ஈரோடு இடைத்தேர்தல்… குவிந்து வரும் அரசியல் கட்சியினர்… வீடுகளுக்கு பெரும் தட்டுப்பாடு…!!!!

ஈரோடு கிழக்கு  தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 31-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால் இப்போதே பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இங்கு ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அரசியல் கட்சியினர்…

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்”…. இன்று முதல் தீவிர வாகன சோதனை…. போலீஸ் அதிரடி….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்…

Read more

“அடிமேல் அடி வாங்கும் அதிமுக”…. தூக்கத்தை தொலைத்த எடப்பாடி?… மெகா ஆப்ரேஷனில் இறங்கிய திமுக….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கொங்கு மண்டலம்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: 3 நாட்களில் அதிமுக கூட்டணி பற்றிய அறிவிப்பு…. வெளியான தகவல்…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற…

Read more

“எடப்பாடியார் முதல்வராவதற்கு அச்சாரம் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்”‌…. அடித்து சொல்லும் ஆர்.பி உதயகுமார்…!!!

மதுரை விமான நிலையம் அருகே உள்ள கருப்பசாமி கோவிலில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 5000-ம் பேர் அதிமுகவில் இணைய இருக்கிறார்கள். இந்த விழாவுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமை தாங்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த…

Read more

“ஈரோடு கிழக்கு‌ இடைத்தேர்தலில் எடப்பாடி தீவிரம் காட்டுவது ஏன்”…? இதுதான் அந்த மெகா பிளானா….? அதிமுகவில் உடையும் சீக்ரெட்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இபிஎஸ் தரப்பில் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஈரோட்டில் முகாமிட்டு 100 பேரை களத்தில் இறக்கியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”… எடப்பாடி பழனிச்சாமி 7 மணி நேரம் ஆலோசனை…. அப்படி என்ன பேசுனாங்க?….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… அ.தி.மு.க தரப்பில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தி.மு.க கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளராக இ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இ.வி.கே.எஸ் இளங்கோவனை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. எடப்பாடி டீமில் 106 பேர் ரெடி…. களத்தில் குதித்த அதிமுக…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு…

Read more

“இடைத்தேர்தலில் பண பலத்தை காட்ட தொடங்கிய திமுக”…. சீமான் ஓபன் டாக்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி – முதல்வர் ஸ்டாலின்.!!

இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளித்த கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என…

Read more

நாடாளுமன்ற தேர்தலிலும் ஆதரவா?…. இன்னும் ஓராண்டு இருக்கு…. என்னுடைய அரசியல் இதுதான்…கமல் சொன்ன பதில்..!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது, இப்போது அது பற்றி தெரிவிக்க இயலாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்…

Read more

இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற உதவுவோம் : ஆதரவு கொடுத்த கமல்ஹாசன்..!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் எனது நண்பரும் பெரியாரின் பேரனும் ஆன இளங்கோவனை ஆதரிக்கிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக கட்சியின் வேட்பாளர்…. ஓபிஎஸ் அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.…

Read more

காங்., திமுக முக்கிய புள்ளிகளை குறிவைக்கும் EPS…? சூடுபிடிக்கும் அரசியல் வட்டாரம்…!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது.…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. நிர்வாகிகள் விரும்பினால் போட்டியிட தயார்…. சரத்குமார் திடீர் அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

நீங்க மாஸ் தலைவர் தானே….! அப்போ எதுக்கு பயப்படுறீங்க…. போட்டிக்கு வாங்க…. அண்ணாமலையை மீண்டும் சீண்டிய காயத்ரி….!!!!

பாஜக கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம் விலகியதிலிருந்து தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக குற்றசாட்டுகளை சுமத்தி வருவதோடு அண்ணாமலை வம்பிழுத்து வருகிறார். குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தான் தனியாக போட்டியிடுகிறேன் நீங்கள் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா என்று காயத்ரி வெளிப்படையாகவே…

Read more

JUST IN: இடைத்தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது…!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி, திமுக, காங்., அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியது. தேர்தலுக்காக 500 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ள நிலையில் 5% இயந்திரங்களில், மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உண்ணி தலைமையில் வருவாய்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தே.மு.தி.க வேட்பாளர் அறிவிப்பு…!!!!

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தியுள்ளார். தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா மாவட்ட கூட்டத்திற்கு பின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க தனித்து…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. இபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த ஏ.சி.சண்முகம்…!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அமமுக போட்டியிட முடிவு… சற்று முன் வெளியான தகவல்….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு நாம்…

Read more

“அதிமுகவில் விருப்ப மனு”…. ரூ. 15,000 கொடுத்து படிவத்த வாங்கிக்கோங்க… 26-ம் தேதி வரை டைம்… எடப்பாடி அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். அதன்…

Read more

BREAKING:இன்று காலை 10 மணி முதல்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இன்று முதல் ஜனவரி 26ஆம் தேதி விருப்பமனு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட பெறப்படும் என்று அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போட்டியிட விரும்புபவர்கள் காலை 10. மணி முதல் மாலை 5 மணி வரை கட்டணத் தொகையாக ரூ.15,000 செலுத்தி…

Read more

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எல்லோரும் ஆதரவு கொடுத்தாலும் பாஜக வெல்லாது”…. அடித்து சொல்லும் சீமான்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் களப்பணிகள் குறித்து மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை சந்தித்து கலந்தாலோசனை மேற்கொண்டு வருகிறார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய சந்தித்து…

Read more

BREAKING: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போட்டியிட இருக்கிறது. ஏற்கனவே இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பா.ஜ.கவின் ஆதரவு யாருக்கு…?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போதைய…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பா.ஜ.க ஆதரவு கேட்டால் கொடுப்போம்… ஓ.பி.எஸ் பேச்சு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போதைய…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை – ஈவிகேஎஸ் இளங்கோவன்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை என ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவித்துள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக இளங்கோவன் மகன் சஞ்சய் போட்டி?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவன் மகன் சஞ்சய் போட்டிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த…

Read more

இடைத்தேர்தலில் போட்டி: இன்னும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இபிஎஸ் தரப்பு போட்டியிட, தமாகா ஆதரவு அளித்துள்ளது; ஆனால் பாஜக இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், காலை 8 மணிக்கு ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முக்கிய அறிவிப்பை…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… ஜன. 27ஆம் தேதி அறிவிப்பு… டி.டி.வி தினகரன் பேச்சு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி நான்காம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. இந்த தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: உடனே இதை ஒப்படைக்க ஆட்சியர் உத்தரவு…!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது.…

Read more

இடைத்தேர்தல்: காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக…. சூடுபிடிக்கும் அரசியல் களம்…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி… கே.எஸ்.அழகிரி தகவல்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா கடந்த ஜனவரி நான்காம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி…

Read more

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் தமிழக அரசியலில் பரபரப்பு…!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ் மாநில காங்., தலைவர் வாசனை, அதிமுக மூத்த நிர்வாகிகள் குழு இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவுள்ளதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. OPS- EPS மோதலால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் நிலையில் உள்ளது. இதனால்…

Read more

அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடையாது..? அதிர்ச்சி…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வே.ரா மாரடைப்பால் காலமானார். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். இவரது மரணத்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் (அ)…

Read more

“இரட்டை இலை சின்னம்”…. இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வந்த புது சிக்கல்…. துண்டு போடும் பாஜக… டென்ஷனில் எடப்பாடி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மரணம் அடைந்ததால் இன்னும் 6 மாதத்தில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வர இருக்கிறது. இந்த தொகுதியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் தற்போதே திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம்…

Read more

திருமகன் ஈவேரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு..!!

சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அனுப்பியது சட்டப்பேரவை செயலகம். ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட…

Read more

Other Story