தமிழகம் முழுவதும் இன்று முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் பொது தேர்வு நடைபெற்ற நிலையில் கடந்த மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதன்படி 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இந்நிலையில்…

Read more

3 நாட்களுக்கு இலவச டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ்…. ஏர்டெல் நிறுவனம் அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் இதுவரை 276 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தப் பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்ததோடு பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.…

Read more

சிலிண்டர் விலை உயர்ந்தது… மாதத்தின் முதல் நாளே ஷாக் நியூஸ்….!!!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 7.50 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை 1817 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 1809 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த…

Read more

அக்னிவீர் ராணுவத்திற்கு கோவையில் இன்று ஆள்சேர்ப்பு முகாம்…. உடனே கிளம்புங்க…!!!!

கோவையில் உள்ள நேரு மைதானத்தில் அக்னிவீர் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 1 இன்று தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர் மற்றும்…

Read more

சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு… வெளியானது அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 26 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மூன்று ஆண்டு எல்எல்பி சட்டப்படிப்புகளுக்கு 2530 இடங்கள் உள்ளது. இவை நடப்பு கல்வியாண்டு இணைய வழி கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.…

Read more

இன்று முதல் விலை உயர்வுகிறது… இனி ஷூ, செருப்பு வாங்க அதிக பணம் கொடுக்கணும்… அடுத்த அதிர்ச்சி…!!!

ஷூ மற்றும் செருப்பு போன்ற காலணிகளின் விலை ஆகஸ்ட் 1 இன்று முதல் உயர உள்ளது. சந்தைகளில் விற்பனையாகும் காலணிகளுக்கு இந்திய தரநிலைப் பணியகம் சமீபத்தில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருந்தது. அதன்படி இன்று முதல் IS 6721 & IS…

Read more

இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமல்… கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த HDFC வங்கி…!!!

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் எச்டிஎப்சி கிரெடிட் கார்டு விதிகளில் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. இனி கிரெடிட், காசோலை, மொபிக்விக், ஃப்ரீசார்ஜ் போன்ற தளங்களில் வாடகை…

Read more

நாடு முழுவதும் இன்று முதல் அமலாகிறது…. புதிய பாஸ்டேக் நடைமுறை…!!!

வாகனங்களுக்கு பாஸ்டேக் தொடர்பான சில நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இவை நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி பாஸ்டேக் பயன்படுத்துவோர் கேஒய்சி எனப்படும் தங்களுடைய சுயவிவர குறிப்புகளை தெரிவிக்க வேண்டும். வருகின்ற அக்டோபர் 31ம் தேதிக்குள் இந்த…

Read more

தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல்…. உடனே கிளம்புங்க….!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு (மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் இன்று ஆகஸ்ட் 1 முதல் வழங்கப்படும் என்று  பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனைத்…

Read more

ரேஷன் கடைகளில் தரமில்லாத அரிசி விநியோகமா?…. எப்படி புகார் அளிப்பது?…. இதோ விவரம்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டை வைத்துள்ள மக்கள் அனைவரும் இதில் பயன் அடைந்து வருகிறார்கள். அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் ரேஷன்…

Read more

வயநாடு நிலச்சரிவு….‌ நிவாரண பணிகளுக்கு ரூ.1 கோடி நிதியுதவி… செல்வப் பெருந்தகை அறிவிப்பு…!!!

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர்  உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த பகுதியில் மீட்பு பணிகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில் நிவாரண…

Read more

Breaking: மாணவர்களுக்கு மாதம் ரூ.1000…. அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்காக தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் படித்து உயர்நிலைக் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோரும் ரூ.1000 வழங்கப்படும். இந்நிலையில் தமிழ் புதல்வன்…

Read more

2 மாத ரேஷன் பொருள்களை வாங்க இன்றே கடைசி…. மக்களே உடனே கிளம்புங்க…!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாத பொருள்களை ஜூலை மாதம் வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருள்களை மக்கள் இந்த…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 12 நாட்களுக்கு… சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கம்… அறிவிப்பு…!!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்றாலே ரயில் பயணிகளுக்கு கூடுதல் ஸ்பெஷல் தான். இது வழக்கமான பயணமாக இல்லாமல் சற்று வித்தியாசமானது. சொகுசு வசதிகளும் அதிவிரைவு பயணமும் ரயில் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகின்றது. ரயில்வே துறையில் புகுந்துள்ள நவீன வசதிகள் அனைத்தையும்…

Read more

இன்றே கடைசி நாள்… ரூ.5000 அபராதம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

வருமான வரி செலுத்துவோருக்கு ஜூலை மாதம் மிக முக்கியமான மாதம் ஆகும். கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை ஏழரை கோடிக்கும் அதிகமானோர் ஐடிஆர் தாக்கல் செய்திருந்தனர். ஜூலை 31ஆம் தேதி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி…

Read more

FLASH NEWS: வயநாடு நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 151 ஆக உயர்வு… காலையிலேயே ஷாக் நியூஸ்…!!!

கேரள மாநிலத்தில் சமீப காலமாக கன மழை பெய்து வரும் நிலையில் வயநாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. அந்தப் பகுதியில் தொடர் கனமழையின் காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக இந்த பகுதியில் மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில்…

Read more

மாதம்தோறும் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர…. இன்றுடன் அவகாசம் நிறைவு… உடனே போங்க….!!!

தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் ஜூலை 31ம் தேதி இன்றுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்த அரிய…

Read more

ஜியோவில் ₹123க்கு புதிய மலிவு திட்டம்…. வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..!!!

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில்…

Read more

தமிழகம் வழியே 12 நாள்களுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்… சூப்பர் அறிவிப்பு…1!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்றாலே ரயில் பயணிகளுக்கு கூடுதல் ஸ்பெஷல் தான். இது வழக்கமான பயணமாக இல்லாமல் சற்று வித்தியாசமானது. சொகுசு வசதிகளும் அதிவிரைவு பயணமும் ரயில் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகின்றது. ரயில்வே துறையில் புகுந்துள்ள நவீன வசதிகள் அனைத்தையும்…

Read more

Breaking: வயநாடு நிலச்சரிவு… பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ள நிலையில் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். அதன்பிறகு 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் விற்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில்…

Read more

செம குஷி…! இந்திய மண்ணில் ஆசிய கோப்பை தொடர்… எப்போது தெரியுமா…? சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் 2025-ல் ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர் நடைபெறும் என்று தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆசிய கோப்பை நடைபெற்ற நிலையில் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆசிய கோப்பை கிரிக்கெட்…

Read more

ஆகஸ்ட் 1 முதல் அமல்… கிரெடிட் கார்டு கட்டணங்களை அறிவித்தது HDFC வங்கி…!!!

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் எச்டிஎப்சி கிரெடிட் கார்டு விதிகளில் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. இனி கிரெடிட், காசோலை, மொபிக்விக், ஃப்ரீசார்ஜ் போன்ற தளங்களில் வாடகை…

Read more

இன்னும் ஒரு நாள் தான் இருக்கு…. ரூ.5000 அபராதம்… உடனே போய் வேலையை முடிங்க…!!!

வருமான வரி செலுத்துவோருக்கு ஜூலை மாதம் மிக முக்கியமான மாதம் ஆகும். கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை ஏழரை கோடிக்கும் அதிகமானோர் ஐடிஆர் தாக்கல் செய்திருந்தனர். ஜூலை 31ஆம் தேதி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி…

Read more

இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு… வெளியானது அறிவிப்பு…!!

இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கும் என்று மருத்துவ கலந்தாய்வு குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாகவும், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட்…

Read more

ஐஏஎஸ் பயிற்சி மையத்தில்… உயிரிழந்த மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்…!!!

டெல்லியில் மேற்கு பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் ஐஏஎஸ் பயிற்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. அம்மையத்தில் 30 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் அதீத கனமழையின் காரணமாக தரை தளத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பயிற்சி மையத்தில் படித்துக்…

Read more

மீனவ குடும்பங்களுக்கான உதவித்தொகை உயர்வு… முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…!!!

இலங்கை சிறையில் வாடும் மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவித்தொகை 250 ரூபாயிலிருந்து 350 ரூபாயாக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை 5 லட்சம் ரூபாயிலிருந்து ஆறு…

Read more

சென்னையில் இன்று(ஜூலை 30) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உடனே உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க..!!

சென்னை-யில் இன்று (30.07.2024) அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர், அடையார், போரூர், சேத்துப்பட்டு, பல்லாவரம், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம்…

Read more

HDFC புதிய கிரெடிட் கார்டு விதிகள் ஆகஸ்ட் 1 முதல் அமல்…. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் எச்டிஎப்சி கிரெடிட் கார்டு விதிகளில் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. இனி கிரெடிட், காசோலை, மொபிக்விக், ஃப்ரீசார்ஜ் போன்ற தலங்களில் வாடகை…

Read more

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இந்தியாவில் வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூலை 31 என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என வருமானவரித்துறை ‌ தெரிவித்துள்ளது. இந்நிலையில் வருமான வரி செலுத்துவோருக்கு தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.…

Read more

“குஷியோ குஷி”… பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை… வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்ட நிலையில் கூடுதலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 2024-25 ஆம் கல்வியாண்டில் பல சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும் என்று…

Read more

Breaking: கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 40,000 பேருக்கு வீடு கட்ட ஆணை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் மூலம் 40000 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மீதமுள்ள பயனாளிகளுக்கும் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்குள் வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

இனி புதிய படங்கள் தொடங்கக் கூடாது… வெளியானது திடீர் அறிவிப்பு …!!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.…

Read more

நடிகர் தனுஷை வைத்து புதிய படங்கள் இயக்க வேண்டாம்… திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தற்போது ராயன்  என்ற படத்தை அவரே  இயக்கி நடித்துள்ள நிலையில் அந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில்…

Read more

இனி தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இனி குழந்தைகளுக்கு தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது ‌ குழந்தை பிறந்த முதல் மாதம் தொடங்கி 16 தவணை தடுப்பூசியை விலையின்றி போட்டுக் கொள்ளலாம் என்று…

Read more

BREAKING: ஆக.1 முதல் +2 அசல் மதிப்பெண் சான்றிதழ்…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு (மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் வருகின்ற ஆகஸ்ட் 1 முதல் வழங்கப்படும் என்று சற்று முன் பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பை…

Read more

300 நாட்கள் வேலிடிட்டி.. இலவச 4ஜி டேட்டா…. BSNL வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான திட்டம்….!!!

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. இந்த நிலையில் அரசுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தாமல் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுவிதமான…

Read more

லண்டன் செல்லும் அண்ணாமலை.. ஆகஸ்ட் 11ஆம் தேதி பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம்…!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அரசியல் குறித்து கல்வி பயில ஆகஸ்ட் இறுதி வாரத்தில் அண்ணாமலை லண்டன் செல்ல உள்ள நிலையில் மாவட்ட…

Read more

மின்சார வாகனம் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்… மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு..!!

மக்களவையில் நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட போது மின்சார வாகன பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டார். வரும் காலங்களில் பேட்டரிகள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறையும். 25 அரிய…

Read more

தமிழகம் முழுவதும் பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்…!!!

தமிழக முழுவதும் முதல் கட்ட பொறியியல் கலந்தாய்வு கலந்த வாரம் நடந்து முடிந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட சிறப்பு இட ஒதுக்கீட்டு பிரிவு உள்ளிட்ட மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்ததை…

Read more

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 29 இன்றுடன் நிறைவடைவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மறைந்த குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வரும்…

Read more

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இன்று போராட்டம் அறிவிப்பு…. பள்ளிகள் செயல்படுமா…???

தமிழகத்தில் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணியிட மாறுதல் என பல கோரிக்கைகளை நீண்ட நாட்களாக அரசிடம் முன்வைத்து வருகிறார்கள். ஆனால் அரசு இதற்கு செவி சாய்க்காத நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை சென்னை…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (ஜூலை 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தை பொறுத்தவரையில் அரசு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசித்தி பெற்ற கோவில் பண்டிகைகளின் போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அன்றைய தினம் அம்மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதன்படி தற்போது ஆடி கிருத்திகை ஜூலை…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல்…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாட நூல்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், மிதிவண்டி மற்றும் கணித உபகரண பெட்டிகள்…

Read more

ஆடி கிருத்திகை… இன்று காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கம்…!!!

ஆடிக் கிருத்திகை திருவிழாவின் முக்கிய திருவிழாவான, ஆடிக் கிருத்திகை விழா, ஜூலை 29-ம் தேதி நடக்கிறது. அன்று இரவு ஆடிக் கிருத்திகை திருவிழாவின் முதல்நாள் தெப்பத் திருவிழாவும், 30-ம் தேதி 2-ம் நாள் தெப்பத் திருவிழாவும், 31-ம் தேதி 3-ம் நாள்…

Read more

இனி ₹7.5 லட்சம் வரை கடன் பெறலாம்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு உதவ ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெரும் விதமாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடன் உதவியும் வழங்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள்…

Read more

Breaking: நடிகர் விஜயின் தவெக கட்சியில் இணைய தயார்…. இயக்குனர் அமீர் அதிரடி அறிவிப்பு…

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் அமீர். இவர் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் இயக்குனராக மட்டுமின்றி படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குனர் ஆமீர் நடிகர்…

Read more

புதிய ரேஷன் கார்டுகள் விண்ணப்பித்தோர் கவனத்திற்கு…. தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவருக்கு விரைவில் கார்டுகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். அதாவது இதுவரை தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு 2.8…

Read more

மின்சார வாகனம் மானியம் பெற அவகாசம் நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு…!!!

மின்சார வாகனங்களுக்கு மானியம் பெறுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூலை 31ம் தேதியுடன் மானியம் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடையுள்ள நிலையில் மத்திய கனரா தொழில்துறை கூடுதலாக 278 கோடி ஒதுக்கீடு செய்து…

Read more

இந்தியாவில் இருந்து இனி வெளிநாடு செல்ல இது கட்டாயம்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் வசிக்கும் எந்த ஒரு நபரும் நாட்டை விட்டு வெளியேற வருமான வரி அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என மத்திய அரசின் நிதி மசோதாவில் கட்டாயமாக பட்டு உள்ளது. இந்தியாவிலிருந்து நாட்டை விட்டு வெளியேறக்கூடிய நபருக்கு நிலுவை வரி இல்லை…

Read more

ரஷ்யவை தொடர்ந்து ‌உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி…. எப்போது தெரியுமா….? சற்று முன் வெளியான அறிவிப்பு…!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் முதல் முறையாக போருக்குப்பின் பிரதமர் மோடி அங்கு செல்ல இருக்கிறார். சமீபத்தில் ரஷ்யாவுக்கு சென்ற…

Read more

Other Story