Breaking: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. 6ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் 30931 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

FLASH: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. தொடங்கியது வாக்குப்பதிவு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கப்பட்டு விட்டது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளில் மக்கள் வரிசையாக நின்று வாக்களித்து வருகிறார்கள். முன்னதாக சட்டசபை தேர்தலின் போது ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 47 வேட்பாளர்கள்… நாதக கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 47 பேர் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்கள்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவுக்கு போட்டியாக அதிமுக களமிறங்குமா..? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த வருடம் உடல்நல குறைவினால் உயிரிழந்து விட்டதால் தற்போது அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. ரேசில் இருந்து விலகும் தவெக, அதிமுக…? களத்தில் திமுக+நாதக+பாஜக… சூடு பிடிக்கும் தேர்தல் களம்..!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து  பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈவெரா போட்டியிட்ட நிலையில் வெற்றி பெற்றார். ஆனால் அவர் உடல்நலக்குறைவால்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… கூட்டணியா இல்ல தனித்தா…? சீமான் அறிவிப்பு.!!

திருச்சியில் நேற்று செய்தியாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் நீதிமன்ற வாயில், மருத்துவமனை, பள்ளி என எல்லா இடங்களிலும் கொலைகள் நடக்கின்றது. இதனால் எல்லாரும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனர். ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள்,…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடுமா…? வெளியான முக்கிய தகவல்…!!!

சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதி காலியாக இருந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக விஜய் கட்சியை ஆரம்பித்திருந்தார். இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.…

Read more

இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி… ஆத்திரத்தில் தீவர தொண்டர் செய்த விபரீதம்… அட உங்க கோபத்தை இது மேலயா போய் காட்டுவீங்க…!!!

கர்நாடக சட்டசபையில் சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய தொகுதிகளில் கடந்த 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 22ம் தேதி வெளியானது. இந்த 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றதோடு, பாஜக படுதோல்வி அடைந்தது. இந்த…

Read more

நாடு முழுவதும் 13 தொகுதி இடைத்தேர்தல்… 10 இடங்களை கைப்பற்றி இந்தியா கூட்டணி அபார வெற்றி….!!

நாடு முழுவதும் நேற்று 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வந்த நிலையில் பல்வேறு தொகுதிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. அதன்படி மொத்தம் 13 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 10…

Read more

Breaking: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்தது நாம் தமிழர் கட்சி…!!

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்த நிலையில் 20 சுற்று முடிவில் திமுக கட்சியின் வேட்பாளர் அன்னியூர் சிவா ஒரு லட்சத்திற்கும் அதிகமான…

Read more

Breaking: 20-வது சுற்று முடிவு… திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,23,689 வாக்குகள் பெற்று முன்னிலை..!!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில் தற்போது 20 சுற்றுகளாக வாக்கு எண்ணப்பட்டுள்ளது. இதில் திமுக கட்சியின் வேட்பாளர் அன்னியூர் சிவா மொத்தம் 1,23,689 வாக்குகள் பெற்றுள்ளார். இதேபோன்று பாமக வேட்பாளர் சி.…

Read more

Breaking: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி…!!!

தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதிகள் இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அடுத்ததாக வாக்குகள் எண்ணப்படுகிறது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளர்…

Read more

Breaking: விக்ரவாண்டி இடைத்தேர்தல்… திமுகவின் வெற்றி உறுதி..!!!

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தற்போது 1.40 மணி நிலவரப்படி அன்னியூர்…

Read more

Election Breaking: திமுக வேட்பாளர் 83,431 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை…!!!

விக்கிரவாண்டி தொகுதி தொகுயில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் திமுக கட்சியில் வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர்…

Read more

Breaking: இமாச்சல் பிரதேச டேரா தொகுதி இடைத்தேர்தல்… காங்கிரஸ் வேட்பாளர் அமோக வெற்றி…!!!

நாடு முழுவதும் 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள டேரா  தொகுதியில் இடைத்தேர்தல் நடந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை…

Read more

Breaking: விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி முகம்…. முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்…!!!

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து திமுக முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா…

Read more

BREAKING: தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை…!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படுகின்றன. இந்த  தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை வகிக்கிறது. இதுவரை எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

Read more

எனக்கு 35 வயசு…. பரப்புரையில் உளறிக்கொட்டிய சரத்குமார்…. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!!!

விழுப்புரம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில்  ஜூலை 10ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இங்கு பாமக, திமுக, நாதக ஆகிய 3 கட்சிகள் மட்டும் போட்டியிடுவதன் காரணமாக மும்முனை போட்டி நிலவுகிறது.  அரசியல் கட்சியினர் இத்தனை  நாட்களாக நடைபெற்று வந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…

Read more

3 தலைமுறைகளாக வன்னியர்களுக்கு நாமம்…. சுயேச்சை வேட்பாளர் போஸ்டரால் பரபரப்பு…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, நாதக, பாமக உள்ளிட்ட மூன்று கட்சிகள் போட்டியிடுக்கின்றன. அதன்படி  திமுகவின் சிவா, பாமகவின் சி.அன்புமணி, நாதகவின் அபிநயா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 29 பேர் போட்டியிடுகின்றனர். இதில், சுயேச்சை வேட்பாளர் ராஜா…

Read more

BREAKING: இடைத்தேர்தல்: ஜூலை 10இல் பொது விடுமுறை அறிவிப்பு….!!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அந்த தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இடைத்தேர்தல் நடைபெறும் ஜூலை 10ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு…

Read more

இது ஒரு தேர்தலா…? விக்ரவாண்டியில் இடைத்தேர்தல் நடத்த தேவையில்லை…. அன்புமணி காட்டம்…!!

விக்கிரவாண்டியில் ஜூலை 10ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாதக தலைமையிலான மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலாவுகிறது.  விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல்  நடத்தத் தேவையில்லை. இது ஒரு தேர்தலா? எங்கு…

Read more

இடைத்தேர்தலில் திமுகவுக்கு மேலும் ஒருகட்சி ஆதரவு…. வெளியான புதிய தகவல்…!!

விக்கிரவாண்டியில் ஜூலை 10ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாதக தலைமையிலான மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலாவுகிறது. இந்நிலையில் விக்ரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என…

Read more

மாம்பழம் சின்னம் கிடைக்குமா…? தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதிய பாமக…!!!

மாம்பழம் சின்னம் கேட்டு பாமக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 4.23 சதவிகித வாக்குகளை பெற்று அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாமக…

Read more

அதிமுகவினர் இடைத்தேர்தலில் ஓட்டு போடக்கூடாது… புதிய பரபரப்பை கிளப்பிய ஆர்.எஸ். பாரதி… இபிஎஸ்-க்கு நேரடி சவால்…!!

சென்னையில் திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதாவது அதிமுகவினர் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்கனவே பல இடங்களில் டெபாசிட் இழந்ததால் தற்போதும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் டெபாசிட் ‌ இருந்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் ஆகிவிடும்…

Read more

“அது மட்டுமே குறி” இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை…. தவெக கட்சி அறிவிப்பு…!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் புஸ்லி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது…

Read more

“விக்கிரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிக்கிறோம்”… தேமுதிக அதிரடி அறிவிப்பு…!!!

விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் கூட்டணியில் இருக்கும் தேமுதிகவும் புறக்கணிப்பதாக தற்போது பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய ஆட்சியாளர்கள் கையில் தேர்தல் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. இடைத்தேர்தல் மீது…

Read more

“தேர்தலை கண்டு அச்சமில்லை”… ஆனாலும் போட்டியிட மாட்டோம்… ஏன் தெரியுமா…? இபிஎஸ் அதிரடி விளக்கம்…!!!

அதிமுக கட்சியின் போது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலை பார்த்து பயப்படுகிற மற்றும் அச்சப்படுகிற இயக்கம் அதிமுக கிடையாது. கடந்த 2022-ஆம் ஆண்டு…

Read more

திமுக 7, அதிமுக 6…. விக்கிரவாண்டி தொகுதியில் ஆதிக்கம் செலுத்தும் திமுக….!!!

தற்போது தொடங்கியுள்ளது. திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்ததை தொடர்ந்து விக்ரவாண்டி தொகுதிக்கு வருகின்ற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தனித்து போட்டி…. பலே திட்டம் போட்ட சீமான்…!!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியானது தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சுமார் 35 லட்சம் வாக்குகளோடு 8.19 சதவீதம் பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது நாதாக கட்சி. மாநில கட்சி…

Read more

“7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகள்”… இடைத்தேர்தல் எப்போது…? தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகம், மேற்கு வங்காளம் உட்பட 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக இருக்கிறது. இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி 13 தொகுதிகளுக்கும் வருகின்ற ஜூலை மாதம் 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற…

Read more

FLASH: விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் வெற்றி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்காடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தாரகை கத்பட் வெற்றி பெற்றுள்ளார். அதாவது விளங்கோடு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணி சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட…

Read more

தமிழகத்தில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல்?…. புதிய தகவல்…!!!

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான எம்பி செல்வராஜ் என்று நள்ளிரவு உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய உயிர் பிரிந்தது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத்…

Read more

BREAKING: தள்ளிப்போகிறது விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…!!!

விக்கிரவாண்டிக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. MLA புகழேந்தி உயிரிழந்ததால், விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூன் ஒன்றாம் தேதி 7ஆவது கட்டமாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி கட்ட மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு…

Read more

விளவங்கோடு இடைத்தேர்தல்…. காங்கிரஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயதரணி, கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்ததுடன் தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்ததால் மக்களவை தேர்தலுடன், விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடக்கிறது. இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிர்வாகிகளை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை…

Read more

தமிழகத்தில் தேர்தலுக்கு பின் மீண்டும் தேர்தல்?….வெளியான தகவல்…!!

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவர் மறைந்ததால் தற்போது விக்கிரவாண்டி தொகுதியில் காலியாகிவிட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பின்பு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும். ஆனால் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன்…

Read more

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நந்தினி போட்டி.!!

பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருவள்ளூர் – பொன் பாலகணபதி, சென்னை வடக்கு – பால் கனகராஜ் திருவண்ணாமலை – அஸ்வத்தாமன், நாமக்கல் – கே.பி ராமலிங்கம், விருதுநகர்…

Read more

இரவோடு இரவாக பதவி ராஜினாமா… வருகிறது இடைத்தேர்தல்….!!!

காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி நேற்றைய டெல்லியில் பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து அவர் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் விஜயதாரணி எம்எல்ஏ பதவியை பறிக்க சபாநாயகரின்டம் காங்கிரஸ் கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிலையில் விஜயதாரணி தாமாகவே எம்எல்ஏ பதவியில்…

Read more

“வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்த அவசரம் இல்லை”… இந்திய தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ஆம் ஆண்டு கர்நாடகாவில் பேசியதற்காக அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்கு நீதிமன்றம் 30 நாட்கள் கால அவகாசம்…

Read more

#BREAKING: ராகுல் காந்தி தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை…..!!!!

ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் மே மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்…

Read more

ராகுல் காந்தி தொகுதி காலி…. வருகிறது இடைத்தேர்தல்…. ஆனால் போட்டியிட முடியாது….!!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. “இது மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான அச்சாரம்”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார். இடைத்தேர்தலில் முன்னணி நிலவரங்கள் பற்றி கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகளிடம்…

Read more

அரசியல் ரீதியாக வெற்றி!… “அதிமுக நிரூபித்துவிட்டது”… கே.பி.முனுசாமி பெருமிதம்….!!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்று…

Read more

இடைத்தேர்தல் ரிசல்ட்…. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்க தாமதம் ஏன்?…. கலெக்டர் விளக்கம்…!!!

கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இரண்டு சுற்றுகள் முடிந்தும், முடிவுகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் கொந்தளித்த…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… “12 வேட்பாளர்களுக்கு ஒரு வாக்கு கூட இல்லை”… வெளியான தகவல்…!!!!!

ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதை தொடர்ந்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை இவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் கே எஸ் தென்னரசு,…

Read more

அடேங்கப்பா…. ஈரோடு இடைத்தேர்தல்…. 8400 வாக்குகள் பெற்று இவர் தான் முன்னிலை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

கடந்த மாதம் பிப் 27-ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர்…

Read more

BREAKING: வாக்கு எண்ணிக்கை தாமதம்… என்ன நடக்கிறது…? செய்தியாளர்கள் வாக்குவாதம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வேட்பாளர்கள் பெற்ற அதிகாரப்பூர்வ வாக்குகள் குறித்த பட்டியலை இதுவரை தரவில்லை என செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர், வெளிப்படை தன்மையுடன் வாக்கு…

Read more

#ErodeEastByElection: விறு விறு வாக்குப்பதிவு…. நாம் தமிழர் கட்சிக்கு “ஒரு வாக்கு”…!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற…

Read more

சூடுபிடிக்கும் தேர்தல்களம்: இதுவரை பதிவான வாக்குகள் எவ்வளவு…? வெளியான தகவல்…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

Breaking: ஈரோடு இடைத்தேர்தலில் 3 மணி நிலவரம்…. 59.28% வாக்குகள் பதிவு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

Eroad East By-election: எண்ணெய் தேய்த்தாலே விரல் மை அழிகிறதா…? தேர்தல் நடத்தும் அதிகாரி விளக்கம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இன்று காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் காலை…

Read more

Other Story