடத்தப்படும் பாகிஸ்தானியர்கள்”… தனது ஆதார் கார்டு மற்றும் இந்திய பாஸ்போர்ட் போன்றவை இந்தியாவில் உள்ளது “மனு தாக்கல் செய்த நபர்” … மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி…

Read more

“தடை போட்ட பாகிஸ்தான்”… சுமார் ரூ.5000 கோடி நஷ்டம்… ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை…

Read more

“என் பிள்ளைகள் அழுகிறார்கள் தயவு செஞ்சு விடுங்க”… அட்டாரி வாகா எல்லையை திடீரென மூடிய பாகிஸ்தான் அரசு… எல்லையில் தவிக்கும் மக்கள்…!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலின் எதிரொலியாக…

Read more

Breaking: பஹல்காம் தாக்குதலின் எதிரொலி… பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் தடை…!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது. மேலும்…

Read more

பஹல்காம் தாக்குதலின் எதிரொலி… பாகிஸ்தானில் இந்திய பாடல்களுக்கு தடை… ஒளிபரப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவின் கடும் எதிர்வினைக்கு பதிலளிக்கும் வகையில், பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் நாடு முழுவதும் உள்ள அனைத்து எஃப்எம் வானொலி நிலையங்களிலும் இந்திய திரைப்படப் பாடல்களை ஒலிபரப்புவதை முற்றிலுமாக தடை செய்துள்ளது. பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. பிரபல ஈட்டி எறிதல் வீரரின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுக்கு இந்தியாவில் தடை…!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தானின் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற ஜாவலின் எறிபவர் அர்ஷத் நதீமின் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த தடை ஒரு “சட்டக்கோரிக்கையின்” அடிப்படையில் செய்யப்பட்டதாக இன்ஸ்டாகிராம் தரப்பில்…

Read more

இந்தியாவில் உடல் நலக் குறைவால் தனது மகளின் பராமரிப்பில் இருக்கும் 83 வயதான பாகிஸ்தானியர்… நாடு கடத்தப்படுவதற்கான அபாயம்…. மத்திய அரசிடம் கோரிக்கை…!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த 83 வயது முதியவரான பதார் ஜஹான், தற்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள அவர், தனது மகள் சமீனா பாதிமா என்பவரின் உதவியினைச் சார்ந்தே வாழ்ந்துவருகிறார். சமீனா ஒரு இந்திய…

Read more

“பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணிகள் தீவிரம்”… 786 பேர் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல்…!!!

ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா தளமான பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதைத் தொடர்ந்து…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிலவும் அபாயம்”… பேச்சுவார்த்தையை தொடங்கும் அமெரிக்கா…? வெளியான பரபரப்பு தகவல்.!!

ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத்தலமான பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவத்தால் இரு நாடுகளிலும்…

Read more

“எல்லையில் நீடிக்கும் பதற்றம்”… தொடர்ந்து 5-வது ஆளாக தாக்குதல் நடத்திய பாக். ராணுவம்… தக்க பதிலடி கொடுத்த இந்திய வீரர்கள்..!!!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ட் பிரண்ட் என்று பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான்…

Read more

ராஜஸ்தான் கல்வித் துறையின் இணையதளம் ஹேக்! பாகிஸ்தான் ஹேக்கர்களின் பதிவு! – “பஹல்காம் தாக்குதல் அல்ல” என்ற சச்சரவான போஸ்டர்!

ஜெய்ப்பூர்: இன்று  காலை, ராஜஸ்தான் மாநில அரசின் கல்வித் துறை இணையதளம் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்களால் மறைமுகமாகக் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், “பஹல்காம் தாக்குதல் அல்ல” என்ற வாசகத்துடன் கூடிய ஒரு  போஸ்டர் பதிவேற்றப்பட்டுள்ளது. இதில் இந்திய…

Read more

“சிந்து நதி நீரில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்”…. மிரட்டிய பாகிஸ்தானின் பிலாவல் பூட்டோ…. தக்க பதிலடி கொடுத்த ஓவைசி…!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில் கடந்த 22ஆம் தேதி அன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறி மாறி சில அறிவிப்புகளை…

Read more

“பஹல்காம் தாக்குதல்”.. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்த இந்தியர்கள்… 19 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஜம்மு காஷ்மீரில் முக்கிய சுற்றுலா தளமாக பஹல்காம் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பெண்கள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… இந்தியாவுடன் நடுநிலை விசாரணை… ரஷ்யாவையும், சீனாவையும் அழைக்கும் பாகிஸ்தான்…!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மூலம் 26 சுற்றுலா பயணிகளை கடந்த 22 ஆம் தேதி அன்று சுட்டுக்கொன்றனர். இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. ஆனால் இந்த தாக்குதலில் தங்களுக்கு பங்கு இல்லை…

Read more

“எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்”… தயார் நிலையில் இந்திய கடற்படை… போர்க்கப்பலில் ஏவுகணை சோதனை…!!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மூலம் 26 சுற்றுலா பயணிகளை கடந்த 22 ஆம் தேதி அன்று சுட்டுக்கொன்றனர். இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. அதன்படி பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.…

Read more

“பாகிஸ்தானுக்கு குழந்தைகள் வேண்டுமானால் செல்லலாம்”… ஆனால் தாய் செல்லக்கூடாது… வாகா எல்லையில் நடந்த சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலம் மீரட் சர்தானா பகுதியில் சனா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாகிஸ்தான் நாட்டினை பூர்வீகமாகக் கொண்ட நபரை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சனா தனது…

Read more

“நீங்க காங்கிரஸ் கட்சியா இல்ல பாஜக ஆதரவாளரா”..? எம்பி சசி தரூர் பேச்சால் கொந்தளித்த உதித்ராஜ்… கடும் கண்டனம்..!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கும் சூழ்நிலை உருவாகியிருந்தாலும், காங்கிரசுக்குள் பிரச்சினை வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர், பாகிஸ்தான் தலைவர் பிலாவல் பூட்டோவின் சிந்து நதி நீர் ஒப்பந்த குறித்த அச்சுறுத்தலுக்கு எதிராக…

Read more

“நடிகையா இல்லை சச்சின் மகளா”..? நான் வாழ்க்கையில் ஒருமுறை கூட அவர்களைப் பார்த்ததே இல்லை… மனம் திறந்த கில்… அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!!

இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக போற்றப்பட்டு வருகிறார். அறிமுகமான சில காலத்திலேயே இந்திய அணியின் துணை கேப்டனாக வளரும் அளவிற்கு செயல்பட்டுள்ளார். அதோடு இந்திய அணியின் அடுத்த கேப்டனாகவும் பார்க்கப்படுகிறார். முன்னதாக இவர், சச்சின் டெண்டுல்கரின்…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. போர் பதற்றம் காரணமாக பதுங்கு குழியை தயார் செய்யும் காஷ்மீர் மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக, எல்லை கிராம மக்கள் தங்களது அடுக்குமாடி நிலத்தடி பதுங்கு குழியை சுத்தம் செய்து தயார் செய்து வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவப் பதிவுகளுக்கு…

Read more

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்…. இந்திய கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனையில் வெற்றி… வைரலாகும் வீடியோ…!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை முன்னிட்டு, இந்திய கடற்படை தங்களது போர் தயார் நிலையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில், பல போர்க்கப்பல்கள் நீண்ட தூரத்தில் துல்லியமான தாக்குதலை மேற்கொள்ளும் திறனை நிரூபிக்கும்…

Read more

Breaking: “இது மனிதாபிமானமற்ற நடவடிக்கை”… இந்தியா மீது ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் பரபரப்பு புகார்..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா முழுவதும் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பின்னால் பாகிஸ்தான்…

Read more

2- வது நாளாக எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான்… தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்..!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றனர். ஒவ்வொரு சுற்றுலா பயணிகளையும் அவர்கள் இந்துவா? என்று விசாரித்து அறிந்த பிறகு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று…

Read more

பஹல்காம் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது… இந்தியாவுடன் சகோதரத்துவத்தையும், நட்புறவையும் தான் விரும்புகிறோம்… பாகிஸ்தானியர்கள் கருத்து..!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனந்தராக் மாவட்டம் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை அடுத்து தீ ரெஸிஸ்ட்…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… அந்த இடங்களுக்கு மட்டும் போகாதீங்க… திடீரென எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா…!!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்திய கோரமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத நடவடிக்கையை பல்வேறு உலக நாடுகள் கண்டித்து…

Read more

“டிரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு”… முதல் நாடாக ஒப்பந்தம் செய்யும் இந்தியா…. அமெரிக்க நீதி அமைச்சர் தகவல்…!!!!

இந்தியாவிற்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார். சமீப காலமாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரிகளை விதித்து வருகிறார். அதை தவிர்ப்பதற்காக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடம் முதல் நாடாக…

Read more

எல்லையில் பதற்றம்…!! “பாகிஸ்தான்-இந்தியா இடையே போர் மூழும் அபாயம்”… சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன…? முழு விவரம் இதோ..!!!

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த இந்த தாக்குதலில் பாகிஸ்தான் தொடர்புடையதாக சந்தேகம் எழுந்த நிலையில், இந்தியா பாகிஸ்தானியர்களுக்கான விசா முறைமையை முழுமையாக ரத்து செய்ததுடன்,…

Read more

பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் கைகுலுக்க தடை… மத்திய அரசு அறிவிப்பு…!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

பஹல்காம் தாக்குதல்… காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை… பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவிப்பு…!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

Breaking: பஹல்காம் தாக்குதல்… சிம்லா ஒப்பந்தம் ரத்து… பாகிஸ்தான் அரசு அறிவிப்பு…!!!

இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள போரை நிறுத்தும் வகையில் கடந்த 1972 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் போடப்பட்டது. அதாவது இரு நாடுகளும் எல்லை விவகாரங்களில் அமைதியான முறையில் பேச்சுவார்த்தையில் தீர்வு காண வேண்டும் என்பதை இந்த ஒப்பந்தமாகும். ஆனால் பஹல்காம்…

Read more

ஆட்டத்தை ஆரம்பித்த இந்தியா…! “சிந்து நதிநீர் நிறுத்தம்”… ஏவுகணை சோதனையும் வெற்றி… இனி ஒருத்தர் கூட உள்ள வர முடியாது… அலறும் பாகிஸ்தான்…!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிடென்சி பிராண்டு என்ற…

Read more

“நீ கருப்பா இருக்க”… கர்ப்பிணி பொண்ணுன்னு கூட பார்க்காமல் மிகவும் ஆபாசமாக பேசிய இந்திய பெண்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், இந்திய பெண் ஒருவர் கார் ஒன்றில் அமர்ந்தபடி கனடாவைச் சேர்ந்த கருப்பினப் பெண் ஒருவரிடம் ஆபாச வார்த்தைகளைச் பேசும்  காட்சி தீவிர சர்ச்சையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக ‘N’ என தொடங்கும் மிக மோசமான…

Read more

“இந்தியர்களுக்கு வலை விரிக்கும் சீனா”… நீங்க வந்தா மட்டும் போதும்… விசா உள்ளிட்ட சலுகைகளை வாரி வழங்கி அதிரடி அறிவிப்பு…!!!

அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியர்களுக்கு 3 மாதத்தில் 85 ஆயிரம் விசாக்களை சீனா வழங்கியுள்ளது. அதாவது கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை சுமார் 85 ஆயிரம்…

Read more

“எலிகள், குப்பைகள்”… பயணிகளின் கூச்சலால் தூங்க கூட முடியல… ரயில்களில் பயணம்… வெளிநாட்டு சுற்றுலா பயணி வெளியிட்டு அதிர்ச்சி வீடியோ..!!

பிரெஞ்ச் நாட்டில் வசித்து வரும் யூடியூபர் ஒருவர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட நிலையில் சர்வதேச பயணிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பிரெஞ்சு நாட்டை சேர்ந்த விக்டர் பிளாஹோ என்பவர் இந்தியாவிற்கு சுற்று பயணம்…

Read more

“அமெரிக்கா சீனா வரி போரால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்”… அதிரடியாக குறைகிறது டிவி செல்போன் விலை… சூப்பர் தகவல்…!!!

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான வரி போர் உலக வர்த்தகத்தில் புதிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இந்த பதட்டமான சூழலில் இந்தியாவுக்கு சில வாய்ப்புகள் உருவாகியுள்ளன. சீனாவில் அதிக சரக்கு கையிருப்புகள் உள்ளதாலும், அமெரிக்காவிடம் கடுமையான வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், சீனாவின் மின்னணு…

Read more

அத்து மீறிய பாகிஸ்தான்…..பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஜ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாடு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்துள்ளது. அதாவது இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்து கொண்டிருந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்…

Read more

இந்தியாவின் சத்தமான நகர வாழ்க்கையை கிண்டல் அடித்த பிரபல ஆஸ்திரேலியா கன்டென்ட் கிரியேட்டர்… வீடியோ வைரல்…!!

இந்திய நகரங்களில் நிலவும் பரபரப்பான சத்தங்களான கார் ஹார்ன்கள், வியாபாரிகளின் கூச்சல்கள், பைக்குகளின் சத்தம் போன்றவை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டன. இதைச் சுவாரஸ்யமான விதத்தில் பதிவு செய்து, ஆஸ்திரேலிய கண்டென்ட் கிரியேட்டர் ஆண்டி எவன்ஸ் வெளியிட்ட வீடியோ ஒன்று…

Read more

“நடிகர் ஷாருக்கான் வைத்திருக்கும் ஸ்பெஷல் பாஸ்போர்ட்”… இதுல இவ்வளவு சலுகைகளா…? அப்பப்பா கேட்டா தலையே சுத்துது…!!

பாஸ்போர்ட் என்பது ஒரு நபரின் அடையாளத்தை நிரூபிப்பதோடு மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கும் முக்கியமான ஆவணமாகும். இந்தியாவில் பொதுப் பயணிகளுக்காக வழங்கப்படும் பாஸ்போர்ட் நீல நிறத்தில் காணப்படுகிறது. இது அடிப்படை சர்வதேச பயணங்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்காக பயன்படுகிறது.…

Read more

“52,000 பேர் உயிரிழப்பு”… இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமே இந்தியா தான்… புது குண்டை தூக்கிப்போட்ட அமெரிக்கா… பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அமெரிக்க தேசிய உளவு பிரிவு தற்போது இந்தியா குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியா மீது ஒரு பெரிய குற்றச்சாட்டை வைத்துள்ளது. அதாவது ஃபெண்டாலின் தயாரிக்க தேவைப்படும் ரசாயனங்கள் இந்தியா மற்றும் சீனாவில் அதிக அளவில் தயாரிக்கப்படுவதாகவும், போதை…

Read more

விசா இல்லாமல் இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தான் நபர்… இணையத்தில் எழுந்த கேள்விகள்….வைரலாகும் விளக்கம்…!!

பாகிஸ்தான் தொழிலதிபர் வகாஸ் ஹசன் என்பவர் சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியாவிற்கு செல்லும் இண்டிகோ என்ற விமானத்தில் பயணம் செய்தார். அப்போது விமானம் மும்பையில் ஆறு மணி நேரம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. இந்த பயணத்தில் இருந்த வகாஸ் இதனை வீடியோவாக…

Read more

உலகில் மிக மகிழ்ச்சியான நாடு…. இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா?… முழு பட்டியல் இதோ…!!

சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிக மகிழ்ச்சியான நாடு என்ற பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்கென்று உலகின் 147 நாடுகளில் மக்கள் வாழ்க்கை தரம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சமூக ஆதரவு, சுகாதாரம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் குறித்த…

Read more

அடேங்கப்பா…! ரூ.50 கோடிக்கு அமெரிக்காவிலிருந்து நாய் வாங்கிய இந்தியர்… நடிகர்களை விட அதிகமாக சம்பாதிக்கிறோம் என்று கூறுகிறார்…!!

பெங்களூருவைச் சேர்ந்த இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் ஆன எஸ். சதீஷ், உலகின் மிகவும் விலையுயர்ந்த “வூல்ஃப் டாக்” இனத்தை ரூ.50 கோடி செலவில் வாங்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் அந்த நாய்க்கு கடபோம் ஒகாமி என பெயரிட்டுள்ளார்.…

Read more

Other Story